புனித் ராஜ்குமார் நினைவு திட்டத்திற்கு நடிகர் சூர்யாவும் சிரஞ்சீவியும் உதவி இருப்பதாக பிரகாஷ்ராஜ் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார் சென்ற வருடம் அக்டோபர் மாதம் 29ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு 46 வயதே ஆன நிலையில் திடீரென மரணம் ஏற்பட்டதால் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் அவர் மறைந்து ஒரு வருடம் நினைவு பெற்ற நிலையில் அவரின் நினைவாக நடிகர் பிரகாஷ்ராஜ் அப்பு எக்ஸ்பிரஸ் […]
