Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு திரும்பி வந்த கணவன்-மனைவி…. மர்மநபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் பகுதியில் வைகுண்டராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தர்மராஜ் என்ற மகன் உள்ளார். இவருக்கு ராதிகா லிங்கேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர். அப்போது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தந்தை-மகனின் கைவரிசை…. கைது செய்த போலீஸ்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

தலைமை ஆசிரியரிடம் நகை பறித்து சென்ற 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்திலுள்ள அஸ்தம்பட்டி வங்கி தெருவில் ஜனத்சித்ரா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளி தலைமை ஆசிரியராக இருக்கின்றார். இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அஸ்தம்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 2 பேர் கத்தியை காட்டி ஜனத்சித்ரா கழுத்தில் கிடந்த 6 3/4 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு தப்பி சென்று […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற இடத்தில்…. கைவரிசை காட்டிய தொழிலாளி…. போலீஸ் நடவடிக்கை….!!

பீரோவில் இருந்த நகையை திருடிய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அன்னை இந்திராநகரில் சத்தியமூர்த்தி மகன் ராஜேந்திரன் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் கட்டிட வேலைக்காக பூபாலராயர்புரத்தைச் சேர்ந்த சந்தணகுமார் என்பவர் சென்றுள்ளார். இதனையடுத்து ராஜேந்திரன் வீட்டில் இருந்த பீரோவை சந்தணகுமார் மெதுவாக திறந்து அதில் இருந்த 3 1/2 பவுன் நகையை திருடிச் சென்று விட்டார். இதுகுறித்து ராஜேந்திரன் கொடுத்த புகாரின்படி போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து சந்தணகுமாரை கைது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நகை கடையில் உடைக்கபட்ட பூட்டு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

பூட்டை உடைத்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள களஞ்சேரி ஆற்றங்கரை தெருவில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகலூர் கடை வீதியில் நகைக்கடை ஒன்று நடத்திய வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் தனசேகரன் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து தனசேகரன் மறுநாள் காலை வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் தனசேகரன் உள்ளே சென்று […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட பூட்டு…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. போலீஸ் வலைவீச்சு….!!

பொறியாளர் வீட்டில் பீரோவில் இருந்த தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வீரராகவபுரம் தெருவில் கார்த்திக் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பொறியாளராக இருக்கின்றார். இவர் கடந்த 10-ஆம் தேதி தனது பெற்றோரை பார்ப்பதற்காக குடும்பத்தினருடன் பாளையங்கோட்டைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கார்த்திக் மீண்டும் அங்கிருந்து தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த கார்த்திக் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த தங்க […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தடுப்பூசி போட சென்ற பெண்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்…. போலீஸ் விசாரணை….!!

பட்டப்பகலில் தடுப்பூசி செலுத்தச் சென்ற பெண்ணிடம் மர்ம நபர் நகையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள திருவாக்கவுண்டனூர் பகுதியில் ஹேமாவதி என்பவர் வசித்து வருகின்றார். இவர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக சுப்பிரமணியநகரில் நடந்த சிறப்பு முகாமிற்கு காரில் சென்றுள்ளார். இதனையடுத்து அங்குள்ள தனியார் பள்ளியில் ஹேமாவதி தடுப்பூசி செலுத்திக்கொண்டு பின் வீட்டிற்கு போகுவதற்காக தனது காரில் ஏறுவதற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு ஹெல்மெட் அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பேருந்தில் சென்ற பெண்…. மர்ம நபரின் கைவரிசை…. திருப்பூரில் பரபரப்பு….!!

பஸ்சில் பெண்ணிடம் மர்ம நபர் நகையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் ரோசிலி என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஒரு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருப்பூருக்கு வந்தார். இதனையடுத்து கண்டியன்கோவிலில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக ரோசிலி பழைய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்தில் பயணம் செய்தார். இந்நிலையில் அரசு பேருந்து தெற்கு காவல் நிலையம் அருகில் வந்தபோது ரோசிலியின் கைப்பையில் வைத்திருந்த 1 1/2 […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கைவரிசை காட்டிய வாலிபர்கள்…. வெளிவந்த பரபரப்பு தகவல்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

பெண்ணிடம் தங்கச் நகையை பறித்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள போயம்பாளையத்தில் கருப்புசாமி-மாலதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த ஜூலை மாதம் பங்களா ஸ்டாப் பேருந்து நிலையம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் மாலதி அணிந்திருந்த தங்க நகையை பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து கருப்புசாமி கொடுத்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன கைப்பை…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. போலீஸ் விசாரணை….!!

பெண்ணிடம் நகையை திருடிச் சென்ற மர்மநபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாத்திமாநகரில் சோலையப்பன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு பத்மாவதி என்ற மனைவி இருக்கின்றார். இதில் பத்மாவதி தனது பேத்தியுடன் தஞ்சை  ரயில்வே கீழ்பாலத்தில் ஒரு ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும்போது தனது கைப்பை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த கைப்பையில் இருந்த 8 பவுன் தங்க நகைகளை யாரோ மர்ம நபர் திருடிச் சென்றது பத்மாவதிக்கு தெரியவந்தது. இதனையடுத்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மாடி கதவை உடைத்து…. கைவரிசை காட்டிய மர்மநபர்…. போலீஸ் வலைவீச்சு….!!

உப்பள அதிபர் வீட்டில் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனசேகர்நகர் 2-வது தெருவில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் உப்பள அதிபராக இருக்கின்றார். இவர் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் சிவகாசிக்கு சென்றுவிட்டார். இதனையடுத்து மீண்டும் செந்தில்குமார் வீட்டிற்கு வந்தபோது பீரோவில் இருந்த கம்மல், வளையல், வெள்ளி குத்துவிளக்கு மற்றும் பூஜை பொருட்கள் போன்றவை திருட்டு போனது கண்டு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட பூட்டு…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டின் பூட்டை உடைத்து திருடர்கள் 9 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இந்திரா நகரில் விஜயானந்த்-வனிதா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 12-ஆம் தேதி வனிதா வீட்டை பூட்டி விட்டு உறவினர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து வனிதா வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் வனிதா உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 9 பவுன் நகை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நடைப்பயிற்சி சென்ற ஆசிரியர்…. சட்டென நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு….!!

ஆசிரியரிடம் 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற திருடர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கரந்தை பகுதியில் அன்புச்செல்வன்-சரஸ்வதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் சரஸ்வதி கரந்தையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சரஸ்வதி வழக்கம் போல் நடை பயிற்சியில் ஈடுபட்டபோது செல்லியம்மன் கோவில் அருகில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர் அவர் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

2 வருட தேடுதல் பணி…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வீடு புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கராபுரத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு 2 வீடுகளின் கதவை உடைத்து மர்ம நபர் நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து வள்ளியூர் சமய்சிங் மீனா, பணகுடி இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதுதொடர்பாக கொண்டாநகரம் பகுதியில் வசிக்கும் ராமையா என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் நகை, […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வீட்டு பூட்டை உடைத்து…. மர்ம நபர் கைவரிசை…. கைது செய்த காவல்துறையினர்….!!

வீட்டு பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வண்டிக்காரத் தெருவில் ஓய்வு பெற்ற ஆசிரியர் தியாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 1 3/4 பவுன் தங்க நகை மற்றும் 25,00,000 ரூபாய் ரொக்கப் பணத்தை திருடி சென்றுள்ளனர். இது பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையடித்து சென்றவர்களை தேடும் பணியில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற பூசாரி…. வாலிபர்களின் கொடூர செயல்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

கோவில் பூசாரியை தாக்கி வாலிபர்கள் நகை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சின்னமுட்டம் பகுதியில் ஒரு கோவில் இருக்கின்றது. அந்த கோவிலில் கோழிப்போர் விளையை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் பூசாரியாக இருக்கின்றார். இவர் தினசரி காலையில் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது வழக்கமாக இருக்கின்றது .அதன்படி அதிகாலை 4 மணிக்கு கோவிலுக்கு சென்று விட்டு பின் பூஜை பொருட்கள் எடுத்து வருவதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து பூஜை பொருட்களை எடுத்து விட்டு மீண்டும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“கொரோனா நிவாரண நிதி” ஆசிரியரின் வியக்க வைக்கும் செயல்…. பரிசளித்த கலெக்டர்….!!

கொரோனா நிவாரண நிதிக்காக தங்க நகையை ஆசிரியை கலெக்டரிடம் வழங்கியுள்ளார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தில் கவிதா என்ற ஆசிரியர் வசித்து வருகின்றார். இவருடைய கணவர் கல்லூரிப் பேராசிரியராக இருந்து வந்த நிலையில் விபத்தில் இறந்துவிட்டார். எனவே தவித்து வந்த கவிதாவுக்கு கணவரின் பெற்றோர் வீட்டில் இருந்தும் எந்த உதவியும் அளிக்கவில்லை. இந்நிலையில் அவரது மகன் மனிஷ் விஷ்வாவையும் பெற்றோர்கள் அழைத்து சென்றுவிட்டனர். எனவே தனக்கு ஆறுதலாக இருந்த மகனை கவிதா நீதிமன்றத்தின் மூலம் திரும்பப் பெற்றுக் கொண்டார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கோலம் போட்ட பெண்…. மர்ம நபர்களின் கைவரிசை…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

பெண்ணிடம் நகை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்.எம்.டி. நகரில் திவ்யா என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதிகாலை வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருக்கும்போது மோட்டார்சைக்கிளில் முககவசம் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் திவ்யா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது திவ்யா நகைகளை தனது கைகளால் இருக்கமாக பிடித்தும் சங்கிலி அறுந்து மர்ம நபர்களிடம் 2 3/4 […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பீரோவை பார்த்ததும்…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

அச்சக அதிபர் வீட்டில் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி கருப்பண்ணன் வீதியில் பழனிக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அச்சக அதிபராக இருக்கின்றார். இவர் தனது வீட்டின் கீழ் பகுதியில் அச்சகம் நடத்தி வருகின்றார். இதனயடுத்து கடந்த 11-ஆம் தேதி குடும்பத்தினருடன் மதுரைக்குச் சென்றவிட்டு பின் அங்கிருந்து நாகர்கோவில் சென்றதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் பழனிக்குமார் மீண்டும் குடும்பத்தினருடன் சிவகாசி திரும்பியபோது அவரது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வயலில் தனியாக நின்ற பெண்…. மர்ம நபரின் கைவரிசை…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

வயலில் தனியாக நின்ற பெண்ணிடம் வாலிபர் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்பாடி கிராமத்தில் ரமேஷின் மனைவி சுதா என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது நிலப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள சேனைக்கிழங்கிற்கு களைக்கொல்லி மருந்து அடித்துக் கொண்டிருக்கும் போது பின்னால் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென சுதாவின் வாயில் துணியை வைத்து அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனால் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பெண் வியாபாரியை தாக்கி…. மர்ம நபரின் கைவரிசை…. இந்த ஆதாரம் போதும்….!!

பெண் வியாபாரியை அடித்து 8 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளதெருவில் சம்பத்- அலமேலு என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் அலமேலு தனது வீட்டின் அருகில் மளிகை கடை நடத்தி வருகின்றார். இதனையடுத்து அலமேலு வழக்கம்போல் கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த மர்ம நபர் வாடிக்கையாளர் போல் நடித்து பொருட்கள் சிலவற்றை கேட்டுள்ளார். அந்தப் பொருட்களை எடுப்பதற்கு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

யாரும் வர மாட்டாங்கனு நினைச்ச…. பட்டப்பகலில் நடந்த சம்பவம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

பட்டப்பகலில் வீட்டில் புகுந்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திரியாலம் டி.வீரப்பள்ளி பகுதியில் வெங்கடேசன்-ரோஜா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கணவன்- மனைவி இருவரும் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள நிலத்தில் குடும்பத்துடன் வேலை செய்துகொண்டு இருந்துள்ளனர். எனவே அருகில் வேலை இருப்பதனால் யாரும் வர மாட்டார்கள் என எண்ணி அவர்கள் வீட்டைப் பூட்டாமல் இருந்துள்ளனர். ஆனால் மர்ம நபர்கள் யாரோ பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நகை, பணத்தை காணும்…. வீடு புகுந்து கைவரிசை காட்டிய திருடன்…. அதிரடியாக கைது செய்த போலீஸ்….!!

வீடு புகுந்து நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முருகன் தனது வீட்டில் 22 ஆயிரம் ரூபாய் மற்றும் நகைகள் வைத்திருந்தார். ஆனால் திடீரென முருகன் பார்த்த போது நகை, பணம் திருட்டு போயிருந்தது. இதனை கண்டு பதற்றமடைந்த முருகன் காவல்நிலையத்திற்கு சென்று இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் வண்ணார்பேட்டை பகுதியில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தொடர்ந்து இப்படி பண்றீங்க…. இனி தப்பிக்கவே முடியாது…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய காவல்துறையினர்….!!

நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் மர்ம நபர்கள் சிலர் தனியாகச் செல்லும் பெண்களிடம் நகையை பறித்துச் செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றது. இந்நிலையில் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள ஒரு பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் அவரது நகையை பறித்துச் சென்றனர். இதனையடுத்து நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வருபவர்களை கைது செய்யக்கோரி வேலூர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கத்தியை வைத்து மிரட்டல்…. நள்ளிரவில் நடந்த சம்பவம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

அதிகாரியை தாக்கி நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சென்னமநாயக்கன்பட்டி தந்தி முருகன் நகரில் பழனி என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஓய்வுபெற்ற குடும்ப நலன்துறை அதிகாரியாக இருந்துள்ளார். இவருக்கு அருந்ததி என்ற மனைவி இருக்கிறார். இவர் ஒட்டன்சத்திரம் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன்- மனைவி இருவரும் வீட்டில் உள்ள ஜன்னலைத் திறந்து வைத்துவிட்டு உறங்கியுள்ளனர். அப்போது நள்ளிரவில் 4 […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த ஆசிரியர்…. மர்ம நபரின் கைவரிசை…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் மர்மநபர் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள செங்கோடி பகுதியில் செல்வன் பாக்கியராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மனைவி விமலா ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியராக இருக்கின்றார். இவருடைய மகள் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றார். இதனையடுத்து செல்வன் பாக்கியராஜ் மாலை வேளையில் கடை பகுதிக்கு சென்று இருந்தார். இந்நிலையில் தனியாக இருந்த விமலா வீட்டின் பின்புறத்தில் நின்று மகளிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது வீட்டின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கடைக்கு சென்றுவிட்டு வந்த இளம்பெண்…. திடீரென நடந்த சம்பவம்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் இளம் பெண்ணிடம் நகை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மதுரை விரட்டிபத்து இருளாண்டிதேவர் காலனியில் பிரியா என்பவர் வசித்து வருகின்றார். இவர் அந்தப் பகுதியில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென்று பிரியா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிவிட்டனர். இதுகுறித்து பிரியா எஸ். எஸ் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

50 லட்சம் மதிப்புள்ள நகையா..? காணாமல் போன கல்லூரி மாணவி…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!

கன்னியாகுமரியில் காணாமல் போன கல்லூரி மாணவி குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இளந்தோப்பு விளையை சேர்ந்த துரைமணி கொத்தனாராக வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவருடைய மகள் ஸ்ரீ வித்யா அந்தப் பகுதியில் இருக்கும் பி.எட் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். ஆனால் தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருவதால் ஸ்ரீவித்யா வீட்டிலிருந்து படித்து வந்துள்ளார். இந்நிலையில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அரை மணி நேரத்தில் கண்டுபிடிச்சுட்டாங்க… பேருந்தை மடக்கிப் பிடித்த போலீசார்… குவியும் பாராட்டுக்கள்…!!

திருட்டுப்போன 7 பவுன் தங்க நகை, பணம் மற்றும் செல்போன் போன்றவற்றை 1|2 மணி நேரத்தில் மீட்டுக்கொடுத்த போலீசாரை அனைவரும் பாராட்டி  உள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் கருப்பையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கருமாரியம்மாள் என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் கருமாரியம்மாள் வாசுதேவநல்லூர் செல்வதற்காக மதுரை செல்லும் பேருந்தில் ஏறி உள்ளார். இதனையடுத்து வாசுதேவநல்லூர் பகுதியில் பேருந்து நின்றது. அப்போது அந்த பேருந்தில் இருந்து கீழே இறங்கிய  கருமாரியம்மாள் பையில் வைத்திருந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கண் விழித்ததும் அதிர்ச்சி அடைந்த வாலிபர்… ஓடும் ரயிலில் அரங்கேறிய சம்பவம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ஜோலார்பேட்டை அருகில் ஓடும் ரயிலில் பயணிகளிடம் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழை வடக்கல் பகுதியில் ரவி ராஜேந்திரா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சரிரெட் சன்னி கடந்த 24 ஆம் தேதி சென்னையில் இருந்து ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் ஜோலார்பேட்டை காட்பாடி இடையே ரயில் சென்றபோது, உறங்கிக்கொண்டிருந்த சரிரெட் சன்னி வைத்திருந்த பையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து கண்விழித்து பார்த்த சரிரெட் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆட்டோவில் இருந்த 50 பவுன்… டிரைவரின் நேர்மைக்கு கிடைத்த பரிசு… குவியும் பாராட்டுக்கள்…!

ஆட்டோவில் தவற விட்ட 50 பவுன் நகையை நேர்மையாக காவல்துறையில் ஒப்படைத்த டிரைவரை போலீசார் பாராட்டி வெகுமதி அளித்தனர். சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பால் பிரைட் என்பவர். கடந்த ஜனவரி 27-ம் தேதி இவரது மகனுக்கு குரோம்பேட்டையில் உள்ள தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு பால் பிரைட் வீட்டிற்கு செல்வதற்காக ஆட்டோவில் சென்று உள்ளார். அப்போது அவரது பையில் வைத்திருந்த 50 பவுன் நகையை ஆட்டோவில் தவறவிட்டார். வீட்டிற்கு சென்ற பால் பிரைட் பையில் நகை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

லட்சக்கணக்கில் சூறையாடிய கொள்கையாளர்கள்…!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12.30 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். குடியாத்தம் அடுத்த காந்தி நகர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் அதே பகுதியில் கேபிள் டிவி ஒன்றை நடத்தி வருகிறார். இவர் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 12.30 லட்சம் ரூபாய் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வாகன ஓட்டுநரை கட்டிப்போட்டு கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்..!

திண்டுக்கல் அருகே நான்கு வழிச்சாலையில் லாரி ஓட்டுனரை கட்டிப்போட்டு பணம் மற்றும் தங்கத்தை கொள்ளையடித்த கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை சேர்ந்த அருண்குமார் என்று லாரி ஓட்டுநர், நேற்று தூத்துக்குடியிலிருந்து உப்பு மூட்டைகளுடன் லாரியை ஓட்டிச் சென்றார். கர்நாடக மாநிலம் நோக்கிச் செல்லும்போது திண்டுக்கல் கரூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சற்று  ஓய்விற்காக லாரியை நிறுத்தி உள்ளார். அப்போது அங்கு இரு சக்கர வாகனங்களில் முகமூடி அணிந்தபடி அங்கு வந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பேஸ்புக் மூலமாக பழகியவரை நம்பியதால் விபரீதம்… 10 சவரன் நகையை இழந்த பெண்…!!

கன்னியாகுமரி அருகே பேஸ்புக் மூலம் பழகிய பெண்ணிடமிருந்து 10 சவரன் நகைகளை ஏமாற்றி பறித்துச் சென்றவனை போலீஸார் தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி பகுதியை சேர்ந்தவர் சபிதா. இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவருக்கு பேஸ்புக் மூலம் ஜோஸ் என்ற இளைஞனுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் தனக்கு அவசரமாக பணம் தேவைப் படுவதாக கூறியிருக்கிறார் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காவல் அதிகாரி வீட்டில் கொள்ளை – போலீஸ் விசாரணை

காவல் அதிகாரி வீட்டில் நகை திருட்டு போனது தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அடுத்துள்ளது ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் ரயில்வே பாதுகாப்பு பணியில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகனின் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்க குடும்பத்தினருடன் பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய பொழுது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டுள்ளது. பின்னர் வீட்டில் உள்ளே குடும்பத்தினர் பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகையை கொள்ளை போன […]

Categories

Tech |