கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக பாடலாசிரியர் சினேகன் நடிகை ஜெயலட்சுமி தான் நடத்தி வரும் சினேகம் அறக்கட்டளை என்ற பெயரை பயன்படுத்தி பணம் மோசடியில் ஈடுபட்டு வருவதாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார். இதனை தொடர்ந்து நடிகை ஜெயலட்சுமி சினேகன் மீது புகார் அளித்தார். அதில் தான் அறக்கட்டளை வழியாக சமூக பணிகளை செய்து வருவதாகவும், தன் பெயருக்கு கலங்கம் விளைவிக்கவே சினேகன் இவ்வாறு பொய் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதனால் இந்த புகாரின் பேரில் […]
