Categories
மாநில செய்திகள்

“சட்டவிரோதமான செயல்களை தடுக்க”…. தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு….!!!!!

சமீப காலமாகவே ஸ்பா, மசாஜ் சென்டர்களில் சட்ட விரோதமாக பாலியல் தொழில், சூதாட்டம் நடைபெறுவது வழக்கமாகி விட்டது. இந்நிலையில் வழக்கு ஒன்றில் கிளப்களில் நுழைவு, வெளியேறும் பகுதிகள் மற்றும் ஸ்பா, மசாஜ் சென்டர்களில் குறிப்பிட்ட காலத்தில் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் கிளப்களில் சூதாட்டம் நடத்தப்படுவது கண்டறியப்பட்டால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் கூறியது. இந்நிலையில் தமிழகத்தில் ஸ்பா, மசாஜ் சென்டர்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த உரிய […]

Categories
மாநில செய்திகள்

கோவில் நிலங்கள் அபகரிப்பு….!! உடனடி நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறை சுற்றறிக்கை ..!!

சென்னையில் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ள நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்குமாறு அறநிலையத் துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, “கோவிலுக்கு சொந்தமான பல்வேறு நிலங்களை சில நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்து சுற்று சுவர் எழுப்பி உரிமை கொண்டாடி வருகின்றன. அதோடு குறிப்பிட்ட சில நிறுவனங்கள் கோவில் நிலங்களை நடைபாதையாகவும் பயன்படுத்தி வருகின்றன. இந்த நிறுவனங்கள் போதுமான அளவு வருமானம் ஈட்டும் போதிலும் கோவில் நிலங்களுக்கான வாடகையை கொடுப்பதில்லை. இதனால் பல கோவில்கள் நஷ்டத்தை சந்தித்து […]

Categories
சினிமா

“அவரு முன்ன மாதிரி இல்ல ஷூட்டிங் ஸ்பாட்ல இப்படித்தான் இருக்குறாரு….!” இப்படி மாறிட்டாரே நம்ம தனுஷ்…!!

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகர் தனுஷ். இதனை தொடர்ந்து தமிழ் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என சினிமாவில் உச்சம் தொட்ட்டார் நடிகர் தனுஷ். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் தனது காதல் மனைவி ஐஸ்வர்யாவை பிரிய போவதாக இணையதளங்களில் அறிவித்தார். இது கடந்த இரண்டு வாரங்களாக பேசும் பொருளாக உள்ளது. இவர்கள் பிரிவுக்கு பல்வேறு விதமான காரணங்கள் கிசுகிசுக்கப்படுகின்றது. எனினும் ரஜினிகாந்தின் வற்புறுத்தல் காரணமாக சேர்ந்து […]

Categories
அரசியல்

“பாஜக மீது பாய்ந்த பரபரப்பு வழக்கு”…. அடுத்ததாக பாஜக சந்திக்கவிருக்கும் சிக்கல்…. அப்படி என்னதான் பண்ணாங்க?….!!!

தமிழ் நாட்டின் அமைதியை குலைக்குமாறு பொய்யான தகவலை பரப்பிய பாஜக இளைஞரணி தலைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாஜக இளைஞரணி தலைவர் வினோத் செல்வம் கடந்த சில நாட்களாகவே மதக்கலவரத்தை தூண்டும் விதமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக கூறப்படுகிறது. அந்த வரிசையில் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு சர்ச்சையை கிளப்பியது. “குடியரசு தினத்தில் கருப்புக் கொடிகளை பறக்க விட்டவர்கள் 13 இந்து கோயில்களை இடித்துள்ளார்கள் சுதந்திரப் போராட்டத்தை […]

Categories
அரசியல்

“பொறுத்திருந்து பாருங்க!”…. ராஜேந்திரபாலாஜி லிஸ்டில் சிக்குவார்கள்?…. திகிலை கிளப்பிய நாசர்….!!!!

பால்வளத்துறை அமைச்சர் நாசர் சிவகங்கையில் ஆவின் பால் பண்ணையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பால் உற்பத்தியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும் வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆவின் நிறுவனத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறியுள்ளார். இதனால் அப்போது பணியில் சேர்க்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டு தமிழ்நாடு தேர்வாணையத்தின் மூலம் அதற்கான புதிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலும் விதிகளை மீறி பணியில் முறைகேடாக சேர்ந்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் […]

Categories
அரசியல்

“வாண்டடா வந்து வம்புல மாட்டிகிட்ட மாஜி அமைச்சர்”…. வச்சி செய்ய போறாங்க…. பழச தோண்டும் போலீஸ்….!!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு கேபி அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியபோது பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பிரச்சனைகள் எழ வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் கே.பி அன்பழகன் இவரது வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அன்பழகனின் உறவினர் வீட்டில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் அங்கு வந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்து…. ஆப்பு வைத்த போக்குவரத்துத்துறை….!!!!

தமிழர்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை பொங்கல். இது தமிழர்களுக்கு மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் மக்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் கொண்டாட செல்வது வழக்கம். அதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இந்தமுறையும் அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேபோன்று கோவை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட இரண்டாம் நிலை நகரங்களிலிருந்தும் பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகளை அரசு இயக்கியது. இந்நிலையில் அரசு பேருந்துகளில் […]

Categories
அரசியல்

அடுத்து லிஸ்டுல இவர் பேர்தா இருக்குதாம்….! ஸ்டாலின் கையில் மாட்டிய அந்த மாஜி அமைச்சர் யார் தெரியுமா…?

அடுத்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்த உள்ள அதிமுக மாஜி அமைச்சர் யார் என்பது குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. திமுக ஆட்சிக்கு வந்த உடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பாகவே அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி கே.சி.வீரமணி, எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், தங்கமணி என அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் தங்கள் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அடுத்து யார் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு செம ஹாப்பி நியூஸ்…. அமலாகப்போகிறது மாஸ்டர் பிளான்….!!

சபரிமலையில் சன்னிதானத்தை சுற்றியுள்ள கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டும் பணி தொடங்கியுள்ளது. சபரிமலையில் அடுத்த 100 ஆண்டுகளுக்கு நிலைபெற்று நிற்கும் அளவிற்கு புதிய கட்டிடங்களை கட்டும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி சன்னிதானத்தை சுற்றியுள்ள தந்திரி மேல் சாந்தி அறைகள் இடிக்கப்பட்டு புதிய அறைகள் கட்டும் பணி தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த பணியை துரிதப்படுத்த கேரள அரசும் தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தரிசனத்திற்குப் பின்னர் பாண்டித்தவளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பக்தர்கள் மீண்டும் சன்னிதிக்கு […]

Categories
மாநில செய்திகள்

அடி தூள்…. லஞ்சம் வாங்கும் போலீசார்…. டிஜிபி அனுப்பும் வாட்ஸ்அப் மெசேஜ்…. தமிழகத்தில் அதிரடி….!!!!

தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு, பொது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதோடு காவலரின் நலனிலும் கூடுதல் கவனமும், அக்கறையும் செலுத்தி வருகிறார். ஆரம்பகட்டத்தில் இருந்தே இவர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு காவலர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. அதன்படி காவலர்களின் பணி இடம் மாறுதல், தண்டனை நீக்குதல் உட்பட பல விவகாரம் குறித்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்ட பின்பும், அந்த உத்தரவை சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு வழங்குவதில் சிலர் லஞ்சம் பெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து டிஜிபி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING  : சென்னை துறைமுகம் பெயரில் மோசடி….  சொத்துக்கள் முடக்கம்….!!!!

சென்னை துறைமுகம் என்ற பெயரில் 45 கோடி மோசடி செய்த புகாரில் ரூபாய் 5.74 கோடி மதிப்பு சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “சென்னை துறைமுகம்  பெயரில் ரூபாய் 45 கோடி மோசடி புகாரில் 5.74 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. 230 ஏக்கர் நிலம், 20 மனைகள், வங்கி டெபாசிட் என 47 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. சென்னை துறைமுகம் என்ற பெயரில் போலியான […]

Categories
தேசிய செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு?…. மாநில அரசு தடாலடி….!!!!

இந்தியாவின் தலைநகர் டில்லியில் அரசுப் பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  டில்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது ஆட்சியில் மக்களுக்கு நலன் அளிக்கும் அடிப்படையில் பல்வேறு சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருவதாக மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டில்லி அரசுப் பள்ளியில் வேலை பார்க்கும் சிறப்பு வருகை மற்றும் ஒப்பந்த ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குமாறு […]

Categories
மாவட்ட செய்திகள்

அரசு பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டை…. என்ன இருந்தது தெரியுமா?…. பரபரப்பு சம்பவம்….!!!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகில் உள்ள நாகனூர் ஊராட்சி பகுதியில்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில்  150 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் மதியம் சத்துணவுவில் வழங்கப்பட்ட முட்டைகள் கெட்டுப்போய் உள்ளது என்று பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து பள்ளி மேலாண்மை குழு தலைவர் செல்வராஜ் மற்றும் உறுப்பினர்கள் பள்ளிக்கு நேரில் சென்று  ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் முட்டைகளை புழு வைத்து கெட்டுப்போனா வாட […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : திமுகவினர் மீது நடவடிக்கை தேவை …. இபிஎஸ் குற்றச்சாட்டு….!!!!

திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்தில் தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் ஜனநாயக முறையில் நடந்த அரசியல் பொதுக்கூட்டத்தில் அராஜகத்தில் ஈடுபட்டது கண்டிக்கத்தக்கது.  கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் என பேசியவர்கள் இதுபோன்று செயல்படுகின்றனர். எதிர்க்கட்சியினர் மீது ஆளும் கட்சியினர் நடத்தும் தாக்குதலை வன்மையாக […]

Categories
தேசிய செய்திகள்

“சமூக ஊடகங்கள்”…. தனிநபர் தகவல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறினால்?…. அதிரடி நடவடிக்கை…..!!!

சமூக ஊடகங்கள் தனி நபர் தகவல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறினால் கடும் அபராதம் விதிக்க நாடாளுமன்றக் கூட்டுக் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இவை சட்டமாக்கப்பட்டால் விதிமீறல்களுக்கு 15 கோடி ரூபாய் வரையிலும் அபராதம் விதிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், கூகுள், அமேசான் ஆகிய சமூக ஊடகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் தனிநபர் தகவல் பாதுகாப்பு விதிகளை மீறாமல் இருப்பதற்கு இந்த கடுமையான நடவடிக்கை உதவும் என்று கருதப்படுகிறது.

Categories
தேசிய செய்திகள்

“சம்பள உயர்வு கட்”…. அரசு அதிகாரிகளுக்கு ஷாக் நியூஸ்…. அதிரடி நடவடிக்கை….!!!

பெரும்பாலான நலத்திட்டங்களில் முறைகேடுகளில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-ஆம் வருடம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-வில் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள சாகேப்கஞ்ச், மர்வான், அவுராய் ப்ளாக்கில் தகுதியற்ற நபர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் குழாய் இணைப்பு திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடைபெற்று உள்ளது. இதில் கடந்த 2018-ஆம் ஆண்டு பாட்னா மாவட்டம் ப்ளாக் மற்றும் 2019-ல் மதுபானி மாவட்டம் மாதேபூர் ப்ளாகிலும் சமூக பாதுகாப்பு பென்சன் திட்டம் […]

Categories
உலக செய்திகள்

ஒமிக்ரான் எதிரொலி…. வெளிநாட்டு பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்…. அரசு அதிரடி நடவடிக்கை….!!

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கணிசமாக குறைந்து வந்த நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரன் என்ற புதிய வைரசாக உருவாகி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை தொடர்ந்து இந்தியாவிலும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்தியாவுக்கு விமானம் மூலம் வரும் பயணிகளை மருத்துவ பரிசோதனை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகம் முழுவதும்….  அனைத்து பள்ளிகளுக்கும் அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் மனசு என்று எழுதப்பட்ட பாலியல் புகார் பெட்டி அமைக்க வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவிகள் அதிக அளவில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது போன்றவற்றைத் தடுப்பதற்கு தமிழக அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு போக்சோ சட்டம் குறித்து அறிவுறுத்த வேண்டும் என்றும், பாலியல் தொடர்பாக புகார் அளிக்க இலவச எண்கள் போன்ற பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து மாவட்டங்களுக்கும் உத்தரவு…. இனி தப்பிக்க முடியாது…. எச்சரிக்கை…!!!!

கொரோனா தடுப்பூசி போட்டதாக போலி சான்றிதழ் தரும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மருத்துவ சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தடுப்பூசி செலுத்தாமல் போலியாக சான்றிதழ் பெறுவதற்காக மக்கள், புரோக்கர்கள் அல்லது ஏஜெண்ட்களை அணுகுவதை ஊக்குவிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாமல் போலியாக சான்றிதழ் வழங்கினால் உடனடி நடவடிக்கை.அனைத்து மாவட்ட துணை இயக்குனர்களுக்கும் பொது சுகாதார துறை உத்தரவு. பொதுமக்கள் புகார் தெரிவிக்க மாவட்ட‌ வாரியாக தொடர்பு எண்கள் அறிவிப்பு. pic.twitter.com/x93IvTXsN3 […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை”…. தகவல் வெளியிட்ட மத்திய சுகாதாரத்துறை மந்திரி….!!

தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரஸாக உருமாறி பரவத் தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த வைரஸ் பரவினால் உயிரிழப்பு அதிகமாக ஏற்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், வங்காளதேசம், போஸ்ட்வானா, மொரீசியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் தடம் பதித்து விட்டது. எனவே இந்த […]

Categories
மாநில செய்திகள்

கோவை விமான நிலையத்தில்…. ஒமிக்ரான் பரிசோதனை….!!

தென் ஆப்பிரிக்காவில்கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரஸா உருமாறி பரவத் தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கோவை விமான நிலையத்தில் ஒமிக்ரான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்த பின் மாற்று விமானம் மூலம் கோயம்புத்தூருக்கு வரும் பயணிகளுக்கு ஒமிக்ரான் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்தப் பரிசோதனையானது சளி மாதிரிகளை சேகரித்து மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இந்த பரிசோதனை செய்யப்படும் நபர்களின் விவரங்கள் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: நூல் விலையைக் கட்டுப்படுத்த கோரி…. மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்….!!!!

நூல் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுக்கக் கோரி மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்ததாவது: ” ஊகவணிகத்தைத் தவிர்க்க ஏதுவாக பருத்திக்கு விதிக்கப்படும் 11% இறக்குமதி வரியை நீக்க வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின்னணு ஏலத்தில் (e-auction) பங்கு பெற ஏதுவாக, தற்போதுள்ள விதிமுறைகளை தளர்த்தி குறைந்தபட்சம் 500 பருத்தி பேல்கள் போதுமானது என்ற வகையில் வணிக விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை சீரமைக்க […]

Categories
தேசிய செய்திகள்

உத்திரபிரதேசத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு ரத்து…. இதுதான் காரணம்…. எஸ்.டி.எஃப். அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை….!!

உத்தரபிரதேச மாநிலத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு இன்று 2 கட்டமாக நடைபெற இருந்தது. அதில் முதல்கட்ட தேர்வு 2,554 மையங்களில் காலை 10 மணி முதல் 12.30 மணி வரை மற்றும் 2 வது கட்டத் தேர்வு 1754 மையங்களில் பிற்பகல் 2.30 முதல் மாலை 5 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்குவதற்கு முன் வாட்ஸ்-அப்பில் வினாத்தாள் வெளியாகியது. இதனால் இன்று நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு […]

Categories
மாவட்ட செய்திகள்

சென்னையில் எவ்வளவு கன மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காதவாறு அனைத்து ஏற்பாடுகளும் தயார்…. அமைச்சர் கே.என். நேரு பேட்டி….!!

சென்னையில் எவ்வளவு கனமழை பெய்தாலும் தண்ணீர் தேங்காதவாறு அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப் பட்டுள்ளதாக அமைச்சர் கே.என். நேரு கூறியுள்ளார். தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என் நேரு சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, தமிழக முதலமைச்சர் அவர்கள் அதிகமாக மழைபெய்யும் மாவட்டங்களை தேர்வு செய்து அம்மாவட்ட கலெக்டர் ஆலோசனை நடத்தினார். சென்னை மாநகராட்சி பகுதிகளில் தண்ணீர் தேங்கும் இடங்கள் குறித்த விவரம் அனைத்தும் ஏற்கனவே தெரியும். எனவே இந்த பகுதிகளில் தண்ணீர் […]

Categories
மாநில செய்திகள்

பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர்… நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி…!!!

தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள மக்கள்களிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று வருகிறார். இந்நிலையில் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் தலைமையில் இன்று பல்லடம் சட்டமன்றம் தொகுதி, திருப்பூர் மாநகராட்சி மண்டலம் 3 மற்றும் 4 உட்பட்ட பல்வேறு வார்டுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தார்கள். அங்குள்ள மக்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்களின் குறைகளை கேட்டறிந்து […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: நூல் விலையை குறைக்க வேண்டும்… ஈபிஎஸ் வேண்டுகோள்…!!!

நூல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். கடந்த சில மாதமாக நூலின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. நூல் விலை 62% உயர்ந்துள்ளதால் ஜவுளி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நூல் விலை அதிகரிப்பின் காரணமாக பின்னலாடை தயாரிக்க பயன்படுத்தும் ஒசைரி நூல், கிலோவுக்கு ரூபாய் 50 உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து விலை உயர்வை கட்டுக்குள் வைக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. மேலும் நூல் விலை […]

Categories
உலக செய்திகள்

‘கடினமான சூழல் உருவாகும்’…. ஆலோசனை செய்யும் பெடரல் அரசு…. அறிவியல் பணிக்குழு தலைவர் எச்சரிக்கை….!!

வரப்போகும் குளிர்காலத்தை சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக பெடரல் அரசு ஆலோசனை செய்து வருகிறது. சுவிட்சர்லாந்தின் அறிவியல் பணிக்குழு தலைவரான டஞ்சா ஸ்டாட்லர் வரப்போகும் குளிர்காலம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “அண்மைக்காலமாக கொரோனா தொற்று  பாதித்தவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தாதவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. நாம் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு தாமதப்படுத்தினால் வரப்போகும் குளிர்காலம் கண்டிப்பாக மிகுந்த பயத்தை தரும். இது மட்டுமின்றி சில வாரங்களாக இந்த விவகாரம் தொடர்பாக பெடரல் அரசு ஆலோசனை செய்து […]

Categories
மாநில செய்திகள்

மழைக்காலம் முடிந்த பிறகு எடுக்க வேண்டிய நடவடிக்கை…. கலெக்டர்களுக்கு சுகாதார செயலர் கடிதம்….!!

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட கலெக்டர் களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்த கடிதத்தில், வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெரிவித்துள்ளார். அதில், வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு அனைத்து அரசு மருத்துவமனைகள் உள்ளாட்சி அமைப்புகளுடன் சேர்ந்து நிவாரண முகாம்களை தாழ்வான பகுதிகளில் நடத்தப்பட வேண்டும். அதனைத் தொடர்ந்து  தொடர்ந்து மழை பெய்து வரும் மாவட்டங்களை சேர்ந்த சுகாதார அதிகாரிகள் தேவையான மருத்துவ வசதிகளை செய்ய வேண்டும். […]

Categories
தேசிய செய்திகள்

அதிகரிக்கும் குழந்தை திருமணம்… 8 மாதங்களில் 45 வழக்கு… கடந்த ஆண்டை விட அதிகம்!!

  இந்தியாவில் திருமணம் செய்வதற்கு ஆணின் வயது 21 மற்றும் பெண்ணின் வயது 18  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வயதில் நடைபெறும் திருமணங்கள் மட்டும் அரசால் அங்கீகரிக்கப்படும் என்றும் இந்த வயதிற்கு குறைவாக திருமணம் செய்பவர்கள் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். அதன்படி இந்தியாவில் பல மாநிலங்களில் பெண்கள் திருமண வயது வருவதற்கு முன் அவர்களுக்கு திருமணம் செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுப்பதற்காக மாநிலங்களில் குழந்தைகள் நலப்பிரிவு செயல்பட்டு வருகிறது. குழந்தை […]

Categories
மாநில செய்திகள்

கோபுரம் மறைகிறது…. அமைச்சரின் உடனடி நடவடிக்கை…. பக்தர்கள் மகிழ்ச்சி….!!

சென்னையில் உள்ள வடபழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சமீபத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தபோது கோபுரத்தை மறக்கக் கூடிய வகையில் இரும்பு மேற்கூரை உள்ளது. அதனை அகற்றினால் கோபுர தரிசனம் செய்ய வசதியாக இருக்கும் என்று மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதுமட்டுமில்லாமல் 165 ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த ஆதிலட்சுமி தாயார் சமேத ஸ்ரீ ஆதிமூல பெருமாள் கோவில் வடபழனி ஆண்டவர் […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை…. ஆணையர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அங்கீகாரமின்றி செயல்படும் தனியார் பள்ளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பயிலும் பள்ளிகள் உரிய அங்கீகாரத்துடன் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.கட்டட உறுதியின்மை சான்று இல்லாத பள்ளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தொடக்க பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் தனியார் பள்ளிகளில் போதிய இருக்கைகள் இருப்பதை உறுதி செய்ய […]

Categories
மாநில செய்திகள்

அரசு மருத்துவமனையில் காலாவதியான மருந்து…. நடவடிக்கை எடுக்கப்படும்…. சுகாதாரத்துறை அமைச்சர் உறுதி….!!

தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் 6 வது கட்ட தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. அந்த முகாமுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு செய்தார். காப்பனாமங்கலம், குடவாசல் மற்றும் கொடிக்கால்பாளையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம்  பேசிய அவர், “மதியம் 1.30 வரை நிலவரப்படி 10 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் இன்று 500 கொரோனா தடுப்பூசி முகாம்கள் […]

Categories
மாநில செய்திகள்

இன்னும் இரண்டே நாட்களில் மீட்க நடவடிக்கை…. உறுதி அளித்த அமைச்சர் சேகர் பாபு….!!!!

குயின்ஸ் லேண்ட் நிலத்தை யாரும் நெருங்க முடியாத இடம் இல்லை என்றும் இன்னும் இரண்டு நாட்களில் அவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு உறுதியளித்துள்ளார். குயின்ஸ் லேண்ட் நிறுவனம் சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமித்து வந்ததால் வழக்கு தொடரப்பட்டது. 1998-ஆம் ஆண்டு குத்தகை காலம் முடிவடைந்து விட்ட நிலையில், குயின்ஸ் லேண்ட் தொடர்ந்து நிலத்தை அத்துமீறி ஆக்கிரமித்து இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் குயின்ஸ்லேன்ட் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள கோவில் நிலங்களை 4 வாரங்களில் மீட்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்துகளில்…. அமைச்சர் அதிரடி உத்தரவு…..!!!

தமிழகத்தில் பண்டிகை காலத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதை பயன்படுத்திக்கொண்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். பண்டிகை காலத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதை பயன்படுத்திக்கொண்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை சிறைபிடிக்க வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் பேருந்துகளில்பயணம் செய்பவரின் எண்ணிக்கை அதிகமாக […]

Categories
இந்திய சினிமா சினிமா

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்… பிரபல பாலிவுட் நடிகை போலிஸில் புகார்…!!!

பிரபல பாலிவுட் நடிகை சமூக வலைத்தளத்தில் தன்னை அவதூறாக பேசும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்துள்ளார். பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சுவரா பாஸ்கர். இவர் தனுஷுடன் இணைந்து ராஞ்சனா படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இதைத்தொடர்ந்து படங்களிலும், வெப் தொடர்களிலும் நடித்து வந்த அவர் சில சர்ச்சைகளுக்கும் உள்ளானார். ஏனென்றால் இவர் படங்களில் கவர்ச்சியாகவும் நடித்து வந்தார். இதனால் அவரை பலரும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில்…. அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகளின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ரேஷன் பொருட்கள் வினியோகம் தொடர்பாக, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட வழங்கல் அதிகாரிகளுடன், நேற்று ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளார். அந்த ஆய்வுக் கூட்டத்தில் அவர் கூறியதாவது, மழைக்காலம் மற்றும் பண்டிகை காலம் ஆரம்பிக்க இருப்பதால் ரேஷன் கடைகளுக்கு கிடங்குகளில் இருந்து தடையில்லாமல் முன்கூட்டியே உணவுப் பொருட்களை அனுப்ப வேண்டும். மேலும் கடைகளில் கார்டுதாரர்களுக்கு பொருட்களை […]

Categories
தேசிய செய்திகள்

VPN சேவை தடை…? இனி ஆபாச படம் பார்க்க முடியாது…. அரசு அதிரடி…!!!

இந்தியாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்துவதால் இணைய பயன்பாடுகள் அதிகரித்து வருகிறது. இது நவீனமயமான போக்கு என்றாலும் கூட ஆன்லைன் மூலம் மோசடிக் கும்பல்கள் மக்களை ஏமாற்றும் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். நேரடியாக மக்களிடம் இருந்து ஏமாற்றி பணத்தை பறிப்பதை காட்டிலும் இதுபோன்று மறைமுகமாக பணத்தை பறிப்பது அவர்களுக்கு மிக எளிதாக இருக்கிறது. பணமோசடி மட்டுமல்லாமல் பெண் குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்கிறார்கள். மேலும் தடை செய்யப்பட்ட ஆபாச இணையதளங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் முக்கியமானவை… கவனமா இருங்க… மத்திய அரசு அறிவிப்பு….!!!

அக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதங்கள் பண்டிகை காலம் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடனும், கொரோனா விதிமுறைகளை கடைபிடித்தும் பண்டிகையை கொண்டாடுங்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மத்திய மாநில அரசுகளின் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தற்போதுதான் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும் மராட்டியம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் தொற்று குறைந்தபாடில்லை. இந்நிலையில் அக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பண்டிகை காலம் என்பதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் […]

Categories
மாநில செய்திகள்

பேருந்துகள், ஆட்டோக்கள் இனி… சற்று முன் வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள், மினி பேருந்துகளில் அதிக ஆட்கள் ஏறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையில் ஆட்டோ மற்றும் டாக்சிகள் விதிமுறைகளை பின்பற்ற கோரி ஜாகிர் உசேன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் ஆட்டோ, டாக்ஸியில் கட்டண மீட்டரை சட்டவிரோதமாக மாற்றியமைப்பது குற்றமாகும். ஆட்டோ, மினி பேருந்துகளில் அதிக ஆட்கள் ஏறினால் […]

Categories
மாநில செய்திகள்

இடியால் ஏற்படும் மரணங்களை குறைக்க… நடவடிக்கை வேண்டும்… சுந்தர்ராஜன் வேண்டுகோள்…!!!

தமிழகத்தில் இடியால் ஏற்படும் மரணங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பூவுலகின் நண்பர்களின் சுந்தர்ராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் புயல் வெள்ளம் காரணமாக 195 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இவற்றைவிட இடி மின்னல் தாக்கி 264 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே புயல் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களை விட இடி, மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது என்று பேரிடர் துறை அறிவித்துள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் அதிக மரணங்கள் ஏற்படுகிறது என்று பூவுலகு நண்பர்களின் […]

Categories
மாநில செய்திகள்

செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்… தம்பிதுரை வேண்டுகோள்…!!!

செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்களவையில் அதிமுக உறுப்பினர் தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தம்பிதுரை பேசியபோது: தடுப்பூசிகள் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். எனவே தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கு தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தி செய்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. கொரோனா முதல் அலையின் போதே கொரோனாவை கட்டுப்படுத்துவதில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டதாக அவர் […]

Categories
மாநில செய்திகள்

நோய் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது…. கடும் நடவடிக்கை தேவை…. ஓபிஎஸ்…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஒரே மாதிரியான தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 19 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் சிலவற்றிர்க்கு தொடர்ந்து தடை நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் வர்த்தக நிறுவன பகுதிகளில் சமூக இடைவெளி இன்றி கூடும் பொது மக்களால் நோய் தோற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை….. தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை…..!!!!

சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவோர் மீது புகார்களில், முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான செய்தியில், ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் கருத்துக்கள் பொது அமைதிக்கும், சட்டம் ஒழுங்கிற்கும் குந்தகம் ஏற்படுத்தும் சூழ்நிலையிலும், அவதூறு செய்தி பரப்புவோர் மீது அளிக்கப்படும் புகார்களில் முகாந்திரம் இருக்கும் பட்சத்திலும் மட்டுமே காவல் துறையினர் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகின்றனர், என்று தமிழ்நாடு காவல்துறை செய்தி குறிப்பில் கூறப்பட்டள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு முழுவதும்…. அரசு அதிரடி நடவடிக்கை….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் அங்கீகாரமின்றி செயல்படும் நர்சரி, பிரைமரி,தொடக்கப் பள்ளிகளை […]

Categories
மாநில செய்திகள்

கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை… அமைச்சர் பொன்முடி அறிவிப்பு…!!

உயர் நீதிமன்ற உத்தரவின்படி தனியார் கல்லூரிகளில் 75% கட்டணம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். சென்னை தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் 2021-22 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் இணைய வழி உயர் கல்வியை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். https:tngptc.in என்ற இணையத்தை பயன்படுத்தி அடுத்த மாதம் 12ஆம் தேதி வரை பாலிடெக்னிக் மாணவர்கள் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, உயர்நீதிமன்ற உத்தரவின்படி […]

Categories
தேசிய செய்திகள்

தனியார் பள்ளிகள் மீது…. தெலுங்கானா அரசு அதிரடி…!!!

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து தற்போது தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருவதால் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் தொடர்புகளை அறிவித்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் தற்போது வரை ஆன்லைன் வகுப்பு மூலமாகவே பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் பல தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்… அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!!

100 சதவீதம் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைப்பதற்கான இடங்கள் குறித்து அமைச்சர் பி டி ஆர், பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் “மதுரையில் 70 கோடி ரூபாய் செலவில் இரண்டு லட்சம் சதுரடி பரப்பளவில் கலைஞர் நூலகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். நூலகம் […]

Categories
மாநில செய்திகள்

சிமெண்ட் விலையை குறைக்க… தமிழக அரசு நடவடிக்கை… தங்கம் தென்னரசு…!!!

சிமெண்ட் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதிபட தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் ஊரடங்கு காலம் என்பதால் தொழில் துறையில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்த பிறகு தொழில் தொடங்க பலரும் முன்வருவர். புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்கனவே சிலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு முடிந்த பிறகு தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு பலர் அரசிடம் அனுமதி கேட்டுள்ளார். அவர்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் தொழில்கள் மேற்கொள்ளப்படும். அதனால் […]

Categories
தேசிய செய்திகள்

அதிகரித்துவரும் கொரோனா தடுப்பூசி வீணடிப்பு… “அதை கட்டுப்படுத்த வேண்டும்”… பிரதமர் மோடி அறிவிப்பு…!!!

தடுப்பூசி வீணாவது அதிகரித்துக் கொண்டு இருப்பதாகவும், இவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் அதிகரித்து வரும் தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது .சில மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு வருகின்றது. அதே வேளையில் பல மாநிலங்களில் தடுப்பூசி வீணாகும் நிகழ்வும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்பாக நேற்று […]

Categories
மாநில செய்திகள்

குழந்தை திருமணத்தை நடத்தினால்… கடும் தண்டனை… அமைச்சர் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் குழந்தை திருமணத்தை நடத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மட்டுமல்லாமல் பல மாநிலங்களிலும் குழந்தைத் திருமணம் என்பது தற்போது அதிக அளவில் நடந்து வருகின்றது. பெண்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் அவர்களை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கின்றனர்.18 வயது நிரம்பாத குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றமாகும். இது தெரிந்தும் பலர் ரகசியமாக தங்களது பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்து […]

Categories

Tech |