வீடு புகுந்து 7 பவுன் நகையை திருடிய மர்மநபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கலியன்விளை கிராமத்தில் சடையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகன் என்ற மகன் உள்ளார். கடந்த 7-ஆம் தேதி முருகன் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது அங்கிருந்த கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 7 பவுன் […]
