Categories
சினிமா தமிழ் சினிமா

“ரூ.200 கோடி பண மோசடி”…. நடிகை ஜாக்குலின் மீது பாய்ந்த அவதூறு வழக்கு….!!!!

பெங்களூருவை சேர்ந்த இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகர் ரூபாய்.200 கோடி பண மோசடி செய்த வழக்கில் கைதாகி திகார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த மோசடியில் பிரபல இந்தி நடிகையான ஜாக்குலினுக்கு தொடர்பு உள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிந்தது. அதாவது, மோசடி செய்த பணத்தில் சுகேஷ் ரூபாய்.7 கோடி மதிப்புள்ள நகைகளையும்,பரிசுப் பொருட்களையும் ஜாக்குலினுக்கு வாங்கி கொடுத்திருப்பதாக குற்றப் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பிரபல இந்தி நடிகை நோரா பதேஹியும் சுகேஷ் சந்திரசேகரிடமிருந்து ரூ.1 கோடி கார் உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“ரூ.‌ 200 கோடி மோசடி வழக்கு”…. பாலிவுட் நடிகை ஜாக்குலின் இன்று டெல்லி கோர்ட்டில் விசாரணைக்கு நேரில் ஆஜர்….!!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கடந்த 2017-ம் ஆண்டு இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக டிடிவி தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இவர் சிறையில் இருக்கும் போது தொழிலதிபர் ஒருவரின் மனைவியிடம் ரூபாய் 200 கோடி வரை மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அவருடைய மனைவி மீது அமலாக்க துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

பண மோசடி வழக்கு…. நடிகை ஜாக்குலினிக்கு நிபந்தனை ஜாமீன்….. கோர்ட்டின் புதிய உத்தரவு…..!!!!!

பெங்களூருவை சேர்ந்த மோசடி மன்னன் சுகேஷ் சந்திர சேகர் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சிறையில் இருந்த போது கூட ஒரு தொழிலதிபரை மிரட்டி 200 கோடி ரூபாய் பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இதனால் சுகேஷ் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அவருக்கு வெளியிலிருந்து பிரபல நடிகை ஜாக்குலின் உதவி செய்தது தெரியவந்தது. அதோடு ஜாக்குலின் மற்றும் சுகேஷ் சேர்ந்து எடுத்த புகைப்படங்களும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரூ.‌ 200 கோடி மோசடி வழக்கு”‌ நடிகை ஜாக்குலினிடம் 7 மணி நேரம் விசாரணை…. வெளியான தகவல்…!!!!

டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மனைவியிடம் ரூ. 200 கோடி மோசடி செய்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் மீதான குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. அதில் சுகேஷ் சந்திரசேகர் ஒரு குற்றவாளி என்று தெரிந்தும் அவருடன் பழகி, அவர் கொடுத்த பரிசு பொருட்களை வாங்கிய குற்றத்திற்காக நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. அதோடு நடிகை ஜாக்குலினை சுகேஷ் சந்திரசேகருக்கு அறிமுகம் செய்து வைத்த அவருடைய உதவியாளர் பிங்கி இராணியின் […]

Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN : மும்பை விமான நிலையத்தில் பிரபல நடிகை தடுத்து நிறுத்தம்…. பரபரப்பு…!!!!

நடிகை ஜாக்குலின் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் இருந்து மஸ்கட் செல்லவிருந்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மும்பை விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். சுகேஷ் சந்திரசேகர் மீது பதியப்பட்டுள்ள ரூபாய் 200 கோடி பணம் மோசடி வழக்கில் தனக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் அவர் வெளிநாடு செல்வதற்கு அனுமதி இல்லை என்று கூறி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் மும்பை விமான நிலையத்தில் […]

Categories

Tech |