Categories
மாநில செய்திகள்

மின்தடை….! அவதூறு தகவலை பரப்பாதீங்க….. அமைச்சர் செந்தில் பாலாஜி வார்னிங்….!!!!

மின்தடை தொடர்பாக அவதூறான செய்திகள் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் தற்போது மின்சாரம் என்பது மிகவும் அத்தியாவசியமான தேவையாக மாறிவிட்டது. கொஞ்ச நேரம் கூட நம்மால் மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டோம். இந்த நிலையில் மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டுமென்றால் துணை மின் நிலையங்களில் வேலை செய்யும் மின் ஊழியர்கள் சார்பாக பராமரிப்பு பணிகள் நடைபெறும். தொழிற்சாலை முதல் வீடுகள் வரை மின் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் பரவும் கொரோனா தொற்று….. எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்….. கர்நாடக முதல்வர் பேட்டி…..!!!!

கொரோனா தொற்று பரவலை தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை விளக்கமளித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 74 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 63 பேர் தலைநகர் பெங்களூரை சேர்ந்தவர்கள். அம்மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அம்மாநிலத்தில் தலைதூக்கியுள்ள கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அம்மாநில முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

8 முதல் 14 குழந்தைகளுக்கு….. கோடை கால அஞ்சல் தலை சேகரிப்பு முகாம்….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

குழந்தைகள் மத்தியில் அஞ்சல்தலை சேகரிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக சென்னை அண்ணா சாலை தபால் நிலையம் மூலம் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான குழந்தைகளின் பொழுதுபோக்கான தபால் தலை சேகரிப்பை ஊக்குவிப்பதற்காக சென்னை அண்ணாசாலை தலைமை தபால் நிலையம் சார்பில் இணைய வழியிலான கோடைகால முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் மே இரண்டாம் தேதி முதல் மே 30-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 12.45  மணி வரை ஐந்து பிரிவுகளில் […]

Categories
மாநில செய்திகள்

போலி தமிழ் நாடு மதிப்பெண் சான்று…. வட மாநிலத்தவர்கள் பணியில் சேர்ந்தது அம்பலம்…. வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!!!

உத்தரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்திலுள்ள அஞ்சல் அலுவலகங்களில் பணியில் சேர்வதற்கு  500-க்கும் மேலானோர், தமிழ்நாடு மதிப்பெண் சான்றிதழ்களை போலியாக அச்சடித்திருப்பதை அரசு தேர்வுகள் துறை கண்டுபிடித்திருக்கிறது. இதுவரை 2 ஆயிரத்து 500 மதிப்பெண் சான்றிதழ்களை ஆய்வு செய்ததில் ஆயிரத்திற்கும் மேல் போலி என்பது தெரியவந்தது. இந்நிலையில் ஏற்கனவே 300-க்கும் மேற்பட்ட நபர்கள் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் அளித்து தமிழ்நாடு உட்பட பல்வேறுமாநில அஞ்சல் அலுவலகங்களில் சேர்ந்து பணிபுரிந்து வருவது உறுதியாகியிருக்கிறது. பெரும்பாலான மதிப்பெண் சான்றிதழ்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் […]

Categories
மாநில செய்திகள்

காலநிலை மாற்றத்தை தடுக்க நடவடிக்கை….. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு….!!!

காலநிலை மாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவித்துள்ளார். காலநிலை மாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். மேலும் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த அடுத்த 10 ஆண்டுகளில் 260 கோடி மரங்கள் உருவாக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக கூறிய அவர் பொது போக்குவரத்து பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மகளிர் இலவச பேருந்து அறிவிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

கவர்னர் உயிருக்கு ஆபத்து….. திமுக மீது நடவடிக்கை எடுங்கள்…..  ஜனாதிபதி, பிரதமரிடம் அதிமுக புகார் மனு….!!!!

ஆளுநர் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், திமுக அரசு மீது நடவடிக்கை எடுக்க கோரியும் ஜனாதிபதிக்கு அதிமுக புகார் மனு ஒன்றை அளித்துள்ளது. இந்த புகார் மனு தமிழக கவர்னர் ஆர் என் ரவி சமீபத்தில் மயிலாடுதுறைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அவருக்கு பாதுகாப்பு குறைவாக இருந்ததாகவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம், பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் ஆகியவற்றால் திமுக அரசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சட்ட ஆலோசனை குழு […]

Categories
மாநில செய்திகள்

வனவிலங்கு… பாதிப்பு தடுக்க அரசு நடவடிக்கை…. விவாதத்தில் வெளியான கருத்து…!!!!!

”கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வன விலங்குகளால் பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது,” என, வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் அறிவித்தார். கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் அ.தி.மு.க., – கே.பி.முனுசாமி கூறிய போது, கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி தொகுதி, கொங்கனப்பள்ளி கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் உள்ள  திம்மப்ப நாயுடு என்பவர் யானை தாக்கி இறந்தார்.அவரது குடும்பத்திற்கு  நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் ஊருக்குள் யானை வராமலிருக்க, மின் வேலி அமைக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

பஞ்சாயத்து ராஜ் தினம்…. 24 ஆம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம்…. வெளியான அறிவிப்பு…!!!!!!!

பஞ்சாயத்து ராஜ் தினத்தைமுன்னிட்டு  தமிழகம் முழுவதும் 24-ந் தேதி சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறவுள்ளது. குடியரசு தினம், தொழிலாளர்கள் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி போன்ற நாட்களில் தமிழகத்தில் கிராமசபை கூட்டம் நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். இந்த கூட்டத்தில் அந்த கிராமத்தில் செயல்படுத்தப்பட்டிருக்கின்ற திட்டங்கள் மற்றும் புதிதாக தொடங்கப்படும் திட்டங்கள் பற்றி விவாதிக்கப்படும். மேலும் இந்த கூட்டத்தில் கிராம மக்களிடமிருந்து ஊரக வளர்ச்சித் துறை குறித்து குறை, நிறைகள் கேட்கப்படும். பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி: அனுமன் ஜெயந்தி ஊர்வலம்…. காவல் துறைக்கு மத்திய மந்திரி அமித்ஷா அறிவுறுத்தல்…!!!!!

டெல்லி காவல் துறையினருக்கு மத்திய மந்திரி அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார். டெல்லி ஜஹாங்கீர்புரியில் நேற்று நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் பலர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். மேலும் இந்த மோதல் குறித்து டெல்லி காவல்துறை ஆணையர் உள்பட உயர் அதிகாரிகளுடன் மத்திய  உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தியுள்ளார்.  அப்போது தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த வன்முறை பற்றி  விசாரிக்க 10 பேர் கொண்ட குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும்  […]

Categories
மாநில செய்திகள்

நாகலாந்து, மேகாலயாவில் 40% மக்களிடம் ஆதார் இல்லை…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

மேகாலயாவில் ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை தற்போது 58.61 விழுக்காடாகவும், நாகலாந்தில் 59.29 மெல் காடாகவும், உள்ளதாக  அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேகாலாயாவில் ஆதார் அட்டைகள் பெற்றவர்கள் விகிதம் 2016- ல் 3.6% விகிதமும், 2020-ல் 30.6%, 2022- ல் 48.3 % சதவீதமாக இருந்தது. தற்போது அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் அட்டைகளை கட்டாயமாக்கப்பட்ட பின் ஆதார் அட்டை பெற்றவர்கள் எண்ணிக்கை 58.61% உயர்ந்துள்ளது. சமீப காலம் வரை, அரசு அளிக்கும் உதவிகள், நலத்திட்டங்களை […]

Categories
உலக செய்திகள்

“பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கணும்…. வலியுறுத்திய நாடுகள்…..!!!!!

வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி ஆண்டனி பிளிங்கனையும், ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டினையும், இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கும், வெளியறவு மந்திரி ஜெய்சங்கரும் சந்தித்து 2 பிளஸ் 2 பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். இதனுடைய முடிவில் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் பாகிஸ்தான் தன் கட்டுப்பாட்டின் கீழுள்ள எந்தப் பகுதியும், பயங்கரவாத தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படாமல் உள்ளதை உறுதி செய்வதற்கு உடனே நீடித்த மற்றும் மாற்ற முடியாத நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று 2 பிளஸ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழர் கலைகளை பரப்ப நடவடிக்கை…. அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு….!!!

தமிழரின் பாரம்பரிய கலைகளை உலகம் முழுவதும் பரவச் செய்ய கலை பன்னாட்டு துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். சட்டசபையில் கேள்வி நேரத்தில் எம்எல்ஏக்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழர்களின் பாரம்பரிய கலைகளை உலகம் முழுவதும் பரவச் செய்ய கலை பன்னாட்டு துறை அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று கூறினார். 17 மாவட்டங்களில் இசைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது என்றும், மாணவர்களின் தேவைக்கேற்ப மேலும் இசை […]

Categories
அரசியல்

சட்டமன்றத்தில் பேசும் உரிமையும் பறிக்கப்படுகிறது…. பொங்கிய இபிஎஸ்….!!!!!

சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது 107 வது அரசியல் சாசன சட்டத்தின் படி தன்னாட்சி பெற்ற கூட்டுறவு இணையம் மூலம் கூட்டுறவு சங்கங்களுக்கு இரண்டு முறை தேர்தல் நடத்தப்பட்டு உள்ளது. அதிமுக ஆட்சியில் இருந்தபோது சங்க தேர்தல் நடைபெற்று கூட்டுறவு சங்கம் சிறப்பாக இயங்கி வந்தது. அவர் மறைவிற்குப் பின்னும்  நடைபெற்றது. அதிமுக கொண்டுவந்த காரணத்தினாலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின் கூட்டுறவு சங்க பிரதிநிதிகளின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வில் ஸ்மித்ற்க்கு 10 ஆண்டுகள் தடை…. ஒழுங்கு நடவடிக்கை குழு அதிரடி அறிவிப்பு…!!!!!!

நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை அறைந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வில் ஸ்மித்ற்கு  பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்த நிலையில் வில் ஸ்மித்ற்கு 10 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. இந்த முடிவை ஆஸ்கார் அமைப்பாளர்கள் மோஷன் பிக்சர்ஸ்ஆர்டர்ஸ்& சயன்ஸ் அகடமி வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இந்த சம்பவத்திற்குப் பின் அங்கேயே கிறிஷ் ராக்கிடமும், ஆஸ்கர் அகாடமியிடமும் வில் ஸ்மித் மன்னிப்பு […]

Categories
மாநில செய்திகள்

ஒவ்வொரு ஏழைக்கும் சொந்த வீடு…. பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு …!!!!!

நாட்டிலுள்ள ஒவ்வொரு ஏழைகளுக்கும் உறுதியான வீடு வழங்க அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர்  பதிவில், பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மூன்று கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டு இருக்கின்றது. மக்களின் பங்களிப்பால் மட்டுமே இந்த வீடுகளை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளும் நவீன வசதிகளை கொண்டதாகவும், மகளிருக்கு அதிகாரமளிக்கும் அடையாளமாகவும் திகழ்கிறது. மேலும் நாட்டின் ஒரு பகுதியான வலிமையான வீடு வழங்கிய […]

Categories
மாநில செய்திகள்

தட்டுப்பாடற்ற குடிநீர் விநியோக நடவடிக்கை எடுக்கப்படும்… துணை மேயர் வெளியிட்ட தகவல்…!!!!!!

தாம்பரம் மாநகராட்சி பகுதியில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து வார்டு உறுப்பினர், மேயர், துணை மேயர் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து துணைமேயர் காமராஜ் மண்டல தலைவர் இந்திரன் போன்றோர் அதிகாரிகளுடன் வார்டு வாரியாக கடந்த வெள்ளிக்கிழமை ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர். தாம்பரம் மாநகராட்சி 46 வது வார்டு உறுப்பினர் ரமணி ஆதிமூலம் 48 வது வார்டு உறுப்பினர் சசிகலா போன்றோர் குடிநீர் பூங்கா பராமரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். திருவள்ளுவர் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. வெளியான அதிரடி உத்தரவு…!!!!!!

காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசின் பல்வேறு துறைகளின் செயலாளர்கள் பிரதமர் நரேந்திர மோடியை  சமீபத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது பல செயலாளர்கள் பலர் பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள இலவச திட்டங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். அவை  பொருளாதார ரீதியாக நீடிக்க முடியாத இந்தத் திட்டங்களால் இலங்கையில் ஏற்பட்டது போல் அந்தந்த மாநிலங்களில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்படக் கூடிய அபாயம் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். இந்த […]

Categories
மாநில செய்திகள்

பி டிஆர் தீட்டும் பலே திட்டம்… பொதுமக்களுக்கு குட் நியூஸ்…!!!!

மக்கள் அரசு அலுவலகங்களை தேடி வராத அளவிற்கு திட்டங்கள் தீட்டப்பட்டு உள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 2022-23 ஆண்டிற்கான பட்ஜெட் கடந்த மாதம் 18 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் தொடர்ச்சியாக 19ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை , வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த 26ஆம் தேதி சட்டப்பேரவையில் பட்ஜெட் […]

Categories
மாநில செய்திகள்

“CUET தேர்வை ரத்து செய்யுங்க”…. பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர்….!!!

மத்திய அரசு பல்கலைக்கழகங்களுக்கு பொது நுழைவுத் தேர்வினை கட்டாயமாக்கும் நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் . அந்த கடிதத்தில் பெரும்பாலான மாநிலங்களில் மொத்த மாணவர்களில் 80 சதவீத மாணவர்கள் மாநில பாடத்திட்டத்தில் பயில்பவர்கள் அதிகமானவர்கள். மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் பொழுது என் சி ஆர் டி அடிப்படையிலான நுழைவுத்தேர்வு எப்படி சரியானதாக இருக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். எனவே இந்த நுழைவுத் தேர்வினை கட்டாயமாகும் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்… அமைச்சர் சொன்ன முக்கிய அறிவிப்பு…!!!!!

ரேஷன் கடைகளில் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி அறிவித்துள்ளார். ரேஷன் கார்டு இந்திய குடிமக்களின் முக்கிய ஆவணமாக திகழ்கிறது. இந்நிலையில் தற்போது பொது விநியோகத் திட்டத்தை  எளிமைப்படுத்தும் வகையில் கணினி பயன்பாடு உள்ளது. இது தவிர குடும்ப அட்டைகளுக்கு எல்லா பொருட்களும் பாதிப்பின்றி கிடைக்க கடைகளில் பாயின்ட் ஆப் சேல்’ விற்பனை முனைய இயந்திரம் வைக்கப்பட்டிருக்கிறது. குடும்ப அட்டை, குடும்ப அங்கத்தினர், ஆதார் விவரங்கள், கைபேசி எண் […]

Categories
தேசிய செய்திகள்

பணமோசடி நடந்தால் இதை பண்ணுங்க…. டிஎஸ்பி சொன்ன அசத்தல் செய்தி…!!!!!

ஏடிஎம்களில் பண மோசடிகளில் ஈடுபடும் நபர்களை தடுப்பது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் காவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். ஏடிஎம் அட்டையை ரெனிவல் செய்ய வேண்டும் வங்கிக் கணக்குகளை  ரெனிவல் செய்ய வேண்டும் என அலைபேசியில் அழைத்து வங்கி கணக்குகளின் ரகசியத்தை பெற்று, தொடர்ந்து நாள்தோறும் பல லட்சம் ரூபாய் மோசடி செய்வது தொடர்கதை ஆகிக்கொண்டே இருக்கிறது. இதனை தடுக்க வங்கி நிர்வாகம் விழிப்புணர்வு செய்திகளை வெளியிட்ட பின்பும் தொடர்ந்து பல மோசடிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளது. இதை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்?…. வெளியான சூப்பர் தகவல்…!!!!

கொரோனா  கட்டுப்பாடுகளை முழுமையாக ரத்து செய்ய முதலமைச்சருடன் பேசி முடிவு எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கட்டுப்பாடுகளில் பல்வேறு தரவுகள் அளிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் தற்போது திருமணம் மற்றும் இறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கும் தடையை தளர்த்துவது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஆனால் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் உட்பட இதர செலவுகளை அறிவிக்க மதிப்பீடு அடிப்படையிலான […]

Categories
மாநில செய்திகள்

ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலித்தால்…. வெளியான புகார் எண்கள்….அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தை பயன்படுத்தி, ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் பயணம் செய்யும் ஆட்டோ மற்றும்  ஷேர் ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது எனவும் அதனை மீறினால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அதிக கட்டணம் வசூல் தொடர்பாக மக்கள் கொடுத்த புகாரின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. அரசு வைத்த செக்….!!!!

18 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். மேலும், “சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு இது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி மாணவிகளுக்கு “குட் டச்” (Good touch), “பேட் டச்” (Bad Touch) குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறித்த நேரத்தில் பள்ளி மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்தால் பயனடைவார்கள். ஆனால் ஸ்டைலாக வர வேண்டும் என்பதற்காக பள்ளி மாணவர்கள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எனது இடம் ஆலயத்துடன் சேர்ந்து இருக்கிறது…. தொடர்ந்து தகராறு செய்யும் நபர்…. போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்த மக்கள்..!!

லட்சுமணபுரம் கிறிஸ்தவ ஆலயத்தில் பொருட்களை சேதப்படுத்தியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்  திட்டக்குடி அருகில் உள்ள லட்சுமணபுரத்தை சேர்ந்த வில்லியம்ஸ் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்கள். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, லட்சுமணபுரத்தில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயத்தின்  அருகே வசித்து வரும் ஒரு நபர் தனது இடம் ஆலயத்தின் இடத்துடன் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இது அரசுக்கு சொந்தமான நிலம்…. அதிகாரிகளின் நடவடிக்கை…. வேதனையில் விவசாயிகள்….!!

ஆக்கிரமிப்பு நிலத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களை அதிகாரிகள் எந்திரம் மூலம் அகற்றியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள விவசாயிகள் அரசுக்கு சொந்தமான வாய்க்கால் பகுதியை  ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆக்கிரமித்த இடத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றியுள்ளனர். இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்று அரசு நிலங்களை ஆக்கிரமித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிரபல கிரிக்கெட் வீரருக்கு 12 மாதம் தடை, அபராதம்…. விநோதமான தீர்ப்பு…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!

இந்த வருடம் பாகிஸ்தான் சென்ற இங்கிலாந்து டி20 அணியில் சிறப்பாக செயல்பட்டு சதமடித்த ஜேசன் ராய்-ஐ குஜராத் டைடன்ஸ் அணி ஐபிஎல் மெகா ஏலத்தில் 2 கோடிக்கு வாங்கியது. இந்த நிலையில் ஜேசன் ராய் ஐபிஎல் தொடரில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் அறிக்கை ஒன்றை வெளியிட்ட ராய், “நான் பயோ பபுளில் நீண்ட நாட்களாக இருந்து வருகிறேன். எனவே ஐபிஎலில் விளையாடினால் பயோ பபுளில் இன்னும் இரண்டு மாதங்கள் வரை இருக்கும் நிலை ஏற்படும். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஏன் வாடகை செலுத்த வில்லை?…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…. உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!

வாடகை பணம் செலுத்தாத கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம், அண்ணா மார்க்கெட் ஆகிய பகுதிகளில் நகராட்சிக்கு சொந்தமாக  பல கடைகள் உள்ளது. இந்த கடைகளை வியாபாரிகள்  வாடகைக்கு எடுத்து வியாபாரம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 20 கடைகள் 6 கோடி  ரூபாய் வாடகையை பாக்கி வைத்துள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் பலமுறை வாடகை செலுத்துமாறு கடையின் உரிமையாளர்களிடம்  அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் கடையின் உரிமையாளர்கள் வாடகை செலுத்த வில்லை. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுகள்?…. தமிழக அரசு எடுக்கும் முடிவு என்ன?….!!!!!

முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் தீவிரமாகி  வருகிறது. முதலாம் ஆண்டு பொறியியல் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு பருவத்தேர்வினை  ஆன்லைன் மூலம் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி இருக்கிறார்.இது பற்றி  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா 3ம் அலை  காரணமாக முதலாம் ஆண்டு பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியருக்கான வகுப்புகள் பெரும்பாலும் ஆன்லைன் […]

Categories
மாநில செய்திகள்

அரசு அலுவலகங்களில் உதவி கலெக்டர் திடீர் விசிட்…. பதறிப்போன அதிகாரிகள்…!!!!!

காயல்பட்டினத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் உதவி கலெக்டர் புகாரி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் உள்ள அரசுத் துறை அலுவலகங்களில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி இன்று திடீர் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதன்படி காயல்பட்டினம் தென்பாகம் வருவாய் கிராம அலுவலகம், அரசு மாணவர் விடுதி, அங்கன்வாடி மையங்கள், ரேஷன் கடைகள் போன்ற இடங்களுக்கு சென்று ஆய்வுகளை நடத்தினார். மேலும் காயல்பட்டினம் பஸ் வளாகத்தில் உள்ள அரசு பொது நூலகத்திற்கு சென்று பதிவேடுகள், […]

Categories
மாநில செய்திகள்

“மேஜிக் செய்தால் கடும் நடவடிக்கை”… தமிழக அரசு எச்சரிக்கை…!!!

கனிம வளத்தை பொருத்தவரை கல் குவாரியோ  , மணல் குவாரியோ  எதுவாக இருந்தாலும் பணம் கொட்டுவதால்  அங்கு விதிமீறல்கள் தாராளமாக நடக்கிறது. அதிலும் கிரானைட் குவாரிகள் என்றால் கோலார் சுரங்கத்தில் தங்கத்தை வெட்டி எடுப்பது போல என்பதால் என்னென்ன வகையில் அரசு வருவாயை ஆக்கிரமிக்க முடியுமா அந்த வகையில் எல்லாம் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. குவாரிகளை பொறுத்தவரை கனிம வளத்துறையின்  உரிமம் பெறவேண்டும். இந்நிலையில் குவாரிகளில்ஏற்படும் முறைகேடுகளை தவிர்க்க அழியும் தன்மையில் உள்ள மேஜிக் பேனாவை பயன்படுத்தி […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை கேட்ட தகவல்… தமிழக அரசு அளித்த விளக்கம்…!!!!

ஜாதி குறித்த தகவல்கள் எதையும் பள்ளிக்கல்வித்துறை சேகரிக்கவில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளியில் சாதி குறித்த கேள்வி கேட்கப்படுகிறது என செய்திகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,  தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை அடிப்படையாக வைத்து நாளிதழ் ஒன்றில் உண்மைக்கு புறம்பான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குறித்த விவர பதிவேட்டில் அவர்களின் சாதி குறித்த கேள்வி கேட்கப்பட்டு உள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

திமுகவில் 7 நிர்வாகிகள் நீக்கம்…. பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிரடி…!!!

துரைமுருகன் திமுகவில் இருந்து 7 நிர்வாகிகளை நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.  திமுகவில் இருந்து 7 நிர்வாகிகள் நீக்கம் செய்து கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்“கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம், சின்னசேலம் பேரூர்க் கழகச்செயலாளர் எஸ்.கே.செந்தில்குமார், தருமபுரி கிழக்கு மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூர்க் கழக செயலாளர் உதயகுமார், பேரூராட்சி முன்னாள் தலைவர் புஷ்பராஜ் மற்றும் பொ.மல்லாபுரம் பேரூரைச்சேர்ந்த ஆனந்தன், ரகுமான்ஷான், மோகன்குமார், தஞ்சை வடக்கு மாவட்டம், வேப்பத்தூர் […]

Categories
மாநில செய்திகள்

சிதம்பரம் கோயில் விவகாரம்…. அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு…!!!!

சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வருவது குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.சென்னை வடபழனி முருகன் கோயில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத் துறையில் வரலாறு காணாத அளவிற்கு பல்வேறு பணிகள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்  அடிக்கடி விடுமுறை எடுக்கும் ஆசிரியர்களின் விபரங்களை சேகரிக்க முதன்மை கல்வி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை உயர்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 246 பள்ளிகள் இருக்கிறது. அதில் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். சமீபகாலமாக அரசு பள்ளிகளில தரத்தை உயர்த்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சில புதிய உத்தரவை முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் சார்-பதிவாளர்களுக்கு…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழ்நாட்டில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் இருக்கின்றன. இதனைக் கண்காணிப்பதற்காக 50மாவட்டம் பதிவாளர் அலுவலகங்கள் இருக்கின்றன. இவற்றில் சார்பதிவாளர் அலுவலகங்களின் எல்லைகளானது கடந்த பல வருடங்களாக வரையறை செய்யப்படாமலே இருக்கிறது. அதிலும் குறிப்பாக வருவாய் துறையின் வட்டம் எனப்படும் தாலுகா எல்லைகளும், சார் பதிவக எல்லைகளும் முரண்படுகின்றன. இதன் காரணமாக ஒரு சார்பதிவக எல்லையில் ஒன்றுக்கு மேற்பட்ட தாலுகாக்கள் உள்ள நிலை இருக்கிறது. இதனால் பட்டா மாறுதல் பணிகளில் பல குழப்பங்கள் ஏற்படுகிறது. இது தொடர்பாக பதிவுத்துறை அதிகாரிகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சின்ன தவறு நடந்தாலும் நடவடிக்கை எடுப்பேன்”…. முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை….!!!!

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கலைஞரின் சிலையை திறந்து வைத்தார். அதன்பிறகு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியதால் தான் மக்கள் நம்மை உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற செய்துள்ளனர். திமுக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றி கண்டது யாருமே எதிர்பாராத ஒன்று. இந்த வெற்றியை காண கலைஞர் இல்லை என்பது வருத்தமாக இருந்தாலும் அவருடைய சிலையை திறந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு… அரசு புதிய அதிரடி…!!!

உணவு  பொருட்களை தரமானதாகவும், விரைவாகவும் வழங்குதல், காலிப்பணியிடம் போன்ற பல்வேறு வழிமுறைகளை  உணவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உணவுப் பொருட்களை மலிவான விலையில் மக்களுக்கு கிடைக்கும் வகையில் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 2.19 கோடிக்கும் மேற்பட்டகார்டுதாரர்கள்  பயன்பாட்டில் இருக்கின்றனர். தற்போது ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை   அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக முதியவர்கள் கைது செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனை தொடர்ந்து இயந்திரங்கள் பழுது, இணைய இணைப்பு சரிவர கிடைக்காததால் சர்வர் பிரச்சனை போன்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

பல லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக பயன் பெற்று வருகின்றனர். மேலும் அரிசி, எண்ணெய், கோதுமை, பருப்பு முதலான அத்தியாவசிய பொருட்களும் மக்களுக்கு மலிவு விலையில் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் பொருட்களை அனைத்து மக்களும் சமமாக வாங்கி பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு ‘கைரேகை பதிவு செய்தல்’ என்ற திட்டம் பயோமெட்ரிக் முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் கைரேகை இயந்திரம் பல ரேஷன் கடைகளிலும் முறையாக வேலை செய்யவில்லை என்றும், […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு… தேர்வாணைய தலைவர் அதிரடி…!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் நடக்கும் குளறுபடிகளை தவிர்ப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேர்வாணைய தலைவர் பாலசந்திரன் அறிவித்துள்ளார். தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் போட்டிகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டு 30க்கும் மேற்பட்ட தேர்வுகளை நடத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இது தவிர டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி அனைத்து ரேஷன் கடைகளிலும்…. மோசடியை தடுக்க இது கட்டாயம்…. மக்கள் மகிழ்ச்சி..!!!

பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு சமூக பாதுகாப்பு திட்ட உதவிகளை மத்திய அரசு செயல்படுத்திக் கொண்டு வருகிறது. ரேஷன் கார்டுகள் மூலமாக நாட்டு மக்களுக்கு குறைந்த விலையிலும்  இலவசமாகவும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா  காலத்தில் கரீப் கல்யான்  திட்டத்தின் கீழ் இலவசமாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒருபக்கம் இலவசமாக உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டாலும் மற்றொரு பக்கம் ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்குவதில் மோசடி நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மேலும் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்!…. நீங்க புகார் கொடுத்தா போதும்…. தமிழக அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் அட்டைதாரர்களிடமிருந்து புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது ரேஷன் கடைகளின் மீது, குடும்ப அட்டைதாரர்கள் ஏதேனும் புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. பொதுவிநியோக திட்டத்தில் பொறுப்பு மற்றும் வெளிப்படை […]

Categories
மாநில செய்திகள்

வார்னிங்!…. மருத்துவமனைகளுக்கு பறந்த உத்தரவு…. அதிரடி காட்டும் தமிழக அரசு….!!!!

ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரோபோடிக் அறுவை சிகிச்சைக்கான உபகரணங்களை பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “சிறப்பு மருத்துவ வசதிகள் தொற்று நோய்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும் கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. ரோபோடிக் அறுவை சிகிச்சை சாதனம் 35 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அறுவை சிகிச்சை அரங்கு 50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் முதல் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு இன்று முதல்….!! வெளியான திடீர் அறிவிப்பு…!!

இந்தியாவில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் பரவல் காரணமாக மத்திய அரசு அலுவலகங்களில் 50 சதவீதம் ஊழியர்கள் மட்டுமே பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வரும் நிலையில் ஊழியர்கள் அனைவரும் அலுவலகங்களுக்கு வந்து பணிபுரிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதோடு அரசு ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு வர வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இனி…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். அதாவது மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை சந்தித்தார். அதன்பிறகு பேசிய அவர், அரசு ஒதுக்கீட்டின் கீழ் தனியார் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்த உத்தரவை அமல்படுத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிர்ச்சி!…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை தாக்கம் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டது. தற்போது முதலாவது திருப்புதல் தேர்வு கடந்த 9 ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பரபரப்பு…. திமுக அதிரடி நடவடிக்கை….!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் […]

Categories
தேசிய செய்திகள்

ஹிஜாப் போராட்டம்: மாணவிகளின் செல்போன் எண்கள் வெளியீடு…. அதிர்ச்சியில் பெற்றோர்கள்…!!!!

ஹிஜாப் போராட்டத்தை தொடர்ந்து மாணவிகளின் மொபைல் எண்களை சிலர் வெளியிடுவதாக பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யு.  கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு இந்து மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அங்கு ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால் 6 மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை கண்டித்து ஏ.பி.வி.பி மாணவ அமைப்பினர் காவி துண்டு அணிந்து கொண்டு “ஜெய் ஸ்ரீராம்” என முழக்கமிட்டனர். மேலும் இதை தொடர்ந்து பாபாசாகிப் அம்பேத்கர் மாணவ […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின் முறைகேடுகளை தடுக்க…. மின் வாரியம் போட்ட அதிரடி பிளான்…. இனிமேல் யாரும் தப்பிக்க முடியாது….!!!!!

தமிழகத்தில் குடிசை வீடுகளுக்கு முழுவதும் இலவசமாகவும், மற்ற வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும் மின் விநியோகம் செய்யப்படுகிறது. இதை தவிர்த்து 500 யூனிட் கீழ் மின்சாரம் பயன்படுத்துபவர்களிடம் மானிய விலையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவற்றிற்கு மேல் சென்றால் முழு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இலவச மற்றும் மானிய விலை மின்சாரத்திற்காக வருடத்துக்கு 3,650 கோடி ரூபாய் செலவாகிறது. இத்தொகையை மின் வாரியத்திற்கு மானியமாக, தமிழக அரசு வழங்குகிறது. இதனிடையில் மத்திய அரசு, மானிய செலவினங்களில் நடக்கும் முறைகேடுகளை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடை ஊழியர்களே!…. இனி இந்த தவறை பண்ணாதீங்க…. அரசு எச்சரிக்கை….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு பருப்பு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக ரேஷன் பொருள்கள் தொடர்பாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு, உணவு வழங்கல் துறை ஆணையர் ராஜாராமன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பொருள்கள் சரியான தரம், எடை, அளவுடன் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த பணியில் […]

Categories

Tech |