பிரபல பாலிவுட் நடிகரை சுங்கவரி துறை அதிகாரிகள் சிறைப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகராக இருப்பவர் ஷாருக்கான். இவர் நேற்று துபாயில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு இரவு தனி விமானத்தில் மும்பை திரும்பினார். இந்நிலையில் விமான நிலையத்தில் இருந்த ஷாருக்கான் 18 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்கள் உள்ளிட்ட சில பொருட்களை வைத்திருப்பது தெரியவந்தது. இதனை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் விலை உயர்ந்த பொருட்கள் குறித்து விசாரணை செய்துள்ளனர். […]
