மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் மீது ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில் தற்போது அவருக்கு சிறை தண்டனை உறுதியாகியுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டில் மலேசியாவின் பிரதமராக இருந்த நஜீப் ரசாக் பல ஆயிரம் கோடி மேம்பாட்டு திட்டத்தில் ஊழல் செய்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. அதன் பிறகு ஏழு குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவானது. இதையடுத்து வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் 2020-ஆம் ஆண்டில் நஜீப்-க்கு அபராதமும், 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் […]
