தமிழகத்திற்கு இரண்டு நடமாடும் உணவு பரிசோதனை கூடங்கள் இந்திய உணவு பாதுகாப்பு தரங்கள் ஆணையம் மூலம் வழங்கப்பட்டது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஒரு நடமாடும் உணவு பரிசோதனை கூடம் ஒரு மாதம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று உணவு பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உணவு பரிசோதனை செய்யப்படும் முறை, உபகரணங்கள் ஆகியவற்றை பார்வையிட்டுள்ளார். இந்த வாகனம் மூலம் காலாவதி தேதி, உணவின் […]
