Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்… விதிகளை மீறுபவர்கள் மீது… கடும் நடவடிக்கை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  ராமநாதபுரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது கட்டுப்பாடுகளை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர். இதன்படி முகக் கவசம் அணியாமல் சென்ற 133 பேர் மீதும், வாகனங்களில் செல்போன் பேசிக்கொண்டு சென்ற 3 பேர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர். இதனையடுத்து இதர பிரிவுகளின் கீழ் 36 பேர் மீது வழக்குப்பதிவு […]

Categories
அரசியல்

இதுதான் உயர்சாதி அரசியல்… திருமாவளவன் ஆவேசம்…!!!

மனுதர்ம விவகாரத்தில் திருமாவளவன் இந்து பெண்களுக்கு எதிராகப் பேசினார் என்று பொங்கிய எவனும் PSBB பள்ளியில் பாதிக்கப்பட்ட இந்து பெண்களுக்காக குரல் கொடுக்க வரமாட்டான் என்று திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு ஆன்லைனில் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். பின்னர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது […]

Categories
மாநில செய்திகள்

#PSBB பள்ளி ஆசிரியர் மீது, கடும் நடவடிக்கை தேவை…. டாக்டர் மகேந்திரன்….!!!!

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் படித்த மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளின் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அதுமட்டுமன்றி ஆசிரியருக்கு ஜூன் 8-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

PSBB பள்ளி பாலியல் புகாருக்கு… தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்…!!!

சென்னை கேகே நகரில் உள்ள PSBB பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததற்கு தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. பள்ளிக்கு சென்று வரும்போது தான் பாலியல் துன்புறுத்தல்கள், கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது என்றால், தற்போது வீட்டில் இருந்து பாடம் பயிலும் மாணவியர்களுக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. ஆன்லைனில் பாடம் கற்பிக்கும் ஆசிரியரே மாணவிக்கு பாலியல் […]

Categories
தேசிய செய்திகள்

கருப்பு பூஞ்சை தொற்றுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும்… பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்…!!

கருப்பு பூஞ்சை தொற்றுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் சூழலில் கருப்பு பூஞ்சை தொற்று தற்போது பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து கொண்டு வருகின்றது. இந்தியாவில் தற்போது அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு வழங்கப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு கருப்பு பூஞ்சைத் தொற்றுக்கு இலவசமாக சிகிச்சை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இ- பதிவு… புதிய அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் இ-பதிவு செய்யாமல் வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூடுதல் காவல் ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் காரணமாக தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற உத்தரவை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து மே […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவ ஆக்சிஜனை பதுக்கினால் கடும் நடவடிக்கை… கேரள அரசு அதிரடி..!!

கேரளா மாநிலத்தில் சட்டத்திற்கு புறம்பான முறையில் மருத்துவ ஆக்சிஜனை பதுக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் எச்சரித்துள்ளார். கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகின்றது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகரித்து வருகின்றது. ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி வைப்பது அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இது காரணமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் கேரள தலைமைச்செயலாளர் ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி வைத்து அதற்கு பற்றாக்குறை ஏற்படும்போது கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்… ஓ.பன்னீர்செல்வம் டிவிட்…!!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 13 நோயாளிகள் உயிரிழந்தது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள காரணத்தினால் தமிழக அரசு இவற்றை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஸ்டாலின் மருத்துவமனையில் 95% படுக்கைகள் […]

Categories
மாநில செய்திகள்

உணவகத்தைத் சூறையாடிய திமுகவினர்… மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை…!!

அம்மா உணவகத்தை சூறையாடிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 158 இடங்களில் வெற்றிபெற்ற திமுகவினர் ஆட்சி அமைக்க உள்ளனர். இதன் வெற்றியை கொண்டாடும் வகையில் பல இடங்களில் பட்டாசு வெடித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து சென்னை மதுரவாயலில் அம்மா உணவகம் ஒன்று திமுகவினரால் சூறையாடப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி […]

Categories
தேசிய செய்திகள்

சமூக வலைத்தளங்களில் கருத்து கூறுபவர்கள்… வெளியான அதிரடி உத்தரவு..!!

தடுப்பூசி, ஆக்சிஜன் பற்றாக்குறை பற்றி சமூக வலைதளங்களில் கருத்து பரப்புபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருவதால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பல மாநிலங்களில் தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் […]

Categories
உலக செய்திகள்

இந்த நாடுகளிலிருந்து இங்க வராதீங்க..! மீறினால் கடும் நடவடிக்கை பாயும்… பிரபல நாடு எச்சரிக்கை..!!

ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா உள்ளிட்ட கொரோனா அச்சுறுத்தல் உள்ள நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு 5 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியா உள்ளிட்ட கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக உள்ள நாடுகளில் இருந்து ஆஸ்திரேலியா வருபவர்களுக்கு ஐந்து வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்க நேரிடும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு சமீபத்தில் இந்தியாவில் இருந்து கட்டார் தலைநகர் தோஹா வழியாக வந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சமூக வலைதளங்களில் இதை வெளியிடாதீங்க..! மீறினால் கடும் நடவடிக்கை பாயும்… வனவர் எச்சரிக்கை..!!

வன உயிரினங்களை திருவிழா என்ற பெயரில் வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனவர் எச்சரித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை தாலுகா மற்றும் பல்வேறு பகுதிகளில் முயல் வேட்டை திருவிழா சித்திரை மாதத்தில் நடைபெறுவது வழக்கம். அப்போது வனத்துறைக்கு பலரும் முயல்களை வேட்டையாடுவதாக புகார் வந்துள்ளது. அந்த புகாரையடுத்து வனவர் பாண்டியன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வயல்வெளி பகுதிகள் மற்றும் வன காப்பு காடுகளில் வன […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா நடவடிக்கை மக்களை ஏமாற்றும் செயல்”.. தவறான கருத்துக்களை பரப்பிய மருத்துவர்… நீதிமன்றத்தின் நடவடிக்கை..!!

சுவிற்சர்லாந்தில் ஒரு மருத்துவர் மக்களிடையே கொரோனா பற்றி தவறான கருத்துக்களை பரப்பியதால் நீதிமன்றம் அவருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  சுவிற்சர்லாந்தில் உள்ள லூசெர்ன் மண்டலத்தில் இருக்கும் Ebikon பகுதியில் ஒரு மருத்துவர் கொரோனா குறித்து தவறான கருத்துக்களை பொது மக்களிடம் பரப்பி வந்துள்ளார். இதுமட்டுமல்லாமல் மண்டலத்தின் நிர்வாகம் கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளை கடும் விமர்சனம் செய்து வருகிறார். மேலும் தன் சுகாதார மையத்தில் நோயாளிகளை முகக்கவசம் அணியாமல் சந்தித்துள்ளார். அதாவது அவர், கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதை அதிக விலைக்கு விற்றால்… கடும் நடவடிக்கை பாயும்… அதிகாரி எச்சரிக்கை..!!

பெரம்பலூரில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரக்கட்டுப்பாட்டு ஆணையின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் உரங்கள் 8,012 மெட்ரிக் டன் அளவில் இருப்பில் இருந்தது. இதில் டி.ஏ.பி. 472 மெட்ரிக் டன், யூரியா 1,576 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் உரம் 4,344 மெட்ரிக் டன், பொட்டாஷ்ரம் 1,196 மெட்ரிக் டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 424 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது. உரங்களை உரிய ரசீதுடன் உர முட்டைகளில் குறிப்பிட்டுள்ள […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதையெல்லாம் நீங்க கட்டாயம் கடைபிடிக்கணும்… மீறினால் நடவடிக்கை பாயும்… மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை..!!

கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். மேலும் முக கவசம் அணிவது செல்ல வேண்டும். மத்திய அரசு அவ்வப்போது வழங்கும் அறிவுரைகளுக்கு ஏற்ப தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை தொழிற்சாலை நிர்வாகம் செய்ய வேண்டும். […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா பரவல் அதிகமாயிட்டு”… இத செஞ்சா மட்டும் தான் மக்களை காப்பாத்த முடியும்… பிரபல நாடு எடுத்த முக்கிய முடிவு….!!

பிரான்சில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் பிரான்சில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது உண்மைதான் என்று  கூறியுள்ளார் . மேலும்  மூன்றாவது தேசிய ஊரடங்கு நிராகரிக்கப்பட்டதால் இனிவரும் காலங்களில் கடுமையான  கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது , “பிரான்சில் ஒரு சில நகரங்கள் மற்றும் பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இதற்கு கடுமையான […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளின் போராட்டம்… 97 சதவீத கணக்குகளை முடக்கியது… ட்விட்டர் நிறுவனம்…!!

டெல்லியில் நடத்தப்பட்டு வரும் விவசாயிகளின் போராட்டம்  குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவுகளை வெளியிட 97% கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது சர்ச்சைக்குரிய பதிவுகளையும் அந்த நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது. மத்திய தொழில் நுட்பத் துறை செயலர் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த நிறுவன பிரதிநிதிகள் நடத்திய ஆலோசனையை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக விவசாயிகள் போராட்டம் காரணமாக சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்குமாறு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: சசிகலாவுக்கு ஈபிஎஸ் கொடுத்த ஷாக்… ஆரம்பமே அதிருதில்ல…!!!

சசிகலா நாளை தமிழகம் வரும் நிலையில் ஈபிஎஸ் அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாகவே அதிமுக […]

Categories
லைப் ஸ்டைல்

“நீங்க இப்படி நடந்து கொள்கிறீர்களா”…? அதற்கெல்லாம் அர்த்தம் இதுதான்…!!

மனிதர்கள் சில நேரத்தில் நடந்து கொள்ளும் விஷயங்கள் சில அர்த்தத்தைக் குறிக்கும் அதைப்பற்றி இதில் பார்ப்போம். 1. ஏழாண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் நட்பு வாழ்நாள் முழுதும் நீடிக்கும். 2. அடிக்கடி ஒருவர் நினைவு வந்து கொண்டிருந்தால் அவரும் உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறாராம். 3. எல்லாவற்றுக்கும் எரிச்சல் படுகிறீர்கள் என்றால் யாரையோ ‘மிஸ்’ பண்றீங்கள் என்று அர்த்தம் . 4. குழுவாக அமர்ந்திருக்கையில் யாராவது ஜோக் சொன்னால் வாய்விட்டு சிரித்துக்கொண்டே யாரைப் பார்க்கிறீர்களோ, அவர்தான் உங்களுக்கு ரொம்ப பிடித்தவராவர். […]

Categories
உலக செய்திகள்

பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்ட அகதி குழந்தைகள்… மீண்டும் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கும் ஜில் பைடன்…!!

அகதி குழந்தைகளை அவர்களது பெற்றோருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி  ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்காவின் 46வது  ஜனாதிபதியாக ஜோ பைடன் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்றார். இந்நிலையில் அவரது மனைவியான ஜில் பைடன் குடும்பத்தினரை பிரிந்து வாழும் அகதி குழந்தைகளை அவர்களது பெற்றோருடன் சேர்த்து வைக்கும்  நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான குடியேற்ற கொள்கையால் பிரிக்கப்பட்ட குடும்பங்கள் தற்போது ஜில் […]

Categories
மாநில செய்திகள்

திரையரங்குகளில் அதிக கட்டணம்… கடும் நடவடிக்கை… தமிழக அரசு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் 50 சதவீத இருக்கையுடன் திரையரங்குகளை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன் பிறகு பல நடிகர்கள் 100 சதவித இருக்கைக்கு தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே அச்சம் வேண்டாம்… பரவாமல் தடுக்க நடவடிக்கை…!!!

தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், கேரளாவில் புதிதாக பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.  தற்போது இந்தியாவில் 10 மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவியுள்ளது. அதனால் மற்ற மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகம் முழுவதும் – மக்களுக்கு அரசு கடும் உத்தரவு ….!!

தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வந்த கொரோனா வைரஸ் தொற்று கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தாலும், அதனை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டிய தேவை அரசுக்கு இருக்கின்றது. அதனை கருத்தில் கொண்டு பல்வேறு முடிவுகளையும், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை குறைக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

எந்நேரமும் அழைப்பு வரும்… தயார் நிலையில் இருங்கள்… உள்ளாட்சி ஊழியர்களுக்கு அறிவிப்பு..!!

புயல் பாதிப்பை எதிர்கொள்ள அனைத்து இடங்களும் உள்ளாட்சிகளில் பணிபுரியும் ஊழியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக பாதிப்பு ஏற்பட்டால் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்க தயார் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இந்த புயலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வுமையம் கடுமையாக எச்சரித்துள்ளது. இருப்பினும் தமிழகம் முழுக்க உஷாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. புயல் பாதிப்பால் ஏற்படும் வெள்ள சேதம் உள்ளிட்ட நிவாரணப் பணிகளை […]

Categories
மாநில செய்திகள்

இருசக்கர வாகனங்கள் வாடகைக்கு விட்டால் கடும் நடவடிக்கை… அரசு அதிரடி அறிவிப்பு…

உரிமம் பெறாமல் வாடகைக்கு விட்டால் இருசக்கர வாகனங்கள் கட்டாயம் பறிமுதல் செய்யப்படும் என்று புதுவை போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார். புதுவை போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது, ” புதுச்சேரியின் பல பகுதிகளில் உரிய உரிமம் ஏதும் பெறாமல் இருசக்கர வாகனங்களை பொதுமக்களுக்கு சிலர் வாடகைக்கு விடுவதாக போக்குவரத்துத் துறையின் கவனத்துக்கு வந்துள்ளது. குறிப்பாக சைக்கிள் ஸ்டோர் என்ற பெயரில் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடத்தப்படும் இத்தகைய செயல்கள் மோட்டார் வாகன சட்ட […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

திருப்பதியில் அலைமோதும் கூட்டம்… இலவச தரிசனத்திற்கு கூடுதல் டோக்கன்… கோவில் அதிகாரிகள் நடவடிக்கை…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் இலவச தரிசனத்திற்கு கூடுதல் டோக்கன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில் அதிகாரி கூறியுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் இலவச தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் கடந்த வாரம் முதல் பக்தர்கள் இலவச தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்காக நாளொன்றுக்கு 3 ஆயிரம் டாப் தங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று விடுமுறை […]

Categories
தேசிய செய்திகள்

இதை யாரும் நம்பாதீங்க…. பட்ட கஷ்டம் எல்லாம் பாலாயிடும்…. வெளியான அறிவிப்பு …!!

கொரோனா பேரிடர் காலங்களில் மாணவர்கள் அனைவரும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கும் நிலையில் மாணவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் கல்வி சார்ந்த நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன. மாணவர்களுக்கான தேர்வுகள், போட்டித் தேர்வுகள், வேலைவாய்ப்பு குறித்தான தேர்வுக்கான அறிவிப்பு என அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகிறது. அந்தவகையில் பட்டயப் படிப்பு என்று அழைக்கப்படும் சிஏ மாணவர்களுக்கான தேர்வுகள் டிசம்பர் 8, 10, 12, 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சமூக வலைதளங்களில் தேர்வு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மக்களே குட் நியூஸ்: கொரோனா குறைஞ்சுருச்சு, ஆனால்…. ”3 மாசம் கட்டாயம்” வெளியான அறிவிப்பு …!!

கொரோனா பெருந்தொற்றால் கடந்த 7 மாதமாக ஒட்டுமொத்த நாடும் அல்லல் பட்டுக் கொண்டிருக்கின்றது. அனைத்து மாநிலங்களும் இதனை எதிர்த்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக அதிக தொற்று கொண்ட மாநிலங்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது அதிலிருந்து மீண்டு கொஞ்சம் கொஞ்சமாக கொரோனாவை கட்டுப்படுத்தி வருகிறது. தமிழகத்தில் வழங்கப்படும் நல்ல சிகிச்சையும், தரமான சுகாதார கட்டமைப்புமே கொரோனாவில் இருந்து தமிழகம் மீள்வதற்கு காரணம். இருந்தாலும் கூட தற்போது வரை தலைநகர் சென்னையில் பல உத்தரவுகளும், […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இன்னும் 3 மாதங்களுக்கு…. சென்னையில் அட்ராசக்க… ரொம்ப நல்லதுங்க …!!

கொரோனா பெருந்தொற்றால் கடந்த 7 மாதமாக ஒட்டுமொத்த நாடும் அல்லல் பட்டுக் கொண்டிருக்கின்றது. அனைத்து மாநிலங்களும் இதனை எதிர்த்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக அதிக தொற்று கொண்ட மாநிலங்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது அதிலிருந்து மீண்டு கொஞ்சம் கொஞ்சமாக கொரோனாவை கட்டுப்படுத்தி வருகிறது. தமிழகத்தில் வழங்கப்படும் நல்ல சிகிச்சையும், தரமான சுகாதார கட்டமைப்புமே கொரோனாவில் இருந்து தமிழகம் மீள்வதற்கு காரணம். இருந்தாலும் கூட தற்போது வரை தலைநகர் சென்னையில் பல உத்தரவுகளும், […]

Categories
மாநில செய்திகள்

‘பயிர் தான் விவசாயிகளின் உயிர்’… முதல்வருக்கு தெரியாதா?… மு.க.ஸ்டாலின் கேள்வி…!!!

டெல்டா மாவட்டங்களில் தொடர் கனமழையால் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகளில் நெல் முளைக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாக திமுக தலைவர் கூறியுள்ளார். டெல்டா மாவட்டங்களில் இருக்கின்ற நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப் படாமல் குவியல் குவியலாக நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. தொடர் மழையால் நெல் அனைத்தும் முளைத்து வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. அதனால் விவசாயிகள் அனைவரும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ” விளைந்தும் விவசாயிகளுக்கு […]

Categories
Uncategorized

இது அரசுக்கு… ‘வெட்கக்கேடான செயல்’… கொந்தளித்த ராகுல்காந்தி… பிரியங்கா காந்தி ஆவேசம்…!!!

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு செவி சாய்க்காமல் அவர்கள் மீதே அரசு பழி சுமத்துகிறது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள ஜிஎஸ்டி வருவாய் இழப்பை ஈடுகட்டுவதற்கான இழப்பீட்டை மத்திய அரசு தற்போது வரை வழங்கவில்லை. கொரோனா காலகட்டத்தில் நிதி இல்லாத காரணத்தால் ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கிக் கொள்ளுமாறு மாநிலங்களுக்கு இரண்டு கடன் திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனை பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்கள் மற்றும் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவான […]

Categories
மாநில செய்திகள்

சொல்லுறத சொல்லியாச்சு…. இனியும் மீறினால்….. எச்சரிக்கும் காவல்துறை…!!

சென்னை காவல் துறையின் சார்பாக வாகனங்களை நம்பர் பிளேட் எப்படி இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் அறிவிக்கப்பட்டதோடு மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது சென்னையில் வாகனங்களில் பொருத்தப்படும் நம்பர் பிளேட்டுகளில் சரியான விதிமுறைகளை யாரும் பின்பற்றுவதில்லை என பல புகார்கள் எழுந்துள்ளது. இதற்கு ஒரு தீர்வு கண்டறிய சென்னை காவல் துறை சார்பாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் நம்பர் பிளேட்டுகளில் இருக்கும் எழுத்தின் வடிவங்கள் எந்தெந்த வாகனங்களில் எப்படி இருக்க வேண்டும் என […]

Categories
தேசிய செய்திகள்

 ஊழல் புகார் குறித்த மொட்டை கடிதம்… ஊழல் கண்காணிப்பு ஆணையம் எச்சரிக்கை…!!!

ஊழல் புகார்களை கூறும் மொட்டை கடிதங்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என ஊழல் கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஊழல் புகார்களை குறிப்பிட்டு ஊர், பெயர் எதுவும் குறிப்பிடப்படாமல் வரும் மொட்டைக் கடிதங்களை அடிப்படையாகக் கொண்டு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என அனைத்து அரசுத்துறை அதிகாரிகளுக்கும் மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் இதற்கு முன்னதாக உத்தரவு பிறப்பித்திருந்தது.இருந்தாலும் அதன் பிறகு முட்டை கடிதங்களை அடிப்படையாகக் கொண்டு சில அரசு துறைகள் நடவடிக்கை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

13 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை..!!

திருச்சியில் 13 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம் நடைபெற்ற விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருச்சி துவாக்குடி அடுத்துள்ள தேவராயன் ஏரி நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவரது தாய்மாமன் அருள்பாண்டிக்கு தேனியில் திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில் அப்பெண் தனது காதலருடன் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அருள்பாண்டிக்கு 13 வயது சிறுமியுடன் கட்டாயத் திருமணம் நடைபெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக அரசு […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகளுக்கு “அலர்ட்”… பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!

தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது பெற்றோர்கள் புகார் கொடுக்க ஏற்றவாறு  மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி அறிவிக்க வேண்டும் என்றும், அதில் பெற்றோர்கள் தங்களுக்கு ஏதேனும் புகார் இருந்தால் அதனை தெரிவிக்கலாம் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் அதிக கட்டணம் வாங்கும் தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களிடம்… “அதிக காசு வாங்குனா”… இதுதான் நடக்கும்… டெல்லி அரசு எச்சரிக்கை…!

டெல்லியில் பள்ளிகள் திறக்கப்படும் பொழுது அதிகமான கட்டணம் வசூலிக்கக் கூடாது என கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். கொரோனா நீடித்து வரும் நிலையிலும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெல்லி அரசு ஏற்கனவே பள்ளிகள் திறப்பது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையின்படி பள்ளிகளில் மாணவர்களிடம் அதிக தொகை வசூலிக்காமல் சிறப்பான பாடங்களை வழங்க வேண்டும் என அறிவித்திருந்தது. அதாவது, டெல்லியில் உள்ள சில […]

Categories
உலக செய்திகள்

சகோதரிக்கு கூடுதல் அதிகாரம்… வட கொரிய அதிபர் அதிரடி முடிவு..!!!

வடகொரிய அதிபர் தன் சகோதரிக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கி சிறப்பித்துள்ளார். வடகொரிய நாட்டில் கிம் ஜாங் அன் குடும்பத்தின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அந்நாட்டின் சிலநாட்களாக அதிபரின் தங்கை கிம் யோ ஜாங், செல்வாக்கு பெருமளவு பெருகியுள்ளது. அவர் அமெரிக்க மற்றும் தென்கொரிய தொடர்பான கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அதிபர் கிம் ஜாங் அன், அவரின் சகோதரி மற்றும் வேறுசில உதவியாளர்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கியுள்ளார். ஆனால் தென் கொரிய தலைநகர் சியோலில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் காவல் நிலையத்தில் முற்றுகை….!!

கும்பகோணம் அருகே கோவில் ஒன்றை புதுப்பிக்க எதிர்ப்பு தெரிவித்த திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அகில பாரத ஹிந்து சேனா நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். கும்பகோணம் அருகே குடிதாங்கி பகுதியில் 50 ஆண்டுகளான பழமையான மாணிக்க நாச்சியார் திருக்கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலை அப்பகுதி மக்கள் மற்றும் அகில பாரத இந்து சேனா சார்பில், சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இரவு நேரத்தில் அழைக்க…. நம்பர் கொடுத்த போலீஸ்…. பொதுமக்கள் வரவேற்பு….!!

குற்றசம்பவத்தை குறைக்க சென்னை அடையார் காவல்துறை அதிகாரிகள் எடுத்த புதிய நடவடிக்கை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் இரவு நேரங்களில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக காவல்துறை அதிகாரிகள் அதிக அளவில் ரோந்து பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் ஆங்காங்கே குற்ற சம்பவங்கள் நடைபெறும் சமயத்தில் பொதுமக்களால் உடனடியாக அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளை தொடர்பு கொண்டு குற்றவாளிகளை பிடிக்க முடிவதில்லை. தற்போது இதற்கு சிறந்த தீர்வாக, அடையாறு எல்லைக்கு […]

Categories
மாநில செய்திகள்

100 சதவீதம் கட்டணம்…. தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை…. மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநரகம் உத்தரவு….!!

முழு கல்வி கட்டணமும் செலுத்த வேண்டும் என்று கூறும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணத்தால் சென்ற மார்ச் மாதம் பதினைந்தாம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் தனியார் பள்ளிகள் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று பெற்றோர்களிடம் வற்புறுத்தி வருவதாக புகார்கள் எழுகின்றன. இதனால் தனியார் பள்ளிகள் சார்பாக நீதிமன்றத்தில் கட்டணம் வசூலிப்பதற்கு அனுமதி அளிக்க […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

ஆடி 18 அன்று இந்த தவறை செய்யாதிங்க…. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – ஆட்சியர் எச்சரிக்கை

ஆடி18ஐ முன்னிட்டு காவிரி நதிக்கரையின் ஓரத்தில் அமைந்துள்ள புண்ணிய ஸ்தலங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் கோவில்கள் மற்றும் முக்கிய புண்ணிய தலங்கள் உள்ளன . இந்தப் பகுதிகளில், ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ம் தேதியன்று கரூர் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள், புதுமண தம்பதிகள் அனைவரும் ஒன்றாக கூடி […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

தனியார் மருத்துவமனைகளுக்கு செக்…. கர்நாடகாவில் அதிரடி அறிவிப்பு…. உத்தரவிட்ட எடியூரப்பா …!!

கொரோனா நோயாளிகளுக்கு 50% படுக்கை வசதி அளிக்காத தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எடியூரப்பா எச்சரித்துள்ளார் சென்ற  மார்ச் மாதத்தில் தொடங்கிய கொரோனா தொற்று பரவல் தற்போது அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த 3 மாத காலமாக குறைவான அளவில் இருந்த பாதிப்பு  சென்ற ஜூன் மாதம் முதல் தினத்தோறும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த நிலையில் இருக்கிறது. குறிப்பாக பெங்களூருவில் கொரோனா தொற்று […]

Categories
அரசியல்

ரூ4,500க்கு…. “போலி இ-பாஸ்” கொரோனா பரவ இதான் காரணமா…? பொதுமக்கள் அதிருப்தி….!!

போலி இ பாஸ்க்கு முடிவு கட்டுமாறு தமிழக அரசிடம் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் ஒரு மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டங்களுக்கு செல்ல வேண்டுமெனில், E பாஸ் கட்டாயம் தேவை என தமிழக அரசு கூறியது. இதன்படி திருமணம், இறப்பு, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே இ பாஸ் வழங்கப்பட்டு வேறு மாவட்டங்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் பல டிராவல்ஸ் நிறுவனங்கள் […]

Categories
சற்றுமுன் புதுக்கோட்டை மாநில செய்திகள்

நெஞ்சை பதறச் செய்கிறது… சட்டப்படி கடுமையான நடவடிக்கை…. முதல்வர் ட்விட் …!!

சிறுமி பாலியல் வன்கொடுமை  செய்யப்பட்ட வழக்கில் சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்க்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும் 2 பேரை கைது செய்ய வேண்டும் என்று உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்வர் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருச்சி சரகத்தில் பொதுமக்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட 80 போலீசார் மீது நடவடிக்கை… டிஐஜி!!

திருச்சி சரகத்தில் பொதுமக்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட 80 போலீசார் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டிஐஜி பாலகிருஷ்ணன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பொதுமக்களிடம் இருந்து வந்த தொடர் புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த அதிகாரிகள் அறிவாற்றல், நடத்தை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கின் போது முன்களப் பணியாளர்களாக இருந்து வரும் காவலர்கள் திறம்பட செயல்படுவதாக பல்வேறு பாராட்டுக்களை பெற்று வந்தனர். இதற்கு ஒரு கரும்புள்ளி சம்பவமாக தூத்துக்குடி சாத்தான்குளத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சுகாதாரத்துறையின் பணிகளை குறை சொல்வதில் வரதராஜனுக்கு என்ன சந்தோசம்?: விஜயபாஸ்கர்!!

மேலும் படுக்கைகள் நிரம்பவில்லை என்பதை நிரூபிக்க செய்தி வாசிப்பாளர் வரதராஜன் என்னுடன் நேரடியாக வரத் தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை ரிப்பன் மாளிகையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, பாராட்டவில்லை என்றாலும் பரவாயில்லை குற்றசாட்டுகளை சொல்லும் முன் யோசிக்க வேண்டும் என கூறியுள்ளார். சென்னையில் சுமார் 5000 நோயாளிகளை கையாளும் அளவிற்கு வெண்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளனர் என தெரிவித்தார். செய்திவாசிப்பாளர் வரதராஜனின் குற்றச்சாட்டில் துளி அளவு கூட உண்மை […]

Categories
மாநில செய்திகள்

தவறான தகவல் பரப்பியதற்காக செய்திவாசிப்பாளர் வரதராஜன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்!!

செய்திவாசிப்பாளர் வரதராஜன் தவறான தகவல் பரப்பியதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டதாக வரதராஜன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். சற்று நேரத்திற்கு முன்னதாக சென்னையில் கொரோனா பரவல் தடுப்பு ஒருங்கிணைப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோருடன் அமைச்சர்கள் குழுவினர் ஆலோசனை நடத்தி வந்தனர். மேலும் அதில் மண்டலவாரியாக நியமிக்கப்பட்ட சிறப்பு ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளும் […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகள் பொதுத்தேர்வுக்காக சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்!

தனியார் பள்ளிகளில் 10ம் வகுப்பு தேர்வுக்கான சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது, ” 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்து முடிவுகள் வெளியான பிறகே பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என தெரிவித்துள்ளார். தேர்வுக்கு முன் மாணவர் சேர்க்கையை நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி துவங்கும் […]

Categories
அரசியல்

அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்தால் கடுமையான நடவடிக்கை… அமைச்சர் காமராஜ்

அத்தியாவசிய பொருட்களை இடைத்தரகர் பதுக்கி விற்பனை செய்வதை தடுக்க மாநிலம் முழுவதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். அத்தியாவசிய பொருட்களின் விலை உயராமல் தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 1 லட்சம் மெட்ரிக் டன் கிடங்கு கொள்ளளவு வசதி இருப்பதால் விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சேமிப்பு நிறுவன கிடங்குகளில் விவசாயிகள் தங்கள் பொருட்களை சேமித்து வைத்து வங்கி மூலம் கடன்பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: ஊரடங்கு மீறல்….! ”மத்திய அரசு ஆய்வு” நடவடிக்கை பாயும் …!!

ஊரடங்கை சரியாக பின்பற்றாத மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் ஆய்வு நடத்துகின்றார்கள். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. மே 3ஆம் தேதி வரை அத்தியாவசிய சேவைகளை தவிர பிற சேவைகள் முழுவதும் தடைவிதிக்கப்ட்டது. மேலும் பொதுமக்கள் பொதுஇடங்களில் கூடவும் தடைவிதிக்கப்ட்டனர். இதில் மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள சந்தைகளில் பொதுமக்கள் கூடி ஊரடங்கு வீதிமிறல் நடந்துள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த மாநில அரசு எந்த நடவடிக்கையும் […]

Categories

Tech |