Categories
தேசிய செய்திகள்

விலைவாசி உயர்வுக்கு இதுதான் காரணம்…. மத்திய மந்திரி கருத்து…!!!!!

நடப்பு நிதியாண்டில் 100 லட்சம் டன் கோதுமையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியபோது, கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரஷ்யா – உக்ரைன் போர், கொரோனா போன்ற சூழ்நிலைகள்தான் விலைவாசி உயர்வுக்கு காரணம். இந்நிலையில் விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்கான வரியை நீக்கி […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் நடப்பு நிதியாண்டு…. பதப்படுத்தப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு  ரூ.43,798 கோடி…. மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவல்….!!!

இந்தியாவில் பதப்படுத்தப்பட்ட பொருள்களின் ஏற்றுமதி வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 26. 51 % உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2 வது அலை பாதிப்பு தலைவிரித்தாடிய நிலையிலும் பதப்படுத்தப்பட்ட பொருளின் ஏற்றுமதியானது நடப்பு ஆண்டில் 26. 51 % வளர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது மத்திய கிழக்கு நாடுகள், தொலைதூர கிழக்கு நாடுகள், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து  போன்ற நாடுகளில் உள்ள சந்தைகளில் பெரிதும் தேவைப்படும் தானியங்கள், பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள், மில் பொருட்கள் […]

Categories

Tech |