Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நகை திருட்டு…. உரிமையாளர்கள் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

1 1/2 பவுன் தங்க நகை மற்றும் 4 செல்போன்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அன்மருதை கிராமத்தில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீர்த்தனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கீர்த்தனா தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் கீர்த்தனாவின் கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தங்க சங்கிலி மற்றும் 2 செல்போன்களை திருடி சென்றுவிட்டார். மேலும் […]

Categories

Tech |