கெட்டுப்போன மீன்களை விற்கும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மீன் சந்தைகளில் கெட்டுப்போன மீன்களை பொதுமக்களுக்கு விற்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உணவுத் துறை அதிகாரி சரவணக்குமார் தலைமையிலான குழுவினர் கடைகளில் ஆய்வு செய்தது. அதில் உழவர் சந்தையில் உள்ள மீன் கடைகளில் கெட்டுப்போன மீன்களை விற்பது உறுதியானது. இதனையடுத்து அதிகாரிகள்34 […]
