Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை”….. போலீசார் தீவிர விசாரணை….!!!!!!

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை போன வழக்கில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் அருகே இருக்கும் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அன்பழகன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் உதவி கோட்ட பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். இவர் தனது மனைவியுடன் சென்ற 27ஆம் தேதி தங்களின் மகன் வீட்டிற்கு சென்று நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை”…. திருடிய 2 பேரை கைது செய்த போலீஸார்…!!!!!

வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் நகை மற்றும் 1 லட்சம் திருடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தார்கள். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருச்செங்காட்டங்குடி வடக்கு தெருவைச் சேர்ந்த ராஜாங்கம் என்பவர் சென்ற 7-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் காரைக்கால் சென்று விட்டு மறுநாள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

டாக்டர் வீட்டில்… கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை…. 67 பவுன் நகை, ரூ 3 லட்சம் மீட்பு…. 4 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!!!

மருத்துவர் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை அடித்த 4 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை சாலை டாக்டர் தங்கவேல் வீதியில் வசித்து வருபவர் விஷ்ணு தீபக்(44). இவர் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு சத்யா என்ற மனைவியும், யோக சந்திரன் என்ற மகனும் உள்ளார்கள். விஷ்ணு தீபக் தன்னுடைய மகனுக்கு மொட்டை போடுவதற்காக குடும்பத்துடன் கடந்த 22ஆம் தேதி விருத்தாச்சலத்திற்கு சென்று உள்ளார்கள். இதனை அடுத்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்ற வங்கி அதிகாரி”…. வீட்டில் இருந்த 5 லட்சம் மதிப்பிலான நகைகள், மடிக்கணினி கொள்ளை…!!!

வங்கி அதிகாரியின் வீட்டின் பூட்டை உடைத்து 5 லட்சம் மதிப்பிலான நகைகள், மடிக்கணினி உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்னகர் நியூசெல்வநகரில் வசித்து வருபவர் வங்கி உதவி மேலாளர் லட்சுமன். இவர் சென்ற எட்டாம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் பெங்களூருக்கு சென்றுள்ளார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு நேற்று வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது வீட்டில் முன்பக்க கேட்டிலிருந்த பூட்டு கீழே உடைந்து கிடந்தது. வீட்டில் உள்ளே இருக்கும் மரகதவு நெம்பி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பூட்டிக்கிடந்த வீடு…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. மர்ம நபரின் கைவரிசை….!!

வீட்டின் கதவை உடைத்து 5 லட்சம் மதிப்புள்ள  நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் காகுப்பம் பொய்யபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம்.  ஆழ்துளை கிணறு அமைக்கும் வேலை செய்யும் இவர் தனது வேலைதொடர்பாக   சென்னை  சென்றுள்ளார். அவரது குடும்பத்தினரும் வீட்டை பூட்டி விட்டு திருச்சியிலுள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றனர். இந்நிலையில்  சென்னை சென்ற சண்முகம் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் வீட்டிற்கு வந்து பார்த்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

திருமண விழாவிற்கு சென்றவருக்கு… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… பெரம்பலூரில் பரபரப்பு..!!

பெரம்பலூரில் வீடு புகுந்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கை.களத்தூர் காலனியில் நந்தீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த 20-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதையடுத்து நந்தீஷ்குமார் நேற்று முன்தினம் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. அதனை […]

Categories

Tech |