Categories
மாநில செய்திகள்

Breaking: சிதம்பரம் நடராஜர் கோயிலில்….. தமிழக அரசு வரலாற்று சிறப்புமிக்க அதிரடி அறிவிப்பு….!!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு வரலாற்று சிறப்புமிக்க அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நடராஜர் கோவிலில் தொன்று தொட்டு நடைமுறையில் இருக்கும், இந்தப் பழக்க வழக்கத்தின் படி, பக்தர்கள் கோரிக்கையையும் ஏற்று இந்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை….. வெளியான அறிவிப்பு….!!!!

டிசம்பர் 20ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம், கிழக்கரை வட்டம், உத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு வரும் 20-ம் தேதி திங்கட்கிழமை அன்று ஒருநாள் மட்டும் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்ய அடுத்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

இன்று பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…. வெளியான அறிவிப்பு….!!!

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருமஞ்சன விழா மற்றும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மேலும் 15 ஆம் தேதி கோபுரதரிசனம், 19ஆம் தேதி நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இன்று 20ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. இதனால் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சியை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லுரிகளுக்கு நாளை…. உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…!!!!

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி டிசம்பர் 20ஆம் தேதி நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சியை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் டிசம்பர் 20ம் தேதியான நாளை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் அடுத்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி வேலை நாளாக கருதப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

BREAKING : சிதம்பரம் நடராஜர் கோயிலில்…. தேரோட்டத்திற்கு அனுமதி….!!!

கடலூரில் உள்ள சிதம்பரம் கோவிலில் நாளை தேரோட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தின் ஒரு பகுதியாக நடராஜர் கோயிலில் தேரோட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் நடத்த வேண்டும் என்று தொடர்ந்து பக்தர்கள், இந்து அமைப்புகள் வலியுறுத்தி வந்த நிலையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி தேரோட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

800 ஆண்டுகளுக்கு முன்பு… சிதம்பரம் கோயிலில்… வெளியான சிதம்பர ரகசியம்..!!

சிதம்பரம் நடராஜர் கோயில் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகின்றது. தற்போது மன்னர் காலத்தில் கட்டப்பட்ட சுரங்க கால்வாய் பற்றி தகவல்கள் வெளியாகி உள்ளன. வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று இலங்கை திரிகோணமலை பகுதியில் கரையை கடந்தது. இதற்கு புரேவி புயல் என்று பெயரிடப்பட்டது. இந்த புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. தற்போது கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் கடலூரில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயில் […]

Categories

Tech |