கோவை பகுதியைச் சேர்ந்த டிரைவர் தனது காரில் பயணிகளால் தவறவிட்ட 40 பவுன் நகைகளை போலீசாரிடம் ஒப்படைத்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். கோவை மாவட்டம் பகுதியைச் சேர்ந்த பாபி ஒரு டிராவல்ஸ் நடத்தி வந்துள்ளார். விடுமுறை காலங்களில் தனது காரை அவரே ஓட்டிச் சென்று வந்துள்ளார். இந்நிலையில் ஒரு குடும்பம் (ஒரு ஆண், ஒரு மூதாட்டி, பெண், சிறுவன்) கோவை கோர்ட் முன்பு உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என்று காரில் ஏறி உள்ளனர். அவர்களை […]
