திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பரப்புரை செய்கிறார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மடத்துக்குளம், தாராபுரம், பல்லடம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் பரப்புரை செய்ய வருவதை ஒட்டி […]
