கொரோனா பரவல் நாடு முழுவதும் குறைந்து வரும் நிலையில் புனே மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா 3-ஆம் அலையின் தாக்கம் காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் மாநில அரசுகள் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினர். அந்தந்த மாநிலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளின் அடிப்படையில் முழு ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு, இரவு ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு என அமல்படுத்தப்பட்டன. இதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு […]
