Categories
தேசிய செய்திகள்

காதலி மர்ம மரணம்…. கரும்பு தோட்டத்தில் காதலன்…. கொலையின் பின்னணி என்ன…? அதிர்ச்சி சம்பவம்….!!!

உத்திரபிரதேச மாநிலம் பஸ்டி மாவட்டம் ரவுட்ஹலி என்னும் கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் சவுத்ரி என்பவர் நேற்று காலை அவரது கரும்பு தோட்டத்திற்கு சென்றிருக்கின்றார். அப்போது கரும்பு தோட்டத்தில் இளைஞன் ஒருவன் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கின்றார். உடனடியாக இதுபற்றி அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் உயிரிழந்த இளைஞன் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதான அங்கித் என்பது தெரியவந்துள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

வேற லெவலில் மாறப்போகும் கோயம்பேடு… இடம் மாறும் எம் டி சி பேருந்துகள்… இனி செம மவுசு தான்…!!!!!

சென்னையில் நகருக்குள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக வண்டலூரை அடுத்த கீளாம்பாக்கம் பகுதியில் சுமார் 40 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் திறப்பு விழாவிற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றது. இந்த புதிய பேருந்து நிலையம் 400 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கொரோனா பெருந்தொற்றின் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

22 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்…..நிலத்தை கையகப்படுத்திய தாசில்தார்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!!!

ஜப்தி செய்ய வந்த அதிகாரிகளுடன் வருவாய்த்துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சட்டையம்பட்டி கிராமத்தில் மாரக்கவுண்டர்-பார்வதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலத்தை ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் கையகப்படுத்தி பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கியுள்ளார். இதுகுறித்து கடந்த 2004 -ஆம் ஆண்டு மாரக்கவுண்டர் சார்பு நீதிபதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 2008- ஆம் ஆண்டு அரூர் சார்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் நீதிபதி கடந்த 2012 […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு”… குறை தீர்க்கும் கூட்டத்தில் புகார்… பணியிடை நீக்கம் செய்து உத்தரவு…!!!!!!

சமீப காலமாக பல்வேறு துறைகளில் பண மோசடிகள் அதிக அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்கியதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் பெண் அதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கியுள்ளார். கூட்டத்தில் விவசாய பிரதிநிதிகள் செல்லப்பா மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“தரமான உணவு கிடைக்க வேண்டும்”… திமுக அரசு நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்…!!!!!

பொதுமக்களின் உணவு பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிப்பதில் திமுக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தி இருக்கிறார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் மனித பிறவி விழுமியது. அரிதாய் பெற்ற மனிதப் பிறவியை போற்றி பாதுகாக்க வேண்டும் என்றால் நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தை பெற வேண்டும் என்றால் சுற்றுப்புறம் சுகாதாரமாக இருப்பது மட்டுமல்லாமல் தரவான உணவையும் பாதுகாக்கப்பட்ட குடிநீரும் உறுதி […]

Categories
அரசியல்

ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழல்… முதல்வரிடம் சென்ற ரிப்போர்ட்…. இனி அதிரடி கைது தான்…!!!!!

ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கையை தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலினிடம் ஒரு நபர் ஆணைய தலைவர் டேவி தார் இன்று தாக்கல் செய்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 2015 ஆம் வருடம் சென்னை, கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு நகரங்களின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டது. நகரம் ஒன்றிற்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டு பணிகள் […]

Categories
மாநில செய்திகள்

அடாவடியாக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்…. அரசு எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன…?

எளிய மக்களின் இன்றியமையாத பயண வாகனமாக பேருந்துகள் திகழ்ந்து வருகின்றது. அந்த பேருந்து கட்டணம் நடுத்தர மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு விலை உயர்ந்தால் மக்களின் நிலை என்னவாகும்? இந்நிலையில் சில ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்து பகல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றது. பண்டிகை காலங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் 11 லட்சத்து நாலாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டிருக்கிறது. புகார் தெரிவித்த 97 பேரிடம் பெறப்பட்ட கூடுதல் கட்டணம் 68,800 அவர்களிடமே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வரி செலுத்தாத 130 கடைகள்… மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…!!!!!!

பிராட்வே ரத்தன் பஜாரில் உள்ள ரேஷன் பெட் சாலை வரை மாநகராட்சிக்கு சொந்தமான ஏராளமான சாலையோர கடைகள் அமைந்துள்ளது. இதில் 160 கடைகள் வாடகை மற்றும் நிலுவை வரி  தொகை செலுத்தாமல் இருப்பது தெரியவந்துள்ளது. இது பற்றி கடையின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இதில் சுமார் 30 கடைகளில் உரிமையாளர்கள் வரியை உடனடியாக செலுத்தியுள்ளனர். ஆனால் வரி செலுத்தாத  மீதமுள்ள 130 கடைகளுக்கு நேற்று காலை வரை அவகாசம் வழங்கப்பட்டது. இருந்தபோதிலும் அந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“13 லட்சத்திற்கு பூக்கள் வாங்கி மோசடி செய்த வியாபாரி”… போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விவசாயிகள் புகார்…!!!!!!

சத்தியமங்கலம் மலர் விவசாயிகள் சங்க தலைவர் முத்துசாமி தலைமையில் விவசாயிகள் நேற்று ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில்  கூறப்பட்டிருப்பதாவது, தங்களது சங்கம் 10 வருடங்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சங்கத்தில் 2,600 கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் தங்களது தோட்டத்தில் சம்பங்கி, மல்லிகை, முல்லை உள்ளிட்ட பல்வேறு பூக்களை பயிரிட்டு சங்கத்திற்கு விற்பனைக்கு  கொண்டு வருது வழக்கமாகும். இந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களாக கோவை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 55 நிறுவனங்கள்”…. கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென தேனி தொழிலாளர் உதவியாளர் தகவல்….!!!!!!

சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 55 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி தொழிலாளர் உதவியாளர் தெரிவித்துள்ளார். தேனி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் சிவக்குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சுதந்திர தினமான நேற்று தேனி மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அழிக்கப்பட்டதா அல்லது மாற்று விடுப்பு அளிக்கப்பட்டதா என உணவு நிறுவனங்கள், கடை நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்டவைகளில் தொழிலாளர் உதவியாளர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

சோலா பூரியில் உயிருடன் நெளிந்த புழுக்கள்… அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அதிகாரி… அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!!!!

சென்னை அசோக் நகர் பகுதியில் ராணி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு தனது மகனுடன் சென்னை திருமங்கலத்தில் செயல்படக்கூடிய அண்ணா நகர் வி ஆர் மாலில் நேற்று இரவு உணவு உண்பதற்காக மூன்றாம் தளத்தில் செயல்பட்டு வரும் நம்ம வீடு வசந்த பவன் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு தன்னுடைய மகனுக்கு ஆர்டர் செய்த சோலா பூரியை சாப்பிடும் போது அதில் அதிக துர்நாற்றத்துடனும் ஐந்திற்கும் மேற்பட்ட புழு மற்றும் பூச்சிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நேற்று விடுமுறை அளிக்காத….. 56 நிறுவனங்கள் மீது நடவடிக்கை….. தொழிலாளர் உதவி ஆணையர் அதிரடி…!!!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்காத 56 நிறுவனங்கள் மீது கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார். நாடு முழுவதும் நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதனால் தனியார் அலுவலகங்கள். அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மேலும் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர் ராஜசேகரன் தலைமையில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் […]

Categories
உலகசெய்திகள்

“இந்திய மாணவர்களை மீண்டும் அனுமதிக்கும் நடவடிக்கை தொடக்கம்”…. பிரபல நாடு அறிவிப்பு…!!!!!!!!

சீனாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அங்கு பல்வேறு கல்லூரிகளில் பயின்று வந்த 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் நாடு திரும்பியிருந்தனர். ஆனால் இரண்டு வருடங்கள் கடந்த பின்னரும் அவர்கள் சீனா சென்று தங்கள் படிப்பை தொடர முடியாது நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த மாணவர்களை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என சீனாவை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனாலும் இந்த நடவடிக்கைகள் காலதாமதம் ஆகி வந்தது. அதே சமயம் ரஷ்யா இலங்கை பாகிஸ்தான் உள்ளிட்ட […]

Categories
உலக செய்திகள்

“தமிழ்நாட்டில் இருந்து 50 வருடங்களுக்கு முன் திருடப்பட்ட சிலை”…. பிரபல நாட்டில் கண்டுபிடிப்பு…!!!!!!

தமிழ்நாட்டில் இருந்து 50 வருடங்களுக்கு முன் திருடப்பட்ட சிலை தற்போது அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கும்பகோணம் மாவட்டம் தண்டன் தோட்டம் பகுதியில் நந்தனபுரீஸ்வரர் என்னும் இந்து மத கடவுள் சிவன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருந்து 1971 ஆம் வருடம் கடவுள் பார்வதியின் சிலை உட்பட ஐந்து சிலைகள் திருட்டு போயுள்ளது. இந்த திருட்டு பற்றி 2019 ஆம் வருடம் கோவில் அறங்காவலர் தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸில்  புகார் அளித்துள்ளார். அவர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வெறி நாய் கடித்து 2 நாய்க்குட்டி, வாத்துகள் சாவு…. பொதுமக்கள் கோரிக்கை….!!!!!!!!

நாய்களின் நடமாட்டத்தை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பொள்ளாச்சி அருகே கோட்டூரை  சேர்ந்த மணிமாறன் வசித்து வருகிறார். விவசாயியான  இவர் நேற்று காலை அங்குள்ள தனது தோட்டத்தில்  நடை பயிற்சிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அவர் கட்டி வைத்திருந்த விலை உயர்ந்த இரண்டு நாய்க்குட்டிகள், இரண்டு வாத்துகள் போன்றவை பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் ஆழியாறு வனத்துறையினருக்கு தகவல் […]

Categories
உலக செய்திகள்

“தேவையான பதிலடி நடவடிக்கைகளுக்கு தயாராக உள்ளது”… தைவான் அதிபர் வேண்டுகோள்…!!!!!!!

தைவான் தனி பிராந்தியம் இல்லை சீனாவின் ஒரு அங்கமாகவும் எனது நிலைப்பாட்டை சீனா தொடர்ந்து உலக அரங்கில் அறிவுறுத்தி இருக்கிறது. அதேநேரம் தைவான் பிராந்தியத்தின் தன்னாட்சி உரிமையை அமெரிக்கா துணை நின்று பாதுகாக்கும் என அமெரிக்க அரசு தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகர் ஆன நான்சி ஆசிய நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்தை கடந்த ஒன்றாம் தேதி தொடங்கியுள்ளார். தனது ஆசிய பயணத்தில் தைவான் நாட்டிற்கும் நான் சி செல்வார் என கூறப்பட்டது. நான்சியின் […]

Categories
மாநில செய்திகள்

“7 வருடங்களாக வாடகை செலுத்தவில்லை” 256 கடைகளுக்கு சீல்…. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி….!!!!

வாடகை செலுத்தாத கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். சென்னையில் உள்ள பாரிஸ் கார்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டதாகும். இந்த பகுதியில் 25 சிறிய கடைவீதிகள் இருக்கிறது. இந்த பாரிஸ் கார்னரில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். இங்குள்ள பர்மா பஜார் எக்ஸ்டென்ஷனில் மொத்தம் 272 கடைகள் அமைந்துள்ளது. இதில் 256 கடைகள் கடந்த 7 ஆண்டுகளாக வாடகை பணம் செலுத்தவில்லை. இதனால் மாநகராட்சிக்கு 58 லட்ச ரூபாய் வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதன் […]

Categories
மாநில செய்திகள்

வெள்ள பாதிப்பு…… இதெல்லாம் தயார் நிலையில் இருக்க வேண்டும்….. கலெக்டர்களுக்கு முதல்வர் முக்கிய அறிவிப்பு….!!!!

கனமழையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்திட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழ்நாட்டில் பரவலாக நல்ல மழை பெய்து வருகின்றது. ஈரோடு, நீலகிரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும், தமிழ்நாட்டின் இதர பகுதிகளில் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்….. மாவட்ட கலெக்டருக்கு முதல்வர் அதிரடி உத்தரவு…..!!!!

போதிய முன்னறிவிப்பு இன்றி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று முதல்வர்  மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக இன்று 12 மாவட்டங்களின் கலெக்டர் உடன் காணொளி வாயிலாக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்ததாவது: “மழை காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

சிறார் மீதான வழக்கு…. “காவல்துறை முன்மாதிரியாக இருக்க வேண்டும்”…. நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கருத்து….!!!!!!

குழந்தைகள் பாதுகாப்பிற்கான தமிழக அரசின் செயல் திட்டம் விரைவில் வெளியிடப்படும் என சமூக நலத்துறை அமைச்சர் பி கீதாஜீவன் தெரிவித்துள்ளார். சமூக நலத்துறை மற்றும் யூனிசெப் சார்பில் புதன்கிழமை சிறார் சட்டங்கள் பற்றி காவல்துறையினருக்கான 2 நாள் பயிற்சி வகுப்பு தொடக்க விழாவில் பங்கேற்று கொண்டு அவர் பேசிய போது, சமூக மேம்பாடு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் காப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. குழந்தைகள் பெண்கள் பாதுகாப்பிற்கான சட்டங்கள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கனமழையை எதிர்கொள்ள நடவடிக்கை…. அமைச்சர் புது அப்டேட்…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. அணைகளும் நிரம்பி வருவதால் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கனமழையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எஸ்.ஏ.சந்திரசேகரின் வீட்டை ஜப்தி செய்ய நடவடிக்கை….. பெரும் பரபரப்பு….!!!!

நடிகர் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரின் வீட்டை ஜப்தி செய்ய எழும்பூர் உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இயக்குனரும், நடிகர் விஜயின் தந்தைமான எஸ்.ஏ சந்திரசேகர் கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டப்படி குற்றம் என்ற திரைப்படத்தின் விளம்பரச் செலவுக்காக 76 ஆயிரத்து 122 ரூபாயை வழங்காததால் அந்த விளம்பர நிறுவன உரிமையாளர் சரவணன் அல்லிக்குளம் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை செய்த நீதிமன்றம் சட்டப்படி குற்றம் என்ற திரைப்படத்தை […]

Categories
மாநில செய்திகள்

“தீபாவளி பண்டிகைக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தயாராகிவிடும்”…. போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல்….!!!!!!!!

தலைநகர் சென்னைக்கு இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால் வாகன பயன்பாடு மற்றும் போக்குவரத்து நெரிசல் போன்றவற்றால் சென்னை மாநகர் திணறும் அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னை அடையாளமாக திகழும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றார்கள். இங்கிருந்து புறப்படும் பேருந்துகளால் நகருக்குள் நெரிசல் ஏற்படுவதை தடுக்க இயலாது அதுவும் பண்டிகை நாட்களில் சொல்லவே தேவையில்லை. இதற்கு தீர்வு காணும் விதமாக வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய […]

Categories
மாநில செய்திகள்

“விடுமுறை நாட்களில் இதை செய்தால்” பள்ளிகள் மீது நடவடிக்கை….. பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை…..!!!!!…..!!!!!

தமிழகத்தில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டுக்காக கடந்த ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனை அடுத்து நடப்பு கல்வியாண்டில் சனிக்கிழமைகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் இயங்காது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. இருப்பினும் சில பள்ளிகளில் விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு மீறும் பள்ளிகள் […]

Categories
தேசிய செய்திகள்

“தலையணையுடன் உடலுறவு” மருத்துவக் கல்லுரியில் சீனியர் மாணவர்கள் ராகிங்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களை இறுதி ஆண்டு மாணவர்கள் ராகிங் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் மருத்துவ மாணவர்கள் படிக்கும் விடுதில் அமைந்துள்ளது. இந்த விடுதியில் வைத்து முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களை இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் ராகிங் செய்துள்ளனர். அதாவது முதலாம் ஆண்டு மாணவர்களிடம், இறுதியாண்டு மாணவர்கள்  தலையணையுடன் உடலுறவு செய்ய சொல்வது, தோப்பு காரணம் போட […]

Categories
தேசிய செய்திகள்

நடவடிக்கை எடுக்க காலதாமதமாவது ஏன்…..? முதல்வர் ஸ்டாலின் கேள்வி…. பதறிப்போன கமிஷனர்….!!!!!!!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நாவலூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின் மீண்டும் சென்னை திரும்பி கொண்டிருந்தார். அப்போது சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வரும் முதலமைச்சர் அழைப்பு மையத்திற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வந்து திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.  ஈரோட்டில் இருந்து வரும் அழைப்பு மையத்தை தொடர்பு கொண்ட நபரிடம் அவருக்கு வழங்கப்பட்ட மருத்துவ உதவிகள் பற்றி முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்துள்ளார். அதன் பின் புதுக்கோட்டை மாவட்டத் துணை ஆணையர் […]

Categories
மாநில செய்திகள்

“ஆதாரம் இல்லாமல் மனு தாக்கல் செய்யக்கூடாது”…. நீதிமன்றம் எச்சரிக்கை…..!!!!!!!!

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அனுமதி வாங்காமல் சட்ட விரோதமாக பார்கள்  நடத்தப்படுவதாக அடிக்கடி குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. அந்த வகையில் சென்னை பாடியை  சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் சட்டவிரோத பார்கள் பற்றி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் தமிழகத்தில் அனுமதி பெற்ற இடத்தை தவிர்த்து அனுமதி இல்லாத பகுதிகள் சட்டவிரதமாக செயல்படும் பார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் அதில் சென்னையில் உள்ள மால் ஒன்றில் உள்ள மொட்டை மாடி […]

Categories
சேலம் மாநில செய்திகள்

“மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு…. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்…. மாவட்ட வன அலுவலர் எச்சரிக்கை…..!!!!!!!

சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கூல் கரடுபட்டி கிராமம் அமைந்துள்ளது. தமிழக கர்நாடக வனப்பகுதி அருகே அமைந்துள்ள இந்த கிராமத்தில் வாழை, பருத்தி போன்ற பயிர் சாகுபடி விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து காட்டு யானை உணவு தேடி கிராம எல்லைக்குள்  வந்துள்ளது. அப்போது அங்கிருந்து மின் வேலியில் யானை சிக்கி உள்ளது இதில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் சேலம் […]

Categories
உலக செய்திகள்

“தூய்மை பணிகள் நடைபெறுகிறது”….மீண்டும் திறக்கப்படும் அதிபர் அலுவலகம்….!!!!!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கொந்தளிப்புக்கு ஆளான மக்கள் கடந்த ஒன்பதாம் தேதி மிகப்பெரிய புரட்சியில் ஈடுபட்டுள்ளனர். அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களை சூறையாடி அவர்கள் அங்கே சில நாட்கள் தங்கி இருந்துள்ளனர். எனினும் அந்த கட்டிடங்களில் இருந்து படிப்படியாக அவர்கள் வெளியேறினர். அதே நேரம் அதிபர் அலுவலகத்தை ஆக்கிரமித்து இருந்த போராட்டக்காரர்கள் ஒரு சிலர்  தொடர்ந்து அங்கே தங்கி இருந்தனர். ஆனால் அவர்களை ராணுவம் சமீபத்தில் வலுக்கட்டாயமாக வெளியேற்றி  உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“தகுதியற்றவர்களின் ரேஷன் கார்டு ரத்து”…. இனி ரேஷன் வாங்க முடியாது…. அரசு நடவடிக்கை…!!!!!!!!!

தகுதியற்றவர்களின் ரேஷன் கார்டை நீக்க அரசு முடிவு செய்துள்ளது. ஏழை எளிய  மக்களுக்கு உதவுவதற்காக தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக உணவு தானிய பொருட்கள்இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இது மட்டும் அல்லாமல் அரிசி, பருப்பு, கோதுமை, போன்ற பொருட்களும் மலிவு விலையில் ரேஷன் கடைகள் வாயிலாக வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த உதவிகள் அனைத்தும் கிடைக்கின்றது. மேலும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே மத்திய மாநில அரசுகளின் ரேஷன் […]

Categories
மாநில செய்திகள்

இனி இப்படி நடந்து கொண்டால்….. கடும் நடவடிக்கை…. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எச்சரிக்கை….!!!!

பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நடந்து கொண்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் துறை எச்சரித்துள்ளது. பொது மக்களுக்கு தொந்தரவு அளிக்கும் விதமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் நடந்து கொண்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் பேருந்தில் தாளம் போடுவது, சாலையில் கோஷமிட்டு ஊர்வலம் செல்வது, ஒருவருக்கொருவர் பொது இடங்களில் தாக்கிக்கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“பெரியார் பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வில் ஜாதி பற்றி கேட்கப்பட்ட கேள்வி”…. பெரும் பரபரப்பு…!!!!

பெரியார் பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வில் ஜாதி பற்றி கேட்கப்பட்ட கேள்வி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வானது நடைபெற்று வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதுகலை வரலாறு முதலாம் ஆண்டு தேர்வில் 1880 ஆம் வருடம் முதல் 1947 ஆம் வருடம் வரையிலான தமிழகத்தின் சுதந்திர தருணம் குறித்த பிரிவில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளில் பதினொன்றாவது கேள்வியாக “தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட ஜாதி எது?” என கேள்வி கேட்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

வரும் 12ஆம் தேதி முதல்….. “மைதா, ரவை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு”….. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!!

கோதுமையை தொடர்ந்து கோதுமை மாவு, மைதா மாவு, ரவை போன்றவற்றை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . வெயிலின் தாக்கம் அதிகமான காரணத்தினால் இந்தியாவில் கோதுமை உற்பத்தி பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டது. அத்துடன் உக்ரைன் போர் என்ற சர்வதேச சிக்கலினால் கோதுமை வர்த்தகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இந்தியாவில் கோதுமை ஏற்றுவதற்கு மத்திய அரசு கடந்த மே மாதம் தடை விதித்திருந்தது. இந்நிலையில் தற்போது கோதுமை […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் பல்கலைக்கழகங்களில் ஜப்பான் மொழி….. அமைச்சர் சொன்ன புதிய தகவல்….!!!!

தமிழகத்தில் உள்ள சில பல்கலைக்கழகங்களில் ஜப்பான் மொழியை பயிற்றுவிக்கவும் அதற்கான ஆசிரியர்களை நியமிக்கவும் ஜப்பான் அரசு முன் வந்துள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்ததாவது :”சென்னை தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி, வேலூரில் தந்தை பெரியார் பாலிடெக்னிக் ஆகியவற்றின் இந்த ஆண்டு முதல் தொழில் நிறுவனங்களில் பயிற்சி பெறக்கூடிய சான்விச் படிப்புகள் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த படிப்புகளில் மொத்தம் ஏழு பருவங்கள் இருக்கும். இவற்றில் சேரும் மாணவர்கள் மூன்றரை ஆண்டு […]

Categories
உலக செய்திகள்

மக்களே அலர்ட்…. பிரபல நாட்டில் மீண்டும் ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா…. தீவிர நடவடிக்கை…!!

வட கொரியாவில் கடந்த மாதம் 8ஆம் தேதி கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அந்நாட்டில் கொரோனா தடுப்பூசி இல்லாததால் தொற்று ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இருப்பினும் அந்நாட்டு அரசு ஊரடங்கு கட்டுப்பாட்டை அமல்படுத்தி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் பாரம்பரிய முறைகளை பின்பற்றி மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் அந்த நாட்டில் இருந்து வெற்றிகரமாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டு விட்டது என்று சமீபத்தில் தகவல் வெளியிட்டது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

டெய்லி நாங்க தான் சுத்தம் பண்றோம்…. மன உளைச்சலா இருக்கு சார்…. 8 ஆம் வகுப்பு மாணவன் அதிரடி….!!!!

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் சம்மந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர் பள்ளி வகுப்பறையை தூய்மைப்படுத்த 3 மாணவர்கள தினந்தோறும் நிர்ப்பந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த மூன்று மாணவர்கள் மீதும் சுழற்சி அடிப்படையில் பள்ளியை கூட்டி சுத்தம் செய்ய வேண்டும் என்பது ஆசிரியன் உத்தரவு என்பதனால் மாணவர்கள் கால அட்டவணை போட்டு சுத்தப்படுத்தி வந்துள்ளனர். இதனை அடுத்து தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்ட எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் […]

Categories
தேசிய செய்திகள்

“மழை பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை”…. இன்று ஆலோசனை கூட்டம்…!!!!!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. சென்னையிலும் கடந்த இரண்டு நாட்களாக கன முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் மழை பாதிப்பு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள இருக்கின்றார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் உயர் அதிகாரிகள் போன்றோர் பங்கேற்க இருக்கின்றனர் என கூறப்படுகின்றது.

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்…. “அடுத்த ஆபத்து”…. உயிரிழந்தோர் எண்ணிக்கை 155 ஆக உயர்வு…!!!!!!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் எலிகளால் பரவக்கூடிய லாசா காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதுபற்றி நைஜீரிய நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாடு முழுவதும் அரசு தொற்றை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்த போதிலும் நடப்பாண்டில் காய்ச்சல் பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 155 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது. வருடத் தொடக்கத்தில் இருந்து 782 பேருக்கு லாசா காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதுதவிர 4,939 பேருக்கு பாதிப்பு இருக்கக்கூடும் என […]

Categories
மாநில செய்திகள்

மக்களை பாதிக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடாது”….. முதலமைச்சர் உறுதி….!!!!

மக்களை பாதிக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடாது என்று  முதலமைச்சர் உறுதியளித்துள்ளதாக கே.பாலகிருஷ்ணன்தெரிவித்துள்ளார். இது குறித்து கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை தொகை எதுவும் பெறாமல் விவசாயிகளிடம் திருப்பி கொடுக்க உத்தரவிட்ட முதலமைச்சருக்கு, நன்றி தெரிவித்துக் கொண்டோம். திட்டம் செயல்படாத நிலையில் நிலத்தை திரும்பக் கொடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் பல்லாண்டு காலமாக போராடி வந்தது குறிப்பிடத்தக்கது. மாநிலம் முழுவதும் நீர்நிலை […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு….. என்ன காரணம் தெரியுமா?….!!!

தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பன் பட்டியலின பிடிஓவை அவமதித்த புகாரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து புதிய தமிழகம் மற்றும் பறையர் பேரவையின் ஏர்போர்ட் மூர்த்தி, பட்டியலின பிடிஒவை அவமதித்து சாதி பாகுபாடு காட்டியதற்காக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை பரிசளித்த […]

Categories
மாநில செய்திகள்

“பள்ளி, கல்லூரிகளில் யோகா”….. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் இன்று 1 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே வெளியிட்டிருந்தது. பள்ளி திறந்த முதல் நாளே விலையில்லா பாடப் புத்தகம் போன்றவற்றை வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 8 பாட வேளையாக ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் வகுப்புகள் நடத்தத் திட்டமிட […]

Categories
உலக செய்திகள்

“எங்களிடமிருந்து தைவானை பிரித்தால்”…. போரைத் தொடங்க தயங்கமாட்டோம்….. பிரபல நாட்டிற்கு சீனா எச்சரிக்கை…!!!!!!!

1949 ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போரின்போது சீனாவும் தைவானும் பிரிந்தது. தைவான் தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து கூறிக் கொண்டே வருகிறது. அது மட்டுமல்லாமல் அவசியம் ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற படை பலத்தைப் பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என சீனா மிரட்டல் விடுத்து வருகின்றது. இதன்காரணமாக தைவான் சீனா இடையேயான பதற்றம் தொடர்ந்து நீடித்துக் கொண்டே வருகின்றது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் தனக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா தன்னை தற்காத்துக் […]

Categories
உலக செய்திகள்

“இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட சண்டை சேவல்கள்”…. இலங்கை கடற்படை அதிரடி நடவடிக்கை….!!!!!!!

இலங்கையில் சேவல் சந்தைக்கு தடை விதிக்கப் பட்டிருக்கின்றது. இந்த நிலையில் சேவல் சண்டையில் ஆர்வம் உள்ள சில பேர்  இந்தியாவிலிருந்து சண்டை சேவல்களை கடத்தி வந்து இருக்கின்றனர். மன்னார் நகரில் இருந்து கொண்டு செல்வதற்காக  அவற்றை ஒரு இடத்தில் ஒன்றாக கட்டி வைத்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினரை கண்ட உடன்  சேவல்  கடத்தல்காரர்கள் தப்பி ஓடி உள்ளனர். மேலும் அவர்கள் விட்டுச் சென்ற  சேவல்களை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதில் ஏழு சேவல்கள் ஏற்கனவே […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நீங்கள் கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்களா…? புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை…. போலீஸ் சூப்பிரண்ட் அதிரடி தகவல்….!!!!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூர் கூறியுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக தமிழக போலீஸ் டிஜிபி ஆபரேஷன் கந்துவட்டி கடந்த 7ஆம் தேதி தொடங்கப்பட்டிருக்கிறது. அதன்படி கடந்த 10ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை போலீஸ் சூப்பிரண்டு […]

Categories
மாநில செய்திகள்

தக்காளி விலை திடீர் சரிவு…… அமைச்சர் எடுத்த அதிரடி நடவடிக்கை….!!!!!

தக்காளி விலை கிலோ ரூபாய் 120க்கு உயர்ந்ததையடுத்து பொதுமக்களுக்கு பசுமை அங்காடியில் கிலோ ரூபாய் 70-க்கு தக்காளி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர் வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய தக்காளி வரத்து குறைந்ததன் காரணமாக உள்ளூர் சந்தைகளில் தக்காளி விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ததற்போது கிலோ ரூபாய் 120க்கு மேல் விற்கப்படுகிறது. இதனால் மக்கள் கடும் […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக் நியூஸ்… மூடப்படும் பொறியியல் கல்லூரிகள்…. அரசு எடுக்கும் நடவடிக்கை…?

தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளின் நிலை பற்றி  அமைச்சர் பொன்முடி சட்டப் பேரவையில் விளக்கம் அளித்து பேசியுள்ளார்.  தமிழ்நாட்டில் சில பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டு வருகின்றது. பல இடங்களில் மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர ஆர்வம் காட்டாத காரணத்தினால் ஆயிரக்கணக்கான இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பற்றி சட்டப்பேரவையில் பேசியுள்ளார். அப்போது திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

“4ஆண்டுகளில் இத்தனை பெண்கள் மீது திராவகம் வீச்சா”…. வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!!!!!

பெங்களூருவில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 16 பெண்கள் மீது திராவகம் வீசப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. பெங்களூரு காமாட்சிபாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஹெக்கனஹள்ளி கிராஸ் பகுதியில் வசித்து வருபவர் 24 வயதுடைய இளம்பெண். இவர் மீது நாகேஷ் (வயது 29) என்பவர் கடந்த மாதம் (ஏப்ரல்) 28-ந் தேதி திராவகம் வீசியுள்ளார் . இதில் பலத்த தீக்காயம் அடைந்த அந்த இளம்பெண் தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளில் […]

Categories
Tech டெக்னாலஜி

மே 11 ஆம் தேதி முதல் இதை யாருமே செய்யவே முடியாது…. கூகுள் புதிய அதிரடி நடவடிக்கை….!!!!

ஆண்ட்ராய்டு சாதனங்களில் கால் ரெக்காடிங் சேவையை வழங்கி வருகின்ற மூன்றாம் தரப்பு செயலிகளை நீக்க கூகுள் முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.  இந்த நடவடிக்கை மே 11 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாம். கூகுள் பிளே ஸ்டோரில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய மாற்றம் ஆண்ட்ராய்டு தளத்தில் கால் ரெக்காடிங் வசதியை நீக்கி விடும். அதனால் பிளே ஸ்டோரில் உள்ள செயலிகளால், கால் ரெக்காடிங் சேவையை வழங்கும் API-க்களை இயக்க அனுமதிக்கப்பட மாட்டாது. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் மதமாற்றம்…. புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை…. தமிழக அரசு எச்சரிக்கை…!!!!!!

பள்ளிகளில் மத மாற்றம் செய்யபடுவது தொடர்பாக புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஜெகன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் கிறிஸ்தவ மிஷனரிகள் மதமாற்றத்தில் ஈடுபடுவதாகவும், அதன் காரணமாக தஞ்சையில் உள்ள பள்ளி மாணவி லாவண்யா கடந்த ஆண்டு தற்கொலை செய்வது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்து இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். ஏப்ரல் […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

“ஓட்டு போடலனா ரூ. 12,000 ஃபைன்”….. அட இது எந்த நாட்டுல பா….. பாத்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

வாக்களிப்பது என்பது நம் நாட்டில் குடி மகனாக பிறந்த ஒவ்வொருவரின் கடமையாக பார்க்கப்படுகிறது. நமது நாட்டில் நடைபெறும் தேர்தல்களில் வாக்குப்பதிவு எண்ணிக்கையானது மிகவும் குறைந்த அளவே பதிவாகி வருகிறது. ஒவ்வொரு முறையும் 100 சதவீதத்தை இலக்காகக் கொண்டு தேர்தல் ஆணையம் செயல்பட்டாலும், தேர்தலில் வாக்குப்பதிவு குறைவாக பதிவாகி வருவது பின்னடைவை ஏற்படுத்துகின்றது. உலகத்தில் அதிக உயரத்தில் உள்ள வாக்குச்சாவடியும்,  பள்ளத்தாக்கில் உள்ள வாக்குச்சாவடியில் இந்தியாவில்தான் உள்ளது. இந்தியாவில் தேர்தலின் பொழுது மக்கள் அதனை பொது விடுமுறையாக எண்ணி […]

Categories

Tech |