தனது கார் மீது வீசப்பட்ட செருப்பின் புகைப்படத்தை இணைத்து நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பிட்டர் பதிவு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான சண்டையின்போது உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மரியாதை செலுத்தி விட்டு செல்லும் வழியில் நேற்று பழனிவேல் தியாகராஜன் காரை பாஜகவினர் முற்றுகையிட்டனர். அப்போது அவரின் கார் மீது பாஜக மகளிர் நிர்வாகிகள் காலனியை வீசினர் . இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த பழனிவேல் […]
