நடத்துனரை அரிவாளால் கொடூரமாக தாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆசாரிப்பள்ளம் அருகே பள்ளிவிளை பகுதியில் ஜோசப் மைக்கேல் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நடத்துனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜோசப் மைக்கல் ராஜை சில மர்ம நபர்கள் அரிவாளால் கொடூரமாக தாக்கிவிட்டு காரில் தப்பிச் சென்றுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ஜோசப் மைக்கேல் ராஜை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். அதன்பிறகு ஆசாரிப்பள்ளம் […]
