தமிழகத்தில் எய்ம்ஸ்காக தற்காலிகமாக தேனி, சிவகங்கை அரசு மருத்துவமனை கல்லூரிகளில் எய்ம்ஸ் மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கும் வரை தேனி மற்றும் சிவகங்கையில் தற்காலிகமாக மாணவர் சேர்க்கை நடத்தலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்காலிகமாக இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக நிர்வாகம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு புரிந்துணர்வு ஒப்பந்தம் […]
