Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே..!1,500 கடனுக்காக இப்படியா…? 2 கீ.மீ தூரம் பைக்கில் கட்டி இழுக்கப்பட்ட இளைஞர்… வெளியான அதிர்ச்சி வீடியோ…!!!!!

கடன் வாங்கி திரும்ப தராவிட்டால் கொடுத்த கடனை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என போராடி சில சமயங்களில் கடன் கொடுத்தவருக்கும் வாங்கியவருக்கும் இடையே கத்தி குத்து சம்பவங்கள் கூட நடைபெற்று இருக்கிறது. இப்படி பல சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அந்த வகையில் ஒடிசாவின் கட்டப்பகுதியில் கொடுத்த கடனை திருப்பிக் கொடுக்காத காரணத்திற்காக கடன் வாங்கிய நபரை கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு பைக்கோடு கயிற்றில் கட்டியபடி இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி […]

Categories
உலக செய்திகள்

“வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்த இங்கிலாந்து பவுண்டு”…? வரிக்குறைப்பு திட்டங்கள் திரும்ப பெறுவதாக அறிவிப்பு…!!!!!

இங்கிலாந்து அரசு சமீபத்தில் கொண்டு வந்த வரிக்குறைப்பு திட்டங்களை முழுமையாக திரும்ப பெறுவதாக அந்த நாட்டின் புதிய நிதி மந்திரி ஜெர்மி ஹன்ட் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ்டர்ஸ் பதவி வகித்து வருகின்றார் இவர் கடந்த மாதம் வரிக் குறைப்புகளை ஆதரிக்கும் விதமாக திட்டங்களை வெளியிட்டுள்ளார். கடந்த மாதம் கொண்டு வந்த சர்ச்சைக்குரிய மினி பட்ஜெட்டில் நிறுவனங்களுக்கான வரி உயர்வு அதிக வருவாய் உள்ளவர்களுக்கு 45 சதவிகித வரி உயர்வு போன்றவற்றை ரத்து செய்வதாக […]

Categories
தேசிய செய்திகள்

“தேசவிரோத செயல்களில் ஈடுபட்ட ஊழியர்கள்”… அரசு எடுக்க அதிரடி நடவடிக்கை…!!!!!

ஜம்மு காஷ்மீரில் தேசவிரோத செயல்களில் ஈடுபட்ட ஊழியர்கள் நான்கு பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீரில் தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி வங்கி மேலாளர் காவலர் உட்பட நான்கு அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணிநீக்கம் செய்யப்பட்ட ஐந்து பேர் மீதும் பயங்கரவாத செயல்பாடுகள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை புலனாய்வு மற்றும் நுண்ணறிவு பிரிவினரும் தீவிரமாக கண்காணித்த பிறகு தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் தேசவிரோத […]

Categories
மாநில செய்திகள்

வெளிநாட்டில் இருந்து போஸ்ட் ஆபீஸ் மூலமாக பணம் பெறுவது எப்படி…? இதோ முழு விவரம்…!!!!

பண பரிமாற்ற சேவை திட்டம் என்பது மத்திய அரசின் அஞ்சல் துறை வழங்கும் சர்வதேச பண பரிமாற்ற சேவையாக விளங்குகிறது. இந்த சேவை சுமார் 195 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இருந்து இந்தியாவிற்கு பணப் பரிமாற்றம் செய்ய உதவுகின்றது வெளிநாடு வாழ் இந்தியர்கள் அங்கு சம்பாதிக்கும் பணத்தை இந்தியாவில் நேரடியாக செலவு செய்ய முடியாது. ஆனால் அந்த பண மதிப்புக்கு ஈடாக இந்திய ரூபாயாக மாற்றிக் கொள்ள வேண்டும். வெளிநாட்டில் இருந்து பணத்தை அனுப்ப ஆன்லைன் பரிவர்த்தனை, […]

Categories
உலக செய்திகள்

2020 ல் இந்தியாவில் 5.6 கோடி பேர் வறுமை நிலை… உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை…!!!!!!

இந்தியாவில் 2020 ஆம் வருடம் 5.6 கோடி பேர் வருமை நிலைக்கு ஆளாகி உள்ளதாக உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பினால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். தொழிலக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதால் உலக பொருளாதார மந்த நிலையை சந்தித்துள்ளது மேலும் கொரோனா தாக்கத்தின் காரணமாக கடந்த 2020 வருடம் மட்டும் உலக அளவில் 7.1 கோடி பேர் மிக  வறுமை  நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர் இதில் 79% பேர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்…. தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை….. போலீஸ் அதிரடி….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விகேகே மேனன் சாலையில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த கட்சி அலுவலகத்தின் மீது கடந்த மாதம் 22-ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக காட்டூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் போது கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த சதாம் உசேன் மற்றும் அகமது சிகாபுதீன் ஆகியோர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி மக்களிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் பற்றி மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் உணவுக்கு கூட கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள். இலங்கையில் பல மாதங்களாக நீடித்து வரும் பொருளாதார நெருக்கடி மக்களிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் பற்றி பெரடனியா பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்று மேற்கொண்டுள்ளது. இதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது அந்த வகையில் நாட்டில் சுமார் ஒரு கோடி பேர் அதாவது 96 லட்சத்திற்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாடகைத்தாய் விவகாரம்… விக்கி – நயன் மீது விசாரணை… அடுத்த நடவடிக்கை என்ன…?

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா. இவர் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்பாக இருவரும் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார். இவர்களின் அறிவிப்புக்கு பின் இது பற்றி பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இந்த […]

Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்து எரிவாயு குழாயில் ஏற்படும் கசிவு…? பெரும் பரபரப்பு..!!!!

நிலம் வழியாக கொண்டு செல்லும் எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐரோப்பிய நாடுகளின் எரிவாயு தேவையை பெரும் அளவு ரஷ்யா பூர்த்தி செய்து வருகிறது. ரஷ்யாவில் இருந்து நிலம் மற்றும் கடல் வழியாக குழாய்கள் அமைக்கப்பட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு க் கொண்டு செல்லப்படுகிறது. அந்த வகையில் ரஷ்யாவில் இருந்து பெலாரஸ் வழியாக  ஜெர்மனிக்கு குழாய் மூலமாக எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. டுருஷப் குழாய் என அழைக்கப்படும் இந்த எரிவாயு […]

Categories
தேசிய செய்திகள்

நக்சலைட்களை கட்டுப்படுத்த போலீசார் அதிரடி நடவடிக்கை… வெளியிட்ட அறிவிப்பு…? போலீசில் சரண் அடைந்த பெண்…!!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் பெண் ஒருவர் தானாக போலீசில் சரணடைந்துள்ளார். சத்தீஸ்கரில் சுக்மா உள்ளிட்ட மாவட்டங்களில் நக்சலைட்டு களின் ஆதிக்கம் அதிக அளவில் காணப்படுகிறது. அவர்கள் அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்களை இலக்காகக் கொண்டு தாக்குதல், கடத்தல் போன்றவற்றை செய்வது மட்டுமல்லாமல் போலீசார் உடனான மோதலும் ஈடுபட்டு வருகின்றனர். அரசுக்கு எதிரான வன்முறை செயல்களிலும் ஈடுபட்டு பொதுமக்கள் போலீஸர் மற்றும் அரசியல்வாதிகள் என பல உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றார்கள். இந்த சூழலில் நக்சலைட்டுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பல நடவடிக்கைகளை […]

Categories
உலக செய்திகள்

எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க… ஐரோப்பிய உறுப்பு நாடுகளுக்கு அறிவுறுத்தல்…!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை எதிர்த்து இங்கிலாந்து அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மேலும் ரஷ்யாவிற்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் விதமாக இந்த தடைகள் விதிக்கப்பட்டது இருப்பினும் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்யும் நாடுகள் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இந்த வருடம் கடுமையான எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் எரிசக்தி தேவைக்கு ரஷ்யாவின் இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலையை […]

Categories
தேசிய செய்திகள்

“திரைப்பட விளம்பரங்களில் இனி இது கட்டாயம்”…? மத்திய சான்றழிப்பு வாரியம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!!

திரைப்பட விளம்பரங்களில் சான்றிதழ் வகையை கட்டாயமாக குறிப்பிட வேண்டும் என மத்திய சான்றிப்பு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியத்தின் மண்டல அதிகாரி பாலமுரளி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு ஓன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, சுவரொட்டிகள், பத்திரிக்கை விளம்பரங்கள், நோட்டீஸ்கள், பதாகைகள் மற்றும் ஊடகங்களில் வெளியிடப்படும் திரைப்பட விளம்பரங்களின் சான்றிதழ் வகையை கட்டாயமாக தெரியப்படுத்த வேண்டும். அதாவது 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்கும் திரைப்படங்களுக்கு வயது வந்தோருக்கு மட்டும் ஏ சான்றிதழ் வழங்கப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

ரயிலில் வாங்கிய சமோசாவில் இருந்த பொருள்… என்ன தெரியுமா…? அதிர்ச்சியில் பயணி…!!!!!

ரயிலில் வாங்கிய சமோசாவில் மஞ்சள் காகிதம் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பை – லக்னோ ரயிலில் பயணம் மேற்கொண்ட நபர் ஒருவர் ரயிலில் வழங்கும் சமோசாவில் மஞ்சள் காகிதம் இருப்பதை கண்டு அதிர்ச்சடைந்துள்ளார். இதனை அவரது ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்திருக்கின்றார். இதில் அவர் கூறியதாவது ஐ ஆர் சி டி சி பேன்ட்டரி நபரிடம் இருந்து சமோசா ஒன்று வாங்கினேன். அந்த சமோசாவில் பாதி பகுதிகளை சாப்பிட்ட பிறகு தான் […]

Categories
மாநில செய்திகள்

மின்னல் ரவுடி வேட்டை… அதிரடி ரெய்டு.. மாநகர காவல் ஆணையர் கடும் எச்சரிக்கை…!!!!!

  தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை இயக்குனர் உத்தரவின் பெயரில் தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 48 மணி நேரம் மின்னல் ரவுடி வேட்டையின்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பெயரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் ரவுடிகள் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சட்டத்தை மீறினாரா..? நயன் விக்னேஷ் சிவன் மீது நடவடிக்கையா…? அமைச்சர் விளக்கம்…!!!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஓருவராக நயன்தாரா வலம் வருகிறார். கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திரக் ஹோட்டலில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பின் இவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்கு ஹனிமூன் சென்று அங்கிருந்து புகைப்படங்களை பதிவிட்டு வந்தனர் மேலும் படப்பிடிப்புகளும் பிஸியாக இருந்தனர். இந்த நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக நேற்று விக்னேஷ் சிவன் […]

Categories
மாநில செய்திகள்

போதை பொருள் தடுப்பு நடவடிக்கை… முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை…!!!!!

தமிழக முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த இருக்கின்றார். இந்த ஆலோசனையில் போதைப்பொருள் கடத்தல் காரர்கள் மீது கடமையான நடவடிக்கை எடுப்பது போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது அவற்றின் தீமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்றவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“பட்டுக்கோட்டையில் 12ம் தேதியிலிருந்து இதை பயன்படுத்தக் கூடாது”…. நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்…. ஆணையர் அறிவிப்பு….!!!!!!

தஞ்சையில் வருகின்ற 12ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்படும் என ஆணையர் சௌந்தர்ராஜன் கூறியுள்ளார். தஞ்சை மாவட்டத்தில் ஆட்சியர் அறிவுறுத்தலின்படி பிளாஸ்டிக் மொத்த விற்பனையாளர்கள் வர்த்தக சங்க நிர்வாகிகள் சாலையோர வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகள் உடனான பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது. இக்கூட்டத்தில் வர்த்தக சங்க தலைவர் பேசும்போது கூறியதாவது, அரசின் பிளாஸ்டிக் ஒழிப்பு சட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு தருகின்றோம். அனைத்து விற்பனை மண்டலங்களிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு பதாகைகள் […]

Categories
தேசிய செய்திகள்

சிவசேனை கட்சியின் பெயர் சின்னம் முடக்கம்… காரணம் என்ன…? தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு…!!!!!

மகாராஷ்டிரத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவும் உத்தவ் தாக்கரே தலைமையிலான பிரிவும் சிவ சேனை கட்சிக்கு உரிமைகோரியுள்ள நிலையில் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் மாநிலத்தில் அந்தேரி கிழக்கு பேரவை தொகுதிக்கு நவம்பர் மூன்றாம் தேதி நடைபெற இருக்கும் இடைத்தேர்தலுக்கு இரு தரப்பும் அவர்களின் கட்சிக்கு புதிய பெயரை தேர்வு செய்ய வேண்டும் அதற்கு புதிய தேர்தல் சின்னம் ஒதுக்கப்படுகிறது. மேலும் அக்டோபர் 10 ஆம் […]

Categories
உலக செய்திகள்

ப்ரஸல்ஸ் வெடிகுண்டு தாக்குதல்… “அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் போனது”… இறுதியில் பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!!!

ப்ரஸல்ஸில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2016 ஆம் வருடம் ஐஎஸ் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தன்று தனது பாடசாலை நண்பர்களுடன் இத்தாலிக்கு செல்வதற்காக 17 வயதான shanthi de corte என்பவர் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதலை முன்னெடுத்த சூழலில் சம்பவ இடத்திலேயே 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 300க்கு அதிகமான காயங்களுடன் தப்பித்துள்ளனர். இதில் லேசான காயங்களுடன் சாந்தி உயர் தப்பித்துள்ளார். ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

மழைநீர் வடிகால் பணிகள்…15 முதல் 30 நாட்களில்… முதல்வர் ஸ்டாலின் சொன்ன முக்கிய தகவல்…!!!!!

மழைநீர் வடிகால் பணிகள் 15 முதல் 30 நாட்களில் அனைத்து பணிகளும் நிறைவடையும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியபோது, சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் திருப்தி தருகிறது. தென் சென்னையில் கடந்த வாரம் ஆய்வு செய்தேன் அப்போது 70 முதல் 80 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. வடசென்னை பகுதியில் இன்று காலை முதல் பணிகளை பார்வையிட்டேன் அவ்வபோது மழை பெய்து வருவதால் பணிகள் பாதிக்கப்படுகின்றது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க பான் கார்டு எத்தனை நாட்கள் செல்லுபடியாகும்…? பலரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் இதோ…!!!!!!

பான் கார்டு என்பது நிதி வர்த்தனைக்காக பயன்படுத்தப்படுகின்ற ஒரு முக்கியமான ஆவணமாக விளங்குகிறது. வங்கி கணக்கை திறப்பது முதல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது வரை பான் கார்டு அனைத்திற்கும் தேவைப்படும் முக்கியமான ஆவணமாக விளங்குகிறது. இது KYC ஆகவும் செயல்படுகின்றது பங்குச்சந்தையில் பணத்தை முதலீடு செய்யவோ தங்கம் வாங்கவோ அல்லது அரசாங்க திட்டத்தில் பயன்படுத்தவும் சட்டப்பூர்வ அடையாள அட்டையாக பான் கார்டு பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆதார் உருவாக்கப்பட்ட பிறகும் உங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரகாண்ட் பனிச்சரிவு… 19 பேர் உயிரிழப்பு… 30 குழுக்கல் கொண்ட மீட்பு பணி… பெரும் சோகம்…!!!!!

உத்தரகாண்ட் பனிசரிவில் சிக்கி 19 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் உத்தர் காசி மாவட்டத்தில் நேரு மலையேற்ற பயிற்சி நிலையம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு பயிற்சி பெறுபவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அடங்கிய 41 பேர் கொண்ட குழு அதே மாவட்டத்தில் உள்ள திரௌபதி கா தண்டா மலைச்சிகரத்தில் ஏறி உள்ளது. இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை அங்கிருந்து திரும்பிய போது 17,000 அடி உயரத்தில் ஏற்பட்ட பணி சிறையில் சிக்கிக் […]

Categories
உலக செய்திகள்

குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் துப்பாக்கிச் சூடு… 31 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!!

தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 31 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து வடகிழக்கு மாகாணத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 31 பேர் உயிரிழந்திருக்கின்றனர். குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என 31 வரை உயிரிழந்திருக்கின்றனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த பிஞ்சு […]

Categories
மாநில செய்திகள்

நித்தியானந்தா தோற்றத்தில் இருந்த சாமியார்… ஆசிரமத்தை இடித்ததாக போலீசில் புகார்…!!!!!!

நித்தியானந்தா தோற்றத்தில் இருந்து சாமியார் ஒருவர் அவரது ஆசிரமம் இடிக்கப்பட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்திற்கு நேற்று சொகுசு காரில் நித்தியானந்தா போலவே சாமியார் ஒருவர் வந்துள்ளார். அவர் கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த பாஸ்கரானந்தா என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் பல்லடத்தை அடுத்த காரணம் பேட்டை அருகே செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஆசிரமம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு கட்டப்பட்டு வந்த ஆசிரமத்தில் இருந்த தனது அறையில் […]

Categories
மாநில செய்திகள்

இவ்வளவு பணிகளை ஒரு அரசு மேற்கொள்வது இதுவே முதல்முறை…? அமைச்சர் சேகர்பாபு பேச்சு…!!!!!

வட சென்னை பேசின் பாலசாலையில் அமைந்துள்ள மண்டலம் ஐந்தில் இன்று மழை நீர் வடிகால்வாய் பணிகளுக்கான ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி அதிகாரிகளோடு நடைபெற்று உள்ளது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மேயர் பிரியா போன்றோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் பணிகளின் விவரங்கள் பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சரும் மேயரும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளனர். அப்போது தற்போது உள்ள தமிழக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் பாக்யராஜ் திடீர் நீக்கம்….? நடிகர் சங்கத்தின் அதிரடி முடிவு….. வெளியான தகவல்‌….!!!!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசரை எதிர்த்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்த இயக்குனர் பாக்கியராஜுக்கு நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்று கொண்டுள்ள சூழலில் தாங்கள் நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தை பற்றியும் தேர்தல் குறித்து பொய்யான உண்மைக்கு புறமான கருத்துக்களை நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு கடிதம் மூலமாக தெரிவித்து வருகின்றீர்கள். இந்த காழ்புணர்ச்சி காரணமாகவும் ஒரு […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யாவின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது”… உலக நாடுகள் கருத்து…!!!!

உக்ரைனில் ரஷ்யா கைப்பற்றிய நான்கு பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைக்கும் திட்டத்தை ரஷ்யா முன்னெடுத்து வருகின்றது. உக்ரைனில் இந்த நான்கு பிராந்தியங்களையும் அதிகாரப்பூர்வமாக ரஷ்யா உடன் இணைத்துக் கொள்வது தொடர்பான நிகழ்ச்சி இன்று ரஷ்ய அதிபர் மாளிகையில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. அப்போது இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிபர் புதன் வெளியிடுவார். மேலும் ரஷ்ய அதிபர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க 4 பிராந்தியங்களின் தலைவர்கள் ரஷ்ய தலைநகரில் கூடியிருக்கின்றார்கள். உக்ரைனில் ரஷ்யா கைப்பற்றிய பிராந்தியங்களை அதிகாரபூர்வமாக […]

Categories
தேசிய செய்திகள்

காதுக்கு சிகிச்சைக்கு சென்ற பெண்…. கையை இழந்த பரிதாபம்…. நடந்தது என்ன….????

பீகாரில் பாட்னாவில் உள்ள மகாவீர் ஆரோக்கிய சஹ்ஸ்தானில் செவிலியர் ஒருவர் கடந்த ஜூலை 11ஆம் தேதி காது அறுவை சிகிச்சை செய்ய வந்த ரேகாவுக்கு நரம்புக்கு பதிலாக தமணியில் ஊசியை போட்டுள்ளார். இதனால் ரேகாவின் கை மெதுவாக பச்சை நிறமாக மாற ஆரம்பித்துள்ளது. உடனடியாக ரேகா கையில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் வலி பற்றி மருத்துவமனையில் புகார் அளித்துள்ளார். ஆனால் அந்த நேரத்தில் பணியில் இருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அதனை கவனம் செலுத்தவில்லை அதற்கு மாறாக […]

Categories
மாநில செய்திகள்

“பள்ளி மாணவியை மருமகளே என அழைத்த அடாவடி ஆசிரியர்”… முதன்மை கல்வி அலுவலர் அதிரடி நடவடிக்கை..!!!!

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த காரத்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் சாந்தி பிரியா என்பவர் கணித பாட முதுகலை ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவர் மீது மாணவிகள் தொடர்ச்சியாக பல்வேறு புகார்களை எழுப்பி வருகின்றார்கள். அதாவது மாணவி ஒருவரிடம் தீண்டாமை உணர்வுடன் நடந்து கொண்டதாகவும் வேதியல் ஆய்வகத்தில் அமிலக் குடுவைகளின் அருகில் தனியாக அமர வைத்ததாகவும், பள்ளிகளில் பாடம் நடத்தாமல் குடும்ப விஷயங்கள் பற்றி பேசுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. மேலும் மற்றொரு மாணவியை மருமகளே என அழைத்து […]

Categories
அரசியல்

“இப்போது நீலகிரி செல்ல வேண்டாம்”… ஆ ராசாவை தடுத்த முதல்வர் ஸ்டாலின்… உளவுத்துறை சொன்ன தகவல்…?

தமிழ்நாட்டு அரசியலில் எப்போதும் பேசு பொருளாக இருக்க வேண்டும் என்பதற்காக பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. செப்டம்பர் 6ஆம் தேதி ஆ ராசா திராவிட கழக நிகழ்ச்சியில் மனுஸ்மிருதி பற்றி பேசிய பேச்சை இந்துக்களுக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிராகவும் பேசியதாக மடைமாற்றிவிட்டு சர்ச்சைகளை உருவாக்கினவர் இந்துத்துவ அமைப்பினர். பாஜக இதனை தனது அரசியல் பயணத்திற்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறது 20 நாட்களுக்கும் மேலாக இந்த விவகாரத்தை அணைத்து விடாமல் போராட்டம் கடையடைப்பு ஆர்ப்பாட்டம் எனக் கொண்டு செல்கின்றது […]

Categories
தேசிய செய்திகள்

“ஆப் மூலம் லாரி ஓட்டுனரை திருமணம் செய்த பெண்”.. முதலிரவன்றே பணம், நகையுடன் ஓட்டம்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

சேலத்தில் திருமணம் செய்த பெண் முதலிரவன்றே வீட்டில் உள்ள பணம், நகையுடன் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டத்திற்குட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றியம் கோரணம் பட்டி ஊராட்சியில் உள்ள சாணாரப்பட்டியில் லாரி ஓட்டுனரான செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கின்ற நிலையில் கடந்த 11 மாதத்திற்கு முன் அவரது மனைவி இறந்துவிட்டார். இதனால் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்காக ஜோடி ஆப்பில் பதிவு செய்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

ஆபாச வீடியோக்கள் பார்த்தவர்கள் மீது ஆக்சன்…. நாடு முழுதும் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை…!!!!

இந்தியாவில் சிறுமிகளிடம் அத்துமீறும் வீடியோக்கள் மற்றும் ஆபாச வீடியோக்கள் இணையதளத்தில் அதிக அளவில் பகிரப்படுவதாக சிபிஐக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் காரணமாக நாடு முழுதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 59 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். தமிழகத்தில் உள்ள சென்னை, திண்டுக்கல் மற்றும் கடலூர் மாவட்டத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது 50-க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து ஸ்மார்ட்போன், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

“சபையின் கண்ணியத்தை கெடுக்கும் பா ஜனதா எம்எல்ஏக்கள்”… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!

உத்திரபிரதேச மாநில சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று நடைபெற்றுள்ளது. கூட்டத்தின் போது இரண்டு எம்எல்ஏக்கள் செய்த காரியம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது சபை நடவடிக்கையின் போது பா ஜனதா எம்எல்ஏ ராகேஷ் கோ சுவாமி மொபைலில் ஆன்லைன் ரம்மி கேம் விளையாடிக் கொண்டிருந்தார். மற்றொருவர் தனது கையில் புகையிலை கொட்டி வாயில் போட்டு மென்று கொண்டிருந்தார். இந்த இரண்டு வீடியோவையும் சமஜ்வாடி கட்சி தனது அதிகார ட்விட்டர் மட்டும் பேஸ்புக்கில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு…!!!!

தமிழக அரசு பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்பு பொதுவிநியோகத் திட்டத்தின் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை நியாய விலை கடைகள் மூலமாக வழங்கிக் கொண்டிருக்கிறது. மேலும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களை ரேஷன் கடைகள் மூலமாகவே மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலில் இருப்பதால் மக்கள் எந்த இடத்தில் இருந்தாலும்  ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் ஒரு சிலர் […]

Categories
அரசியல்

“இதற்குக் காரணம் திமுக அரசின் மெத்தன போக்கே”…? ஓ பன்னீர்செல்வம் கடும் கண்டனம்…!!!!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, மழை அதிகமாக பெய்து ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதையும் கரையை உடைத்துக் கொண்டு உயிர்களுக்கும், கால்நடைகளுக்கும் சேதம் விளைவிப்பதையும் அனைத்து கடல் நீரும் சென்று கலப்பதையும் தடுக்கும் விதமாக மழை நீரை தேக்கி வைத்து தேவைப்படும் காலகட்டங்களில் உதவுவதற்காக அணைகள் கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு கட்டப்பட்ட அணைகளை முறையாக பராமரிக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது. மேலும் இந்த கடமையிலிருந்து மாநில அரசு தவறும் பட்சத்தில் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காதவர்களின் கணக்கெடுப்பு ஏன்…? கூட்டுறவுத்துறை செயலாளர் விளக்கம்…!!!!!

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காதவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்படுவது ஏன் என்பது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்காதவர்கள் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்படுவது ஏன் என்பது பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இது பற்றி தமிழக கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசிய போது, தமிழகத்தில் இயங்கும் நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்காதவர்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு குடும்ப அட்டை வைத்திருப்போரில் போரில் பொருட்கள் வாங்காதவர்களை ஒழுங்குபடுத்தவே கணக்கெடுப்பு […]

Categories
மாநில செய்திகள்

பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை….. ரூ. 20 கோடி ஒதுக்கீடு….. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டும் என்பதற்காக 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள இந்த நிதியை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். நீர்நிலைகள், கலவைகள் வழியாக மழைநீர் தங்கு தடை இல்லாமல் செல்வதற்கு ஏதுவாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிர படுத்த […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் சாதிய பாகுபாடுகளை களைய நடவடிக்கை… பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு ரவிக்குமார் எம்பி கடிதம்…!!!!!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம் வந்த நல்லூரை அடுத்த பாஞ்சாங்குளம் கிராமத்தில் எஸ்சி சமூகத்தினரை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு தின்பண்டம் தரக்கூடாது என ஊர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாக பெட்டிக்கடை உரிமையாளர் ஒருவர் பேசும் வீடியோ வெளியானதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் பாஞ்சாங்குளத்தில் இருக்கும் அரசு பள்ளியில் எஸ்சி மாணவர்களை பெஞ்ச் மீது அமர விடாமல் தரையில் உட்கார செய்கிறார்கள் என்பதும் அவர்கள் சத்துணவு சாப்பிட தட்டு தரப்படுவதில்லை […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. விவசாயிகளுக்கு இலவசமான வழங்கப்படும் உரம்…. எங்க தெரியுமா?….!!!!!

விவசாயிகளுக்கு இலவசமாக இயற்கை உரம் வழங்கப்படுவதாக அதிகாரி கூறியுள்ளார். ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் காலை மற்றும் மாலை என இரு வேலைகளிலும் துப்புரவு பணியாளர்கள் மூலம் ராட்சச இயந்திரங்கள் கொண்டு கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் டெங்கு காய்ச்சல் குறித்து  விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து ஈரோடு நகர் நல அலுவலர் பிரகாஷ் கூறியதாவது. எங்களது மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் யாருக்கும் இல்லை. ஆனால் குளிர் […]

Categories
மாநில செய்திகள்

“சென்னையில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை”…… மாநகராட்சி அதிரடி…..!!!!

பெரும்பாலான வீடுகளில் நாய்களை செல்ல பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். சென்னை போன்ற பெரு நகரங்களில் நாய்கள் ஜாக்கிரதை என்கின்ற எச்சரிக்கை போர்டு பல வீடுகளின் கதவுகளில் தொங்குவதை பார்த்திருப்போம். தங்களது வீட்டுக்கு வருபவர்களை உஷார்ப்படுத்துவதற்காக இதை வைத்திருந்தனர். இன்று சென்னை மாநகரில் தெரு நாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அவைகள் பொதுமக்களை குறி வைத்து வேட்டையாடி வருகின்றது. மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை தெரு நாய் கூட்டம் கும்பலாக சூழ்ந்து கடித்து வருகிறது. இதனால் உயிருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்… யூடியூபில் படிக்க ஈஸியான வழி…? அறிமுகமாகும் புதிய வசதிகள்…!!!!!!

சமூக ஊடகமான யூடியூப் தளத்தில் பொழுதுபோக்கு, செய்திகள், விளையாட்டு போன்ற பல துறைகள் சார்ந்த ஏராளமான வீடியோக்கள் இருக்கிறது.  youtube இல் ஒவ்வொரு நாளும் சராசரியாக 500 கோடி வீடியோக்கள் பார்க்கப்படுகிறது. இருந்த போதிலும் அண்மைக்காலமாக யூடியூபில் கல்வி சார்ந்த வீடியோக்களுக்கு  வரவேற்பும் அதிகரித்திருக்கிறது. தினமும் புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்வதற்காக பலரும் யூடிபிற்கு வருகை தருவதாக அந்த நிறுவனத்தின் தரப்பில் கூறப்படுகின்றது அதனால் கல்வி சார்ந்த விஷயங்களுக்கான சில புதிய அப்டேட்களை youtube வெளியிட திட்டமிட்டு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“சாலை விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டினால் கடும் நடவடிக்கை”…. திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை….!!!!!!

சாலை விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். துணை போலீஸ் சூப்பிரண்டு திருத்தணியில் சாலை விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். இது குறித்து அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளதாவது, வாகன ஓட்டிகள் சிலரின் அலட்சிய போக்கால் சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றது. இதில் பெரும்பாலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக செல்வதால் ஏற்படுகின்றது. […]

Categories
உலக செய்திகள்

“சில வருடங்களாக என் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளார்”… நடிகர் பிரசாந்த் சுவிஸில் வசிக்கும் பெண் மீது புகார்…!!!!!!

நடிகர் பிரசாந்த் மீது இலங்கை பெண் மோசடி புகார் கொடுத்திருக்கின்ற நிலையில் பிரசாந்த் தரப்பிலிருந்து இது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. இலங்கையைச் சேர்ந்த குமுதிணி என்ற பெண் சுவிட்சர்லாந்து விமான நிலைய ஊழியராக பணியாற்றி வருகின்றார். இவர் நடிகர் பிரசாந்த் தன்னிடம் 10 லட்சம் ரூபாய்  மோசடி செய்துள்ளதாக சென்னையில் உள்ள காவல்துறையில் வாய்மொழி புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். இந்த நிலையில் பிரசாந்த் தரப்பும் அந்த பெண் மீது புகார் அளித்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

தமிழக அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் ரத்து… ஓபிஎஸ் அரசுக்கு கோரிக்கை…!!!!!!!

தமிழகத்தில் கடந்த வருடத்தை விட நடைபாண்டில் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் தேவைப்படுகின்றார்கள். இதனால் ஏராளமான பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக தொழிற்கல்வி பாடங்கள் ரத்து செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகிறது. மேலும் இது தொடர்பாக பன்னீர்செல்வம் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை ரத்து செய்ய பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஆசிரியர் பணியிடங்களில் இருக்கும் காலி பணியிடங்கள் தான். […]

Categories
உலக செய்திகள்

“இதில் வருத்தமான ஆச்சரியம் எதுவும் இல்லை”…. ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் கருத்து…!!!!!!

இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் காஸ்ப்ரோமின் நடவடிக்கையில் வருத்தமான ஆச்சரியம் எதுவும் இல்லை என ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் சார்லஸ் மைக்கேல் கூறியுள்ளார். உக்ரைன் மீதான போர் நடவடிக்கையின் காரணமாக ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பல அடுக்கு பொருளாதார தடைகளை விரித்துள்ளனர். இதற்கு பதிலடி தரும் விதமாக ரஷ்யாவும் ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கி வந்த எரிவாயு அளவினை பாதிக்கும் மேலாக குறைத்துள்ளது. அத்துடன் இயற்கை எரிவாயு விற்பனையில் பல புதிய நிபந்தனைகளையும் விதித்துள்ளது. அந்த வகையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இனி… அரசு வெளியிட்ட செம சூப்பர் அறிவிப்பு…!!!!!

ரேஷன் கடைகளில் யுபிஐ வசதியை பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி கூறியுள்ளார். இதன்படி தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் கூகுள் பே, பேடிஎம் போன்ற யுபிஐ வசதி மூலமாக பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பத்து நியாயவிலை கடைகளை மாதிரி நியாய விலை கடைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் படிப்படியாக அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்ய மக்களை மொத்தமாக தடை செய்ய வேண்டும்”… எதிர்ப்பு தெரிவிக்கும் பிரான்ஸ் ஜெர்மனி…!!!!!

ரஷ்யாவுடனான விசா ஒப்பந்தங்களை நிறுத்த ஐரோப்பிய ஒன்றிய வெளிவகார அமைச்சர்கள் ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. குறித்த நடவடிக்கையால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ரஷ்ய குடிமக்கள் நுழைவது கடினமாகும் எனக் கூறப்பட்டு வருகின்றது. மேலும் ரஷ்ய மக்களை மொத்தமாக தடை செய்ய வேண்டும் என உக்ரைனும் சில ஐரோப்பிய உறுப்பு நாடுகளும் கோரிக்கை முன்வைக்க ஆனால் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் இந்த நகர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. பிப்ரவரியில்  உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு பின் […]

Categories
தேசிய செய்திகள்

ALERT:ரயில் பயணிகளே… இந்த தப்பை மட்டும் செஞ்சுறாதீங்க… செஞ்சா சிறை தண்டனை கூட கிடைக்கும்…!!!!

நீண்ட தூரம் பயணம் செய்ய நினைப்பவர்கள் பெரும்பாலும் ரயில் பயணங்களை தேர்ந்தெடுத்து வருகின்றார்கள். பேருந்து மற்றும் விமானங்களை விட ரயில்களில் கட்டணம் மிகவும் குறைவு என்ற காரணத்தினாலும் சௌகரியமான பயணம் செய்ய முடிவதாலும் ரயில் பயணங்கள் அதிக பேர் முன்பதிவு செய்து வருகின்றனர். ரயில் டிக்கெட் புக்கிங் செய்து பயணம் மேற்கொள்பவர்கள் அதில் உள்ள முக்கியமான விதிமுறைகள் பற்றி கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். அதாவது சில விதிமுறைகள் ரயில் பயணிகளுக்கு உதவியாகவும் சில விதிமுறைகள் கடுமையாகவும் இருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிக்கல்வி துறையில் நிர்வாக சீரமைப்பு… வெளியான முக்கிய முடிவு…!!!!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 67 மாவட்ட கல்வி அலுவலகங்கள் வருவாய் மாவட்டத்திற்கு ஒரு முதன்மை கல்வி அலுவலகம் இருந்தது. தொடக்க கல்வி இயக்குனர் கீழ் 32 மாவட்ட கல்வி அலுவலகங்களும் 17 மெட்ரிக் ஆய்வாளர் அலுவலகங்கள் என மொத்தம் 67 அலுவலகங்கள் இயங்கி கொண்டிருந்தது. இந்த சூழலில் மாற்றங்களை கொண்டு வரும் நோக்கத்தில் கடந்த ஆட்சியில் 67 ஆக இருந்த மாவட்ட கல்வி அலுவலகங்கள் 128 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கூடுதல் […]

Categories
உலக செய்திகள்

“நாங்கள் பதில் நடவடிக்கைக்கு தயாராக இருக்கிறோம்”… சீன போர்க்கப்பல்கள் விமானங்கள் குவிப்பு…!!!!!!!

தீவு நாடான தைவானை சீனா சொந்தம் கொண்டாடி வரும் வேளையில் கடந்த இரண்டாம் தேதி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் எதிர்ப்பை மீறி தைவானுக்கு சென்றுள்ளார். அவரை தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்காவின் இன்டியானா மாகாண கவர்னர் என அமெரிக்கா உயர்மட்ட அரசியல் தலைவர்கள் அடுத்தடுத்து தைவனுக்கு பயணம் மேற்கொண்டு இருக்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்திருக்கின்ற சீனா அடிக்கடி தைவனை சுற்றி கடல் மற்றும் வான் பரப்பில் போர் பயிற்சி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த […]

Categories

Tech |