Categories
சினிமா

நடிகை தீபா தற்கொலை வழக்கு…. சிக்கியது 3 செல்போன்கள், 1 டேப்…. போலீஸ் தகவல்….!!!!!

சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூவிலுள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த “வாய்தா” பட நடிகை தீபா என்ற பவுலின் ஜெசிகா(29) சென்ற 2 நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் “நான் ஒருவரை காதலித்தேன். ஆனால் அந்த காதல் கைகூடவில்லை. இதன் காரணமாக எனக்கு வாழ விருப்பம் இன்றி தற்கொலை செய்துகொள்கிறேன். என் மரணத்திற்கு யாரும் காரணமில்லை” என எழுதி வைத்திருந்தார். இது தொடர்பாக கோயம்பேடு […]

Categories
சினிமா

நடிகை தீபா தற்கொலை விவகாரம்…. காதலனிடம் 55 கேள்விகள்?…. போலீசார் திட்டம்….!!!!!

சென்னை விருகம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை தீபா என்ற பவுலின் ஜெசிகா (29) நேற்று முன்தினம் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனா். அத்துடன் வீட்டிலிருந்து அவர் எழுதிய பரபரப்பான கடிதம் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றினர். அவற்றில் “நான் ஒருவரை காதலித்தேன். என் காதலை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் காரணமாக எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை. ஆகவே என் உயிரை மாய்த்துக் […]

Categories

Tech |