Categories
மாநில செய்திகள்

‘5 சவரனுக்கு கீழ் நகைக்கடன்…. 100% தள்ளுபடி”….. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததை அடுத்து கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை கடன் பெற்றவர்களின் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தகுந்த பயனாளர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு கட்டமாக நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் பெற்ற 14.40 லட்சம் பேரின் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடியில் புதிய நிபந்தனை…. பயனாளிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!!

நகை கடன் தள்ளுபடியில் அரசு கடும் நிபந்தனை விதித்ததை கண்டித்து, பயனாளிகள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்,பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது, திமுக அரசு, தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதியை குறிப்பிட்டிருந்தது. அதாவது கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் மற்றும் அதற்கு குறைவாக தங்க நகைகளை அடமானம் வைத்த கடனானது தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தள்ளுபடி செய்வதில் பல நிபந்தனைகளை […]

Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் பெற தகுதியானவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நகை கடன் தள்ளுபடி வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நகை கடன் தள்ளுபடி செய்யும் என்று அறிவித்திருந்தது. ஆனால் நகை கடன் தள்ளுபடியில் முறைகேடுகள் நடைபெறுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தது. அதன் அடிப்படையில் கூட்டுறவு வங்கிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை அளித்தனர். அதன்படி நகை கடன் தள்ளுபடி மோசடியில் வங்கி அதிகாரிகளும் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலி நகைகளை அடகு வைத்து நகை கடன் பெறுவது, […]

Categories
மாநில செய்திகள்

“அனைவரும் பயன்பெறுங்கள்” நகைக்கடன் தள்ளுபடி…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நகை கடன் பெற்றவர்களுக்கு கூடிய விரைவில் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள சைதாப்பேட்டையில் கூட்டுறவு வங்கி அமைந்துள்ளது. இங்கு  நகை கடன் வாங்கியவர்களுக்கு 5 சவரனுக்கு கீழ் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு பயனாளர்களுக்கு நகை திருப்பிக் கொடுக்கப்பட்டது. இதில் அமைச்சர் சுப்ரமணியன் மற்றும் அமைச்சர் ஐ. பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அதன்பிறகு அமைச்சர் ஐ.பெரியசாமி பத்திரிகையாளர்களிடம் பேசினார். அதில்  இந்த மாத இறுதிக்குள் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும். அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி குறித்த முக்கிய அறிவிப்பு…. தமிழக மக்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

நகை கடன் தள்ளுபடி பெற தகுதியானவர்களுக்கு பல்வேறு நிபந்தனைகளை அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நகை கடன் தள்ளுபடி குறித்து தமிழக முதல்வர் சட்டசபையில் விதி 110-ன் கீழ் அறிவித்திருந்தார். அதன்படி கூட்டுறவு வங்கிகள் 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் நகை கடனுக்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளதாக தெரியவந்தது. இதில்போலி நகைகளைக் கொண்டு கடன் பெறுவது, ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி…. முதல்வரின் அசத்தலான நலத்திட்டம்…!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டுறவு வங்கிகளில் விவசாயத்திற்காக பெறப்பட்ட நகைக்கடனை தள்ளுபடி செய்துள்ளார். தமிழக அரசானது பொது மக்களின் நலனுக்காக பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதை அடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டப் பேரவையில்  விதி 110-ன் கீழ் நகைகடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் விவசாயத்திற்காக 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி…. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழக அரசு பல்வேறு கூட்டுறவு வங்கிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 சவரன் வரை தங்க நகை கடன் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகள் தேர்வு செய்ய பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் 48 லட்சம் பேர் நகை கடன் வாங்கியதில் 13 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் வைத்த 22.52 லட்சம் பேரில் 10.18 லட்சம் […]

Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி அரசாணை ரத்து?…. ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

திமுக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது 5 பவுன் வரை நகைகளை அடகு வைத்து விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அதன்பிறகு ஆட்சியைப் பிடித்த திமுக அரசு கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ஆம் தேதி நகை கடன் தள்ளுபடி தொடர்பாக அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில் விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றிருந்தால் மட்டுமே தள்ளுபடி என்று அறிவித்திருந்தது. இந்த நிலையில் திருச்செந்தூரை சேர்ந்த லிங்கராஜ் என்பவர் […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி…. தமிழக அரசு புதிய அதிரடி….!!!!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி விவசாயிகளின் நலன் கருதி தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் பெறப்பட்ட 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் விதி 110-ன் கீழ் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் 1-ஆம் தேதி இந்த நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் மற்றும் தகுதியற்றவர்கள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டது. மேலும் இது குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள வெளி மாவட்டங்களில் உள்ள நகை பரிசோதகர்கள், வங்கி […]

Categories
மாநில செய்திகள்

“நகைக்கடன் தள்ளுபடி”… தமிழக அரசு திடீர் உத்தரவு….!!!!

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் திமுக வெற்றி பெற்றால் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. அதன்படி திமுக ஆட்சி அமைத்த பிறகு கடந்த நவம்பர் மாதம் 21-ஆம் தேதி தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை வைக்கப்பட்டுள்ள நகை கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதாவது கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் உள்ளவர்களில் தகுதி உடையவர்களின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி…. அரசின் நிபந்தனைகளும், அமைச்சரின் விளக்கமும்…. இதோ முழுவிபரம்….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது கூட்டுறவு வங்கிகளில் பெற்ற 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து ஆட்சியைப் பிடித்த திமுக, கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. அதன்படி கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெற தகுதி உடையவர்கள் கண்டறியப்பட்டு பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டது. அவ்வகையில் 48,84,726 பேர் நகை கடன் பெற தகுதியுடையவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கூட்டுறவு வங்கிகளில்….. அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடி …. அரசுக்கு வலுக்கும் கோரிக்கை ….!!!!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக தங்க நகைகளுக்கு கடன் வழங்கப்பட்டு வருகின்றது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக திமுக அரசு நகை கடன்களை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி 5 சவரன் வரை உள்ள நகை கடன்களை தமிழக அரசு சமீபத்தில் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கடன்களை தள்ளுபடி செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வெவ்வேறு வங்கிகளில் நகை கடன் பெற்றுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி…. யாருக்கெல்லாம் கிடையாது?…. முழு விவரங்களும் வெளியீடு….!!!!

தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் பொது நகை கடன் தள்ளுபடி தொடர்பான அரசாணையில் தகுதி இல்லாத இனங்களுக்கான நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது, கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், திமுக அரசு ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பின்னர் தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நகை கடன் தள்ளுபடி குறித்த ஒரு அறிவிப்பையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

தனியார் வங்கிகளிலும் நகைக்கடன் தள்ளுபடி…. எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை….!!!!

தமிழகத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் உள்பட அனைத்து வங்கிகளிலும் 5 பவுன் நகை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்த ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் தற்போதைய முதல்வர், அவருடைய வாரிசு மற்றும் திமுக நிர்வாகிகள், தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தனியார் வங்கிகள் என எந்த வங்கியில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. எல்லாமே ரெடியா இருக்கு…! நகை கடன் தள்ளுபடிக்கு புதிய அறிவிப்பு …!!

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் 40 கிராம் வரை நகை கடன் தள்ளுபடி குறித்த அரசாணை இந்த வாரத்தில் வெளியாகும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூட்டுறவு சங்கங்களில் தங்க நகை கடன் தள்ளுபடி குறித்த அரசாணை தயாராக இருப்பதாக கூறினார். அரசாணை வெளியானதும் 5 சவரன் மற்றும் அதற்கு குறைவாக நகை அடமானம் வைத்து இருப்பவர்களிடம் திருப்பி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி…. அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்….!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் உள்ள நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு எப்போது வரும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். இதையடுத்து கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி வழங்க […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நகைக்கடன் தள்ளுபடி…. தமிழக அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், முக்கியமான 5 கோப்பில் கையெழுத்திட்டார். அதில் முக்கியமான ஒன்று மாநகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், ஆவின் பால் விலை குறைப்பு, கொரோனா நிவாரண நிதி ரூ.4000 ஆகிய கோப்புகளில் கையெழுத்திட்டார். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் திருநங்கைகள் மற் இந்நிலையில் தேர்தல் […]

Categories

Tech |