Categories
தேசிய செய்திகள்

OMG: நாடு முழுதும் குடிநீரில் நச்சு ரசாயனம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகயிருப்பது குடிநீர் ஆகும். மனிதர்கள், விலங்கினங்கள் உட்பட பல உயிரினங்களுக்கும் குடிநீர் தேவையான ஒன்றாக இருக்கிறது. இதில் தூய்மையான, சுகாதாரம் நிறைந்த குடிநீரே ஆரோக்கிய சமூகம் ஏற்பட வழிவகுக்கும். இந்த நிலையில் நாடு முழுதும் நாம் பயன்படுத்தகூடிய குடிநீரில் நானில்பினால் என்ற நச்சுத்தன்மை கொண்ட ரசாயனம் அதிகளவில் கலந்துள்ளது என ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி அனுமதிக்கப்பட்ட அளவைவிட இந்த ரசாயனபொருள், குடிநீரில் 29 -81 மடங்கு அதிகம் […]

Categories

Tech |