Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தாய் மகள் இறப்பு குறித்து…. நடவடிக்கை எடுக்க வேண்டும்….. ஆட்சியர் அலுவலகம் முற்றுகை….!!

தாய் மகள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் மற்றும் கட்சியினர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள ரயில்வே காலனி பகுதியில் காளியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் காளியம்மாள் தனது இளைய மகள் மணிமேகலையுடன் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி இவர்கள் இருவரும் வீட்டில் உடல் எரிந்து தீயில் கருகிய நிலையில் பிணமாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விபத்தில் முதியவர் பலி… உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்… சாலைமறியலால் ஏற்பட்ட பரபரப்பு…!!

விபத்தில் முதியவர் உயிரிழந்ததால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள துத்திகுளம் ஆதிதிராவிடர் தெருவில் கருப்பண்ணன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி துத்திகுளம் தபால் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியாக வந்த இருசக்கர வாகனம் இவர் மீது மோதியுள்ளது. இந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

படுகாயமடைந்த கூலித்தொழிலாளி… நடவடிக்கை எடுக்காத போலீசார்… காவல்நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்…!!

தேனி மாவட்டத்தில் கூலித்தொழிலாளியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையினர் முரணாக செயல்பட்டதால் காவல்நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர். தேனி மாவட்டம் வீரபாண்டி பட்டாளம்மன் கோவில் கிழக்கு தெருவில் முத்துகாமு(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீரபாண்டி கிழக்கு தெருவை சேர்ந்த மகேந்திரம் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் இணைந்து முத்துகாமுவை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதனையடுத்து படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தாய்க்கும் மகனுக்கும் அரிவாள் வெட்டு… தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்… பொதுமக்கள் சாலைமறியல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கோழிக்கடை வியாபாரியையும் அவரது தாயாரையும் அரிவாளால் தாக்கிய 3 இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள பாம்பூர் பகுதியில் அகிலன் என்பவர் கோழிக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் முன்பகை காரணமாக புழுதிக்குளம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் அகிலனை அரிவாளால் தாக்கியுள்ளனர். இதனைப்பார்த்த அவரது தாயார் முருகேஸ்வரி தடுக்க முயன்ற நிலையில் அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து படுகாயம் அடைந்த தாயும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குழந்தை இறந்துட்டு… அடக்கம் செய்யும் நேரத்தில் நடந்த அதிசயம்… மருத்துவர்களின் அலட்சியம்…!!

தேனி மாவட்டத்தில் இறந்து பிறந்ததாக கூறிய குழந்தை அடக்கம் செய்யும் நேரத்தில் கையை அசைத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள தாமரைக்குளம் பகுதியில் உள்ள தாசில்தார் நகரில் பிலவேந்திரராஜா(33) என்பவர் அவரது மனைவி பாத்திமா மேரி என்ற வானரசியுடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் பாத்திமா 3வதாக கர்ப்பமாகி இருந்துள்ளார். இந்நிலையில் பாத்திமாவுக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டுள்ள நிலையில் குடும்பத்தினர் அவரை தேனி அரசு மருத்துவமனையில் […]

Categories

Tech |