‘பரியேறும் பெருமாள்’ படத்தில் நடித்திருந்த கதிர் – ஆனந்தி இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ள படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் அனைவராலும் பாராட்டப்பட்ட ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் சிறப்பாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்கள் நடிகர் கதிர் மற்றும் நடிகை ஆனந்தி. தற்போது இருவரும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ‘கைதி’ படத்தில் நடித்திருந்த நரேன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏ […]
