Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வீட்டில் யாரும் இல்லாத நேரம்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அத்தாணி மெயின்ரோடு பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கள்ளிப்பட்டி கால்நடை மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் சதீஷ்குமார் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றார். இதனையடுத்து சதீஷ்குமார் மீண்டும் வந்தபோது தன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்க்க அதிர்ச்சியடைந்தார். அதன்பின் சதீஷ்குமார் உள்ளே சென்று […]

Categories
தேசிய செய்திகள்

டீ கடைக்குள் புகுந்து நகை பணம் திருட்டு…. விஜயதசமி விடுமுறை அன்று அரங்கேறிய சம்பவம்….!!!

ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு ஒரு டீ கடைக்குள் புகுந்து பணம் மற்றும் நகையை திருடியவரை போலீசார் கைது செய்துள்ளனர். காரைக்காலை அடுத்த திருநள்ளாறு மார்க்கெட் வீதியில் அன்பழகன் மற்றும் பாலாஜி என்ற இருவரும் தனித்தனியே டீக்கடை நடத்தி வருகின்றனர். ஆயுதபூஜை என்பதால் அவர்கள் இருவரும் டீ கடையை சுத்தம் செய்து பூஜை செய்துவிட்டு பின்னர் பூட்டிவிட்டு தங்கள் வீடுகளுக்கு சென்று உள்ளனர். இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை அன்று அதிகாலை இருவரும் தங்கள் கடைகளுக்கு சென்று கடையை திறந்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா…. சிக்கி கொண்ட 3 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஜாம்புவானோடை மேலக்காடு பகுதியில் விக்னேஸ்வரன்- கார்த்திகா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கார்த்திகா தனது குடும்பத்துடன் கடந்த 27-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு ஆதார் திருத்தம் செய்ய திருத்துறைப்பூண்டி தாலுகா அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து கார்த்திகா வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள், ஒரு வெள்ளி டம்ளர், செல்போன், 8 ஆயிரம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க…. மர்ம நபர்களின் கைவரிசை…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

மாடி வழியாக மர்மநபர்கள் கம்பியை உடைத்து வீட்டிற்குள் இறங்கி பணம் மற்றும் நகையை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி முஸ்லிம்பூர் அபூபக்கர் தெருவில் அதாவுர் ரஹ்மான் வசித்து வருகின்றார். இவர் சென்னையில் தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நூரே சபா என்ற மனைவி இருக்கின்றார். இவர் குழந்தைகளுடன் வாணியம்பாடியில் வசித்து வருகின்றார். இந்நிலையில் நூரே சபாவின் தாய் ஷர்புன்னிசா உடல் பற்றாக்குறை காரணமாக பக்கத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

வீட்டிற்குள் நுழைந்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள பி.ராமச்சந்திராபுரம் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கத்தார் நாட்டில் பணிபுரிந்து வந்தார். ஆனால் தற்போது சொந்த ஊரான பி.ராமச்சந்திராபுரத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருக்கும் போது வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். இதனையடுத்து வீட்டின் பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மாணவிக்கு கொடுத்த மிரட்டல்…. வசமா சிக்கிய மாணவன்…. கைது செய்த காவல்துறையினர்….!!

மாணவியை ஆபாசமாக படம் எடுத்து நகை மற்றும் பணம் கேட்டு மிரட்டிய மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் வசித்து வரும் 17 வயதுள்ள 11-ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு பயிலும் 16 வயது மாணவியுடன் நட்பு வைத்துள்ளார். இதனால் இருவரும் சேர்ந்து தனி இடங்களுக்குச் சென்று செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்நிலையில் மாணவன் சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவியிடம் நகை மற்றும் பணத்தை கேட்டுள்ளார். […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அடிக்கடி இப்படிதா நடக்குதா…. கொள்ளையர்களின் கைவரிசை…. காஞ்சிபுரத்தில் பரபரப்பு…..!!

வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் வண்டிக்காரத்தெருவில் தியாகராஜன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் மேல்நிலைப்பள்ளியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியராக இருக்கின்றார். இவருக்கு பார்வதி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் தியாகராஜன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது மனைவியுடன் சென்னையில் உள்ள அவரது மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் தியாகராஜன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட பூட்டு…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

நகை பட்டறையில் உள்ள பீரோவை உடைத்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை திரவுபதி அம்மன் கோவில் தெருவில் தனாஜி என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் உள்ள வாரச்சந்தை சாலையில் அடகு கடை, நகை கடை  மற்றும் நகை பட்டறையும் நடத்தி வருகின்றார். இந்நிலையில் தனாஜி வழக்கம்போல் இரவு தனது பணிகளை முடித்துவிட்டு கடை மற்றும் பட்டறையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து தனாஜி அதிகாலை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மெக்கானிக்கை வீட்டிற்குள் தள்ளிவிட்டு…. கொள்ளையர்களின் கைவரிசை…. வேலூரில் பரபரப்பு….!!

மெக்கானிக்கை கொள்ளையர்கள் வீட்டிற்குள் தள்ளிவிட்டு நகை மற்றும் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டை தோபாசாமி கோவில் தெருவில் பழனி என்பவர் இருசக்கர வாகன மெக்கானிக்காக வசித்து வருகின்றார். இவர் சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு பேருந்தின் மூலம் வேலூருக்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோவில் வீட்டிற்கு புறப்பட்டார். அதன்பின் தெருவில் இறங்கி அவர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்கும்போது பழனியை 3 பேர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி…. ஏமாற்றிய வாலிபர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சிறுமியை காதலித்து நகை மற்றும் பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி நியூ டவுன், ஹாஜி முகமது தெருவில் கரிம்கான் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகன் பைசல்கான் 15 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். அப்போது பைசல்கான் சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி அவரது வீட்டில் இருந்த 8 பவுன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார். இதனையடுத்து சிறுமி நகை மற்றும் பணத்தை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அங்கு சென்றுவிட்டு வருவதற்குள்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மொளகரம்பட்டி கிராமத்தில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹவுசிங் போர்டு பகுதியில் ஆட்டோ மொபைல் கடை ஒன்று நடத்தி வருகின்றார். இதனையடுத்து குணசேகரன் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள அவரது மகன் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு வந்துள்ளார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த குணசேகரன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தொடர் கொள்ளை ஆசாமி… போலீசார் அதிரடி… தங்க நகை பறிமுதல்..!!!

தொடர் கொள்ளையில் ஈடுபட்டிருந்த கொள்ளையனை கைது செய்து அவனிடமிருந்து தங்க நகைகளை காவல் துறையினர் கைப்பற்றினர். கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதி உள்ள போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் கோவில்களில் உண்டியல் உடைப்பு மற்றும் திருட்டு போன்ற பல்வேறு சம்பவங்களை குறித்து தொடர்ந்து புகார்கள் வந்தது.இதனால் கொள்ளையர்களை பிடிக்க காவல் துறையினர் மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். நேற்று காலை தொடையோடு சாலையில் ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்த போது, அந்த பகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

கணவனை நம்பி ஜூஸ் குடித்த புதுப்பெண்… மயக்கம் தெளிந்த பின் காத்திருந்த அதிர்ச்சி..!!

மனைவிக்கு கணவன் மயக்க மருந்து கலந்து கொடுத்து வீட்டில் இருந்த நகை பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ரமா அரோரா என்பவருக்கும் அருண்குமார் என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் அருண்குமார்க்கு வரதட்சணையாக பணம் நகை உள்ளிட்டவை கொடுக்கப்பட்டது. இந்நிலையில்வாடகைக்கு வீடு எடுத்து தனியாக அருண்குமார்-ரமா தங்கியிருந்தனர். இந்நிலையில் ரமாவிடம் கணவர் அருண்குமார் தந்தையின் மருத்துவ செலவிற்கு ஒன்றரை லட்சம் வேண்டுமென கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து தனது […]

Categories

Tech |