தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பார்வதி நாயர். இவர் தன்னுடைய வீட்டில் வேலை செய்த சுபாஷ் சந்திர போஸ் சந்திரபோஸ் மீது கடந்த அக்டோபர் மாதம் 20-ஆம் தேதி கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதாவது தன்னுடைய வீட்டில் இருந்த விலை உயர்ந்த கடிகாரங்களை சுபாஷ் திருடி விட்டதாக பார்வதி நாயர் புகாரில் தெரிவித்திருந்தார். அந்த புகாரின் படி நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், நடிகை பார்வதி நாயர் மீண்டும் […]
