சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னதிருப்பதி பாண்டியன் தெருவில் ஹபீஸ்கான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெடுஞ்சாலை துறையில் மண்டல பொறியாளராக வேலை பார்த்தவர். இவருக்கு நசீர் ஜஹான்(82) என்ற மனைவி உள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஹபீஸ்கான் இறந்து விட்டதால் மூதாட்டி அப்பார்ட்மெண்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று காலை 2 வாலிபர்கள் மூதாட்டியிடம் அப்பார்ட்மெண்டில் இருக்கும் ஒரு வீட்டை வாடகைக்கு கேட்டுள்ளனர். இதனையடுத்து மூதாட்டி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த வாலிபர்கள் மதியம் 3 […]
