கொரோனா தொற்று காலத்திற்கு பின் உணவு மற்றும் விவசாயத்தின் அருமை பற்றி பலரும் உணர்கின்றனர். அதிலும் குறிப்பாக இயற்கை விவசாயத்தினுடைய அவசியம் குறித்து இன்றைய சமுதாயத்தினர் உணர்கின்றனர். ரசாயன உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்தால் மட்டுமே லாபம் கிடைக்கும் என்ற தவறான புரிதலை உடைத்து, இயற்கை விவசாயத்தினை லாபகரமாக செய்ய முடியும் என விவசாயி பொன்முத்து என்பவர் நிரூபித்து இருக்கிறார். பல்லடத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் கெரடமுத்தூர் கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் சென்ற […]
