நட்பற்ற நாடுகளுக்கு எதிராக ரஷ்யஅதிபர் புடின் புது ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளார். அதாவது ரஷ்ய நட்பற்றதாக கருதும் நாடுகளில் இருந்து வரக்கூடிய குடிமக்களுக்கு விசா கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தும் ஆணையில் புடின் கையெழுத்திட்டு இருக்கிறார். அந்த ஆணை வரும் திங்கட்க்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், நார்வே, சுவிட்சர்லாந்து, டென்மார்க் மற்றும் ஐஸ்லாந்து போன்ற நாடுகளுக்கான ரஷ்யாவின் எளிமைப்படுத்தப்பட்ட விசா வழங்கும் திட்டத்தை இந்த ஆணை ரத்து செய்து உள்ளது. அதுமட்டுமல்லாமல் […]
