‘வாய்தா’ பட நாயகி பவுலின் ஜெசிகா, “நான் ஒருவரை காதலித்தேன். எனது காதலை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை. உயிரை மாய்த்துக் கொள்கிறேன்” என்று தற்கொலைக்கு முன் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து இவருடைய தற்கொலை வழக்கில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது நடிகை பவுலின் ஜெசிகா தற்கொலை வழக்கு தொடர்பாக அவரது காதலன் சிராஜூதீனிடம் போலீசார் […]
