கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பகுதியில் வசிக்கும் 25 வயதுடைய இளம்பெண்ணுக்கு முகநூல் மூலம் ஒரு வாலிபர் அறிமுகமானார். தாமோதரன் என்கிற ரவிக்குமார் என்ற பெயரில் அறிமுகமான வாலிபர் தான் சினிமா துறையில் வேலை பார்ப்பதாக இளம்பெண்ணிடம் கூறியுள்ளார். மேலும் நீங்கள் சினிமாவில் நடித்தால் பெரிய ஆளாக வருவீர்கள் என ஆசை வார்த்தைகள் கூறியதால் அந்த பெண் சினிமாவில் நடிக்க என்ன செய்ய வேண்டும் என அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு நீங்கள் விதவிதமான ஆடையில் உங்களை போட்டோ […]
