Categories
அரசியல்

இயற்கை முறையில் ஆரோக்கியமான பழங்கள்…. கலக்கும் மதுரை விவசாயி….!!!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள வகுரணி என்ற கிராமத்தில் வசித்து வரும் கிருஷ்ணகுமார் என்பவர் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். இவர் மூன்று வருடங்களாக பப்பாளி, கொய்யா உள்ளிட்டவற்றை இயற்கை முறையில் சாகுபடி செய்துள்ளார். ஆனால் சந்தையில் இயற்கை பழங்களுக்கு தனியாக மதிப்பில்லை. இருப்பினும் மக்களுக்கு நல்ல ஆரோக்கியமான பழங்களை கொடுக்கிறோம் என்ற மகிழ்ச்சி மட்டும் மிச்சமாகிறது என்று கூறுகிறார் கிருஷ்ணகுமார். மேலும் அவர், “என்னிடம் உள்ள 9 1/2 ஏக்கர் நிலத்தில் கடந்த 20 […]

Categories

Tech |