சென்னை கிண்டி காந்தி மண்டபம் வளாகத்தில் இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது மணி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மு.பெ.சுவாமிநாதன், சேகர் பாபு ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, பிரபாகர் ராஜா ஆகியோர்கள் பங்கேற்றனர். அதன் பிறகு செய்தியாளர் இடம் பேசிய சுவாமிநாதன், சுதந்திர போராட்ட தியாகி, தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதி இரட்டைமலை சீனிவாச சிலைக்கு முதல்வர் ஆணைகினங்க […]
