வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போந்தை கிராமத்தில் விவசாயியான ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 5 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் ஏழுமலை தனது மனைவியுடன் போந்தை கிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஏழுமலை தனது மனைவியுடன் கடந்த 24-ஆம் தேதி திருவண்ணாமலையில் உள்ள மகளின் வீட்டிற்கு […]
