தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை அடித்து எழுப்பி செல்பி எடுத்துக் கொண்ட நந்தமுரி பாலகிருஷ்ணாவின் செயல் விவகாரமாகியுள்ளது. தெலுங்கு சினிமா உலகில் 40 ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர்களிடையே தனி இடத்தை பிடித்து நடித்து வருகின்றார் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவர் நடிப்பது மட்டுமல்லாமல் படங்களை இயக்குவது, அரசியல்வாதி என தனக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார். அண்மைய காலங்களில் இவர் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இந்த நிலையில் தூங்கி கொண்டிருந்த குழந்தையை அடித்து எழுப்பி செல்பி எடுத்துக் கொண்ட விவகாரம் […]
