Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வீட்டை வாடகைக்கு கேட்பது போல நடித்து…. மூதாட்டியை தாக்கி நகையை பறித்த வாலிபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னதிருப்பதி பாண்டியன் தெருவில் ஹபீஸ்கான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெடுஞ்சாலை துறையில் மண்டல பொறியாளராக வேலை பார்த்தவர். இவருக்கு நசீர் ஜஹான்(82) என்ற மனைவி உள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஹபீஸ்கான் இறந்து விட்டதால் மூதாட்டி அப்பார்ட்மெண்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று காலை 2 வாலிபர்கள் மூதாட்டியிடம் அப்பார்ட்மெண்டில் இருக்கும் ஒரு வீட்டை வாடகைக்கு கேட்டுள்ளனர். இதனையடுத்து மூதாட்டி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த வாலிபர்கள் மதியம் 3 […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்ற குடும்பத்தினர்…. வனதுறை ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!!

வனத்துறை ஊழியர் வீட்டில் தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கட்டிக்கானபள்ளி ராஜாஜி நகரில் வனத்துறை ஊழியரான ரகமத்துல்லா(37) என்பவர் வசித்து வருகிறார். அந்த வீட்டு மாடியில் ரகமத்துல்லாவின் தந்தை பாஷா தங்கியுள்ளார். இந்நிலையில் ரகமத்துல்லா தனது குடும்பத்தினருடன் ராயக்கோட்டையில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பாஷா கீழே வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தொழிலாளி…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆறுமுக நாயனார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ஆறுமுகநயினார் கடந்த 13-ம் தேதி வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளார். அதன் பின் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

புதுசு புதுசா யோசிப்பாங்க போல… நகை கடையில் பொம்மை துப்பாக்கியுடன் கொள்ளை…. பெரும் பரபரப்பு சம்பவம். …!!!

டெல்லி ஷாலிமார் பாக்கில் அம்பேத்கர் நகர் பகுதியில் ரின்கு ஜிண்டால் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரசாந்த் விகார் பகுதியில் வங்கி கொலை ஈடுபட்ட குற்றத்திற்கு கைது செய்யப்பட்ட பிறகு அதே ஆண்டு டிசம்பரில் விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஜிண்டாலுக்கு வருவாய் எது இல்லாத நிலையில், ஆன்லைன் விளையாட்டில் மூழ்கி போனார். அதற்கு அடிமையான அவர் பணம் தேவை என்பதற்காக பழைய தொழிலுக்கு திரும்பி உள்ளார். அதன்படி கைகுட்டையால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்கள்….. 3 ஆண்டுகள் சிறை….. கோர்ட் அதிரடி….!!!

சேலம் மாவட்டம் எடப்பாடி மஞ்சல்க்கல்பட்டி பகுதியில் ராதா (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது வீட்டில் இருந்து எடப்பாடியில் உள்ள மருத்துவமனைக்கு செல்வதற்காக தன் இரு சக்கர வாகனத்தில் சங்ககிரி-எடப்பாடி பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது வீரப்பம்பாளையம் பால்வினியோகம் மையம் அருகில் சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த 2 வாலிபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் நகை பறித்துச் சென்றனர். இது குறித்து ராதா போலீசில் புகார் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகனை கல்லுரியில் சேர்ப்பதற்காக சென்ற தாய்…. பேருந்தில் காத்திருந்த அதிர்ச்சி…. குமரியில் பரபரப்பு…..!!!

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொற்றியோடு அருகே கன்றுபிலாவிளை பகுதியில் கட்டிட தொழிலாளியான ஜோசப் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி எல்சிபாய் என்ற மனைவியும், ஒரு மகனும் இருக்கின்றனர். இவருடைய மகன் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வரும் நிலையில், நேற்று முதல் நாள் என்பதால் எல்சிபாய் தன்னுடைய மகனை கல்லூரியில் விடுவதற்காக உடன் சென்றுள்ளார். அதன் பிறகு மண்டைக்காட்டு பகுதியில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

காணாமல் போன நகைகள்…. டிரைவர் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சோ. புதூரில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கல்லூரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜீவா என்ற மனைவி உள்ளார். இவர் அங்குள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இதனால் கணவன்-மனைவி இருவரும் அவலூர்பேட்டை சாலையில் வாடகை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஓய்வு பெற்ற நர்ஸ் வீட்டில் திருட்டு…. 1 வருடத்திற்கு பிறகு கொள்ளையன் கைது…. 8 1/2 பவுன் நகைகள் மீட்பு….!!!

ஓய்வு பெற்ற நர்ஸ் வீட்டில் திருடப்பட்ட தங்க நகைகள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கொல்லம்பாளையம் பகுதியில் சாத்துன்பீ என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வே மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக சாத்துன்பீயின் கணவர் ஜாகிர் உசேன் இறந்து விட்டதால் அவர் தன்னுடைய மகளுடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சாத்துன்பீ மற்றும் அவருடைய மகள் ஆகியோர் திருநெல்வேலி மாவட்டத்திற்கு சென்றுள்ளனர். அவர்கள் அக்டோபர் மாதம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைன் வியாபாரத்தில் நஷ்டம்… கடனை அடைக்க நகை திருட்டு… கைதான காதல் ஜோடிகள் பரபரப்பு வாக்குமூலம்…!!!

ஆன்லைன் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனை திரும்ப அடைக்க நகை திருட்டில் ஈடுபட்டதாக காதல் ஜோடிகள் வாக்குமூலம் கொடுத்தனர். கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் கிழக்கு வீதியில் வசித்து வருபவர் காளியம்மாள்(65). இவர் கடந்த மாதம் 28-ம் தேதி அன்று தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலையம் அருகில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேர் முகவரி கேட்பது போல நடித்து காளியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த  5 1/2 பவுன் நகையை பறித்து விட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உடைக்கப்பட்ட மேற்கூரை…. நகைகளுடன் தப்பியோட்டம்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

நகை பட்டறையின் மேற்கூரையை பிரித்து நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை அடுத்துள்ள எஸ்.பி.பட்டினத்தில் வசித்து வரும் செல்வம் என்பவர்(52) நகை பட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று செல்வம் வழக்கம்போல கடையை திறப்பதற்காக சென்றுள்ளார். அப்போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்தது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த செல்வம் உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது பட்டறையில் இருந்த 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க கம்மல், வெள்ளி கொலுசு ஆகியவை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு மெட்டி வேண்டும்”…. நூதன முறையில் கைவரிசை…. போலீஸ் விசாரணை…!!!

தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொட்டாரம் பகுதியில் ஒரு நகை கடை உள்ளது. இந்த கடையை நடராஜன் என்பவர் நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் காலை நேரத்தில் கடையை திறந்து லாக்கரில் இருந்த நகைகளை எடுத்து கடையில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார். அப்போது நகை வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் 2 பேர் கடைக்கு வந்துள்ளனர். இவர்கள் 2 பேரும் நடராஜனிடம் மெட்டி காண்பிக்குமாறு கூறியுள்ளனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆலயத்திற்கு சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி….!!!

வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நித்திரவிளை பகுதியில் மரியம்மை என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆலயத்திற்கு வழிபாட்டிற்காக வீட்டின் கதவை பூட்டி விட்டு சென்றுள்ளார். இவர் வழிபாடு முடிந்து வீட்டிற்கு வந்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மரியம்மை வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 2 1/2 பவுன் தங்க நகை மற்றும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை….. வசமாக சிக்கிய வாலிபர்….. விசாரணையில் வெளியான தகவல்கள்….!!

பல பெண்களிடம் நகை பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் பகுதியில் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த ஸ்கூட்டரை மறித்து அதில் வந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் வில்லுக்குறி அருகே மாடத்தட்டுவிளை பகுதியைச் சேர்ந்த சுபின் என்பது தெரியவந்தது. இவர் கடந்த மாதம் 22-ஆம் தேதி மளிகை கடையில் வேலை பார்க்கும் மேரி ஸ்டெல்லா என்ற பெண்ணிடம் முட்டை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வீட்டில் ஆள் இல்லா நேரம்…. திருடுபோன 35 பவுன் நகை…. மர்ம நபர்கள் கைவரிசை….!!

லாரி டிரைவர் வீட்டில் 35 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், காட்டூர் பகுதியில் வசித்து வருபவர் லாரி டிரைவர் முனியப்பன். இவருடைய மனைவி கலைச்செல்வி(35). இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் காட்டுப்பகுதியில் எடப்பாடி – மேட்டூர் பிரதான ரோட்டில் விவசாய நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். முனியப்பன் லாரியில் பொருட்களை ஏற்றிக்கொண்டு வட மாநிலத்திற்கு சென்று விட்டார். கலைச்செல்வி கடந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“முட்டையை” பொட்டலம் போட்ட பெண்…. மர்மநபரின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணிடம் 10 1/2 பவுன் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாங்கன்றுவிலை பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி மேரி ஸ்டெல்லா ஆவார். இவர் பாலூர் காக்கச்சிவிளை பகுதியில் இருக்கும் ஒரு மளிகை கடையில் வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் மளிகை கடைக்கு ஒருவர் வந்துள்ளார். அவர் முட்டை வேண்டுமென மேரி ஸ்டெல்லாவிடம் கேட்டுள்ளார். உடனே மேரி ஸ்டெல்லா முட்டையை எடுத்து பொட்டலம் போட்டுள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அடிக்கடி நடத்த திருட்டு…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. அதிரடி காட்டிய தனிப்படையினர்….!!

வெவ்வேறு பகுதியில் 2 பெண்களிடம் தங்க சங்கிலியை திருடிய வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பி.டி.ஆர். காலனியில் வசித்து வரும் சந்திரா(70) என்பவர் கடந்த மாதம் 22-ம் தேதி அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற மர்ம நபர்கள் 2 பேர் சந்திரா அணிந்திருந்த 4 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர். இதேபோல் பெரியகுளம் வரதராஜ நகரை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஓடும் பஸ்சில்… “20 பவுன் நகையை திருடிய 3 பெண்கள்”…. போலீசார் வலைவீச்சு…!!

மதுரையில் ஓடும்  பஸ்ஸில் பயணித்த  பெண்ணிடம் 20 பவுன் நகையை திருடிச் சென்ற மூன்று பெண்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் சுப்பிரமணியன்  கோயில் தெருவில் வசித்து வரும் அழகர்சாமி என்பவருடைய மனைவி ருக்குமணி(36)  அருப்புக்கோட்டையில் உள்ள சொந்தக்காரர்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பினார். அப்போது வரும் வழியில் மதுரையில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக ரிங்ரோடு மண்டேலா  நகரில்  இறங்கியுள்ளார். பின் அங்கிருந்து அவர் மதுரை பெரியார் பேருந்து நிலையம் செல்லும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற பெண்… பின் வந்து பார்த்த போது… காத்திருந்த அதிர்ச்சி..!!

மதுரையில் பூட்டிய வீட்டில் நகை செல்போனை திருடி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரையில்  உள்ள மகாத்மா காந்தி நகர் மகாநதி தெருவில் விஜயலட்சுமி(47) என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் அவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்து 6 கிராம், நகை, வெள்ளிப் பொருட்கள், செல்போன் கடிகாரம் போன்ற பல்வேறு பொருட்களை திருடி சென்றுள்ளார். இதையடுத்து வீ ட்டிற்கு வந்து பார்த்த போது நகை மற்றும் வீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

” கோவில் திருவிழா ” கூட்ட நெரிசலை பயன்படுத்தி கைவரிசை…. போலீஸ் அதிரடி…!!

பட்டபகலில் 4 பவுன் தங்க நகையை திருடிய 2 பெண்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் பகுதியில் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு மயானகொள்ளை திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவை காண்பதற்கு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூர் கிராமத்தில் வசிக்கும் ஜெயா என்பவர் வந்துள்ளார். இந்த திருவிழாவின் போது கோவிலில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்துள்ளது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொண்டு ஜெயாவின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த 2 பெண்கள் அவர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மருத்துவமனைக்கு சென்ற உரிமையாளர்…. வீடு புகுந்து திருடிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

 வீட்டின் பூட்டை உடைத்து நகை பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம், ஔவையார் தெருவில் வசித்து வரும் பரமேஸ்வரன்(37) மனைவி சீதாலட்சுமி. பரமேஸ்வரன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக சொந்த ஊருக்கு வந்திருந்தார். அச்சமயம் பரமேஸ்வரனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் சீதாலட்சுமி அரியலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு பரமேஸ்வரனை அழைத்து சென்றார். பின் அவர்கள் சிகிச்சை பெற்று விட்டு மாலை வீட்டிற்கு திரும்பினர். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“இங்கு வழிப்பறி நடைபெறும்” ஆசிரியரை ஏமாற்றிய வாலிபர்கள்….. போலீஸ் விசாரணை….!!

ஆசிரியையை ஏமாற்றி நகை பறிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஆவடி பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் மேரி பிரேமா என்பவர் வசித்துவருகிறார். இவர் பாண்டேஸ்வரம் பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம் போல் பள்ளிக்கு கிளம்பி  சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த 2 பேர்  இந்த பகுதியில் திருட்டு அதிகமாக நடைபெறுவத்தல் உங்கள் கழுத்தில் இருக்கும் நகைகளை உங்கள் கையில் இருக்கும் பையில் வைத்துக் கொள்ளுங்கள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்…. மூதாட்டிக்கு நடந்த கொடுமை…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மூதாட்டியிடம் இருந்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் புதூர் பகுதியில் நாகமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்தப் பகுதியில் இருக்கும் தனக்கு சொந்தமான மூன்று வீடுகளை வாடகைக்கு விட்டுவிட்டு ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில்  நாகமணி மட்டும் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில்  அவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். அதன்பிறகு  பீரோவில் இருந்த 5 ஆயிரம் ரூபாய் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கடைக்கு சென்று வருவதற்குள்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. மர்மநபர்கள் கைவரிசை….!!

வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகைகளை திருடிய மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள பார்த்திபனூர் கீழ் தெருவில் செந்தில் ராணி என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று செந்தில் ராணி தனது மகளுடன் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பிவந்து பார்த்தபோது அவரது வீட்டை திறக்க முடியவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் செந்தில்ராணி வீட்டின் கதவை உடைத்து உள்ளே […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற பெண்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணிடமிருந்து தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற இரண்டு பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மீனாட்சிநகர் பகுதியில் அருணாதேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் தினமும் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு செல்வது  வழக்கம். இந்நிலையில்   அருணாதேவி  கோவிலுக்கு  நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து  வந்த 2 வாலிபர்கள் அருணாதேவி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து  அருணாதேவி  சிவகங்கை குற்றப்பிரிவு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இந்த 10 ரூபாய் உங்களுடையதா….? பெண்ணிடம் நூதன முறையில் திருட்டு…. போலீஸ் விசாரணை…!!

நூதன முறையில் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற பெண்ணை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் பகுதியில் விஜயன்-ரம்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ரம்யா விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் ஹோட்டலில் ரம்யா உணவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது கீழே கிடக்கும் 10 ரூபாய் நோட்டு உங்களுடையதா என்பதை பாருங்கள் என ரம்யாவிடம் ஒரு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நகை வாங்குவதுபோல் நடித்து….. நைசாக திருடிய பெண்கள்….. கேரமாவில் பதிவான காட்சிகள்….!!

நகை வாங்குவதுபோல் நடித்து 2 பெண்கள் தங்க சங்கிலியை திருடிக்கொண்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வசித்து வரும் ராஜேந்திரன் என்பவர் பெரிய கடை பஜாரில் தங்க நகை கடை வைத்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவரது கடைக்கு பர்தா மற்றும் மாஸ்க் அணிந்து கொண்டு 2 பெண்கள் நகை வாங்குவது போல் வந்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்த பழைய தங்க நகைகளை கொடுத்துவிட்டு 2 கிராம் தங்க மோதிரம் வாங்கியுள்ளனர். இதனைதொடர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்தில் சென்ற மூதாட்டி… மர்ம நபர் கைவரிசை… போலீஸ் விசாரணை…

பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியிடம்  7 பவுன் தங்க சங்கிலியை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமாநாதபுரம் மாவட்டம் வாணி கிராமத்தில் ஜெயலட்சுமி என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமநாதபுரத்திற்கு சென்ற மூதாட்டி மீட்டும் அரசு பேருந்தில் ஏறி வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பேருந்தின் கூட்ட நெரிசலை பயன்படுத்திய மர்ம நபர் ஒருவர் ஜெயலட்சுமி அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார். இதனையடுத்து பேருந்து நிறுத்தத்தில் இறங்கியபோது சங்கிலி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வெளியே நின்றுகொண்டிருந்த கார்… உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி… மர்ம நபருக்கு வலைவீச்சு…!!

கார் கண்ணாடியை உடைத்து 4 பவுன் தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள குப்புச்சிபாளையத்தில் சோமு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பரமத்தி வேலூர் பகுதியில் வெல்டிங் பட்டறை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தனது காரில் நகை கடைக்கு 4 பவுன் நகைகளை வாங்கிக் கொண்டு மீண்டும் பட்டறைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து வேலையை முடித்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக காரின் அருகே […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நைசாக பேச்சு கொடுத்த மர்மநபர்… மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

நைசாக பேச்சு கொடுத்து மூதாட்டியிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் களத்தாவூர் பகுதியில் அழகம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் அரண்மனை பகுதிக்கு சென்று காய்கறி மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு வீட்டிற்கு செல்ல பேருந்திற்காக காத்துகொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியிடம் நைசான பேச்சு கொடுத்துள்ளார். அப்போது மூதாட்டியிடம், நீங்கள் அணிந்துள்ள சங்கிலி நன்றாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கடைக்கு சென்ற கணவன் மனைவி… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

இட்லி வியாபாரி வீட்டின் கதவை திறந்து 20 கிராம் தங்க நகைகளை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் அடுத்துள்ள கொமந்தபுரம் பொன்னப்பன் கோவில் தெருவில் சுப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இட்லி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று சுப்பையா மனைவி மாரீஸ்வரி வீட்டை பூட்டி விட்டு சாவியை வீட்டிற்கு வெளியே இருந்த மீட்டர் பெட்டி மீது வைத்து விட்டு வழக்கம்போல இட்லி கடைக்கு சென்றுள்ளார். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மகளை பார்க்க சென்ற பெற்றோர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

ஓய்வு பெற்ற வங்கி ஊழியரின் வீட்டில் மர்ம நபர்கள் 33 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் பகுதியில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான சுந்தர்ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விமலா என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் இருக்கும் தங்களது மூத்த மகளை பார்ப்பதற்காக சுந்தரராஜனும், விமலாவும் வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் சுந்தர்ராஜனின் வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்தில் சென்ற மூதாட்டி… பெண்கள் செய்த காரியம்… போலீசார் வலைவீச்சு…!!

பேருந்தில் செல்பவர்களிடம் இருந்து நகைகளை திருடும் மர்ம கும்பலை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் குதக்கொட்டை அடுத்துள்ள ஈசுப்புளிவலசை பகுதியில் கோபாலன் என்பவர் அவரது மனைவி பூமயிலுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மூதாட்டி பூமயில் சம்பவத்தன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தனது பேரனை பார்ப்பதற்கு ராமநாதபுரம் சென்றுள்ளார். இதனையடுத்து பேரனை பார்த்துவிட்டு மீண்டும் வீடு திரும்புவதற்காக ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்தில் ஏறியுள்ளார். மேலும் பேருந்தில் அதிக கூட்டம் இருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நூதன முறையில் திருட்டு…. மூதாட்டி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

மூதாட்டியிடம் நூதன முறையில் நகையை பறித்த 2 வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முனிஸ்வரன் காலனியில் பகுதியில் அனந்தப்பன் – கஸ்தூரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 2 வாலிபர்கள் மூதாட்டியிடம் முதியோர் உதவித்தொகை வாங்கி கொடுப்பதாக கூறி சிவகாசி பேருந்து நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அதன் பிறகு பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள வங்கியில் வைத்து மூதாட்டி அணிந்திருந்த தங்கதோடை கழற்றி பையில் வைத்துக்கொள்ளும்படி வாலிபர்கள் கூறியுள்ளனர். இதனை அடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்தில் சென்ற மூதாட்டி… மர்மநபர் செய்த செயல்… போலீசார் வலைவீச்சு…!!

பேருந்தில் சென்ற மூதாட்டியிடம் இருந்து 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் காட்டு பரமக்குடியில் உள்ள இந்திர குல வடக்கு தெருவில் ராமையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி புஷ்பவள்ளி முத்துவயல் பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது பரமக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து முத்துவயல் கிராமத்திற்கு செல்ல பேருந்து ஏறியுள்ளார். இதனையடுத்து பேருந்தில் கூட்டமாக இருந்த நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்திகொண்ட […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்தில் சென்ற பெண்… மர்மநபரின் கைவரிசை… ‘போலீசார் வலைவீச்சு’…

கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடம் இருந்து 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பாரதிநகர் வடக்குதெருவில் ராஜேஷ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி நாகவள்ளி தனது சகோதரிக்கு மருந்து வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து பாரதி நகரில் இருந்து ரோமன் சர்ச் செல்வதற்க்காக அரசு பேருந்தில் ஏறியுள்ளார். இந்நிலையில் பேருந்தில் கூட்டமாக இருந்ததால் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர் யாரோ நாகவள்ளி அணிந்திருந்த 4 […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்தில் சென்ற பெண்… பின்தொடர்ந்து வந்த மர்மநபர்… போலீசார் வலைவீச்சு…!!

பேருந்தில் சென்ற பெண்ணிடம் இருந்து 4½பவுன் தாலியை பறித்துக்கொண்டு சென்ற மர்மநபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள வளையனேந்தல் கிராமத்தல் கருப்பையா மற்றும் மனைவி ராமாயி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமாயி சம்பவத்தன்று அவரது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை பறித்துக்கொண்டு விற்பனை செய்வதற்காக எமனேஸ்வரம் பஜாருக்கு சென்றுள்ளார். இதனையடுத்து காய்கறிகளை விற்பனை செய்துவிட்டு பரமக்குடிக்கு சென்ற ராமாயி வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு மீண்டும் அங்கிருந்து ஊருக்கு செல்வதற்காக பேருந்தில் ஏறியுள்ளார். இதனைதொடர்ந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற உரிமையாளர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

வங்கி மேலாளர் வீட்டில் 34 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு வங்கியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 27-ஆம் தேதி பாஸ்கர் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் பாஸ்கர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கதவின் பூட்டை உடைத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோவிலுக்கு சென்ற பெண்கள்… மர்ம நபர்களின் கைவரிசை… போலீசார் தீவிர விசாரணை…!!

கோவில் திருவிழாவிற்கு சென்ற 2 பேரின் தங்க சங்கிலி காணமல் போனதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அடுத்துள்ள கன்னிராஜபுரத்தில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருவிழாவை பார்ப்பதற்காக கன்னிராஜபுரம் கிழக்கு தெருவில் வசித்து வரும் பொன்னுதுரை என்ற மூதாட்டி அவரது பேத்தியுடன் சென்றுள்ளார். அப்போது சிறுமி கழுத்தில் அணிந்திருந்த 3 1/2 பவுன் தங்க சங்கிலி கூட்டநெரிசலில் திடீரென மாயமாகியுள்ளது. இதுகுறித்து மூதாட்டி சாயல்குடி காவல்நிலையத்தில் புகார் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

10 கிராம் தங்க சங்கிலி திருட்டு…. மர்ம நபரின் கைவரிசை…. தேடும் பணியில் காவல்துறையினர்….!!

தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 1௦ கிராம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள காசிநாதபுரம் அருந்ததியர் பகுதியில் பால்துரை என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரின் மனைவி இரவு நேரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது மர்ம நபர் ஒருவர் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து அவரின் கழுத்தில் கிடந்த 10 கிராம் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பி ஓடியுள்ளார். இது குறித்து தகவல் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்த மதிப்பு 90,000… தப்பிச் சென்ற மர்ம நபர்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

பெண் ஒருவரிடம் 3 பவுன் தங்க நகையை பறித்து தப்பிச் சென்ற மர்ம நபர் ஒருவரை காவல்துறையினர் தேடிடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அத்திப்பாக்கம் கிராமத்தில் சின்னப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சபரி அம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் காலை நேரத்தில் அதே பகுதியில் அமைந்திருக்கும் புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்திற்கு பிரார்த்தனை செய்ய நடந்து சென்றுள்ளார். அப்போது 30 வயதுடைய வாலிபர் ஒருவர் சபரி அம்மாள் கழுத்தில் கிடந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

உள்ள யாரும் இல்லை என்று தெரிஞ்சு போச்சு… மர்ம நபர்களின் கைவரிசை… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

பூட்டியிருந்த வீட்டை உடைத்து தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடதொரசலூர் மதுரைவீரன் கோவில் பகுதியில் பாவாடை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர் இரவு நேரத்தில் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் மாடியில் சென்று தூங்கியுள்ளார். அப்போது காலையில் அவர் வீட்டின் கதவைத் திறப்பதற்காக கீழே இறங்கி வந்து பார்த்த போது ஏற்கனவே திறந்து இருந்ததை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எப்படியும் மாட்டி தான் ஆகணும்… நடைபெறும் தொடர் சம்பவங்கள்… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

வீட்டின் கதவை உடைத்து வெள்ளி கொலுசு திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பராபுரம் பகுதியில் பல திருட்டு சம்பவங்கள் வரிசையாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஓடக்கரை உச்சிப்பள்ளி மாயவர் கோயிலில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் கோயிலுக்கு சொந்தமான உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி விட்டனர். இதனை அடுத்து கோயிலுக்கு அருகே உள்ள ஒரு தோட்டத்து வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த வெள்ளி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விபத்தில் சிக்கிய குடும்பம்… உதவி செய்வது போல் நடித்து… நகை, பணம் திருடிய மர்ம நபர்…!!

ராமநாதபுரத்தில் உதவி செய்வதாக கூறி பணம் நகைகளை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் காந்தாரி அம்மன் கோவில் தெருவில் கண்ணன்(41) என்பவர் அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கண்ணன் அவரது மனைவி கார்த்திகயானி(31) மற்றும் 1 வயது குழந்தை ஹன்சிகா 3 பெரும் தென்றல் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இவர்கள் சென்ற வாகனம் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 3 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்றிருந்த இளம்பெண்ணிற்கு… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… சிவகங்கையில் பரபரப்பு..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூவந்தி அருகே வீட்டின் கதவை உடைத்து நகையை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூவந்தி போலீஸ் சரகத்தை சேர்ந்த இலுப்பக்குடி கிராமத்தில் வசித்து வரும் சாமிநாதன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பிரியா ( 28 ) என்ற மனைவி உள்ளார். இவர் வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்றுள்ளார். அதன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அதை மட்டும் காணும்….. எல்லோரும் அசால்ட்டா செய்யுறாங்க….. பேருந்தில் ஏற்பட்ட கொள்ளை சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் பேருந்தில் பயணம் செய்தவரிடம் நகையை திருடிய பெண்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் சும்மன்ஸ் பகுதியில் யுகப் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ரெஜினா பானு என்ற மனைவி இருக்கிறார். இவர் ஈரோட்டிலிருந்து மேட்டூருக்கு தனியார் பேருந்தில் 20  பவுன் நகையை பர்சில் வைத்து கொண்டு மேட்டூருக்கு பயணம் செய்து வந்தார். இந்நிலையில் வீட்டிற்கு வந்து பர்சை பார்த்த போது நகை வைத்திருந்த பர்சைகாணாததால் அதிர்ச்சியடைந்த ரெஜினா […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து இப்படி பண்ணிட்டு இருக்காங்க…. காவல்துறையில் குவிந்த புகார்…. அதிரடி நடவடிக்கை எடுத்த போலீஸ்….!!

குளச்சல் அருகே தொடர்ந்து நகைபறிப்பு மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் பகுதியில் கடந்த சில நாட்களாக நகை பறிப்பு மற்றும் கொள்ளை சம்பவம் நடந்து வந்ததுள்ளது. இதனால் அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் இந்த சம்பவத்தில் ஈடுபடும் மர்ம நபர்களை   தேடுவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் லட்சுமிபுரம் அருகே சந்தேகத்தின் பேரில் இருவரிடம் காவல் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஊருக்கு போயிருந்தேன் சார்..! பெண் பரபரப்பு புகார்… போலீஸ் வலைவீச்சு..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் வீட்டின் கதவை உடைத்து ரூ.50 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள  பெரம்பலூர்-வடக்கு மாதவி சாலையில் உள்ள அம்மன் நகர் பகுதியில் காமீல்பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரிதாபானு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் காமீல்பாஷா வெளிநாட்டில் வேலை பார்த்து வருக்கிறார். இதனால் தனது குழந்தைகளுடன் பரிதாபானு மேட்டு தெருவில் உள்ள மாமனார் […]

Categories
தேசிய செய்திகள்

திருமணம் என நாடகமாடி…” 18 பேரின் வாழ்க்கையை சீரழித்த பெண்”…. பொறிவைத்து பிடித்த குஜராத் போலீஸ்..!!

அகமதாபாத்தில் ஆண்களை மயக்கி திருமணம் செய்து கொண்டு விலை உயர்ந்த பொருட்களை திருடிக்கொண்டு சுற்றிய கும்பலை குஜராத் காவல்துறையினர் கைதுசெய்தனர். குஜராத் மாநிலம், ஜுனகத் பகுதியில் ஆண்களை திருமணம் செய்து கொண்டு அவர்களுடன் சிறிது காலம் வாழ்ந்து விட்டு அவர்களிடம் உள்ள தங்கம் மற்றும் பணத்தை திருடிச் செல்லும் பெண் உட்பட 5 பேர் கொண்ட குழுக்களை குஜராத் போலீஸ் கைது செய்தனர். ஜுனகத் கிராமத்தில் வசிக்கும் இளைஞருக்கு திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணம் முடிந்த அடுத்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சட்டைப்பையில தான் சார் வச்சுருந்தேன்…! மளிகை வியாபாரி புகார்… இளம்பெண் கைது..!!

திருச்செந்தூரில் தங்க நகையை திருட முயற்சித்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள திருவேற்காடு பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் திருச்செந்தூருக்கு மாசி திருவிழா தேரோட்டம் காண்பதற்காக தனது சித்தி மற்றும் தாயை அழைத்து சென்றுள்ளார். அங்கு எதிர்பாராதவிதமாக அவரது சித்தி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலி அறுந்துள்ளது. அறுந்த சங்கிலியை பாலமுருகன் ஒரு காகிதத்தில் மடித்து சட்டை பாக்கெட்டில் வைத்துள்ளார். பின் […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு போகும்போது இருந்தது…. இப்போ இல்ல…. போலீஸிடம் கதறிய பெண்….!!

கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்மநபர் குறித்து போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள முத்தியால்பேட்டை பகுதியில் கமலா என்பவர் வசித்து வருகிறார். அவர் இரண்டரை பவுன் தங்க சங்கிலியை அணிந்து கொண்டு அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அந்த கோவில் விழாவில் பக்தர்களின் கூட்டம் சற்று அதிக அளவில் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவிலுக்குள் சென்று சுவாமியை தரிசிக்க சென்ற கமலாவின் கழுத்தில் […]

Categories

Tech |