முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.அதனை முன்னிட்டு மரம் நடுதல் உள்ளிட்ட பல்வேறு சமூக பணிகளில் இளைஞர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் உள்ளிட்ட பலரும் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் நடிகர் ஆர்யா என்ற செம்மொழிப் பூங்காவில் இரண்டு மரக்கன்றுகளை நட்டார். அதன் பிறகு பேட்டியளித்த அவர், அப்துல்கலாம் ஐயா அவர்களின் பிறந்த நாள் அன்று நான் மரம் நடுவே நின்று மறைந்த நடிகர் விவேக் […]
