Categories
தேசிய செய்திகள்

நகைக்கடை தொழிலதிபரை சுட்டுக்கொன்ற மர்ம நபர்கள்… அதிர்ச்சி சம்பவம்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

நகை கடையில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். உத்திரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரி என்னும் பகுதியில் நகை கடை ஒன்றை நடத்தி வருபவர் ராகுல். இந்த நிலையில் அவரது கடைக்கு இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியுடன் வந்துள்ளனர். இதனை அடுத்து அந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த தொழில் அதிபரை சுட்டுள்ளனர். அதை பார்த்த பெண்கள் அலறிய போது அவர்களிடம் துப்பாக்கியை காட்டி அந்த மர்ம நபர்கள் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

FLASH NEWS: பிரபல நகைக்கடையில் கொள்ளை…. பெரும் பரபரப்பு…!!!!

வேலூரில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 30 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொள்ளையர்கள் பின்பக்க சுவரை துளையிட்டு கொள்ளையடித்துள்ளதாக கூறப்படுகின்றது. பல கோடி மதிப்புள்ள வைர நகைகளையும் திருடியதாக கூறப்படுகிறது. லாக்கரை உடைக்க முடியாததால் காட்சிக்கு வைக்கப்பட்ட தங்கம், வைரம் நகைகள் திருடபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

“ஹால்மார்க் எண் வேண்டாம்” தமிழகம் முழுவதும் நகைக்கடை உரிமையாளர்கள் போராட்டம்…!!!

தங்க நகை கடைகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து நகைகளிலும் 6 இலக்கம் கொண்ட தனி அடையாள எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்று இந்திய தர நிர்ணய ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்புக்கு தமிழக நகைக்கடை உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன்படி தமிழகம் முழுவதும் காலை 9 மணி முதல் 11 மணி வரை இரண்டரை மணி நேரம் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தி நகைக்கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடைகள் முன்பு ஹால்மார்க் […]

Categories
மாநில செய்திகள்

இந்த ஊழியர்கள் எல்லாம்…. கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கணும்…. சென்னை மாநகராட்சி அதிரடி…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானதுநாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை முதல் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற சென்னை மாநகராட்சி ஆணையர் […]

Categories
மாநில செய்திகள்

இந்த கடைகள் 50% பணியாளர்களுடன்…. இயங்க அனுமதி – வெளியான அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 உடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

வாழ்வாதாரம் பாதிப்பு: நகைக்கடை திறக்க அனுமதிக்க…. வியாபாரிகள் கோரிக்கை…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாளை ஜூன்-28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தொற்று பாதிப்பு குறையாத 11 மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மூன்று வகையான மாவட்டங்களை பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 27 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதில் நகைக்கடைகள், வணிக வளாகங்கள், ஜவுளி கடைகள் திறக்க அனுமதியளிக்கப்படவில்லை. இந்நிலையில் ஊரடங்கு தொடங்கியது முதல் நகைக்கடைகள் திறக்க அனுமதி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஒருவாட்டி செஞ்சதே தப்பு இதுல மறுபடியுமா…. சிசிடிவி கேமராவில் தூக்கிய ஊழியர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

மதுரை மாவட்டத்தில் நகையை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் வெற்றிவேல் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த இரு நாட்களுக்கு முன்பு மேலூரிலிருக்கும் நகைக்கடைக்கு சென்று மோதிரத்தை திருடி சென்றுள்ளார். இவரின் இச்செயலை கடையின் ஊழியர்கள் அங்கு இருக்கும் சிசிடிவி கேமராவில் பார்த்தனர். இதில் ஊழியர்கள் அவரை அடையாளம் கண்டு வைத்த நிலையில் வெற்றிவேல் மீண்டும் அதே கடைக்கு நகை எடுப்பது போல் சென்றதையடுத்து, நகையை திருட முயன்றிருக்கிறார். அப்போது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நாங்க போலீஸ் எங்க கூட வா…. 2 நாட்களாக எந்த தகவலும் இல்லை…. கதறும் குடும்பத்தினர்….!!

காவல்துறையினர் அழைத்து சென்ற நகைக்கடை உரிமையாளர் பற்றிய எந்த தகவலும் வெளிவராததால் குடும்பத்தினர் அச்சம் அடைந்துள்ளனர் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் வல்லம் ஊரணி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் நகைக்கடை மற்றும் நகை அடகு கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இவரது கடைக்கு வந்த 4 பேர் காரணம் எதுவும் கூறாமல் தங்களை காவல்துறையினர் என்று கூறி ஆறுமுகத்தை அழைத்து சென்றனர். இந்நிலையில் நேற்று மதியம் ஆறுமுகத்தின் குடும்பத்தினரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட அவர்கள் தஞ்சாவூர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நகைக்கடையை திறந்து பார்த்த முதலாளி… காத்திருந்த அதிர்ச்சி… சிசிடிவியில் கிடைத்த தகவல்…!!!

சேலம் மாவட்டத்தில் நகைக்கடையின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும் 5 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் உள்ள சித்தனுர் பகுதியில் ராஜா என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். அவர் இன்று காலை வழக்கம்போல தனது கடையை திறப்பதற்காக வந்திருக்கிறார். அப்போது நகை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பிறகு உள்ளே சென்று பார்த்தபோது நகைகள் அனைத்தும் கீழே சிதறிக் கிடந்தன. உடனடியாக […]

Categories
தேசிய செய்திகள்

அரிவாளுடன் வந்த கொள்ளையனை அடித்து விரட்டிய பெண்…!!

வீச்சி அரிவாளுடன் நகைக்கடையில் கொள்ளையடிக்க வந்த திருடனை பெண் ஒருவர் நாற்காலிகள் சரமாரியாக தாக்கி தலைதெறிக்க ஓட வைத்த சிசிடிவி காட்சி மிரள வைத்துள்ளது. கர்நாடகா மாநிலம் சிருங்கேறியில் உள்ள நகைக்கடை ஒன்றில் வீச்சி அரிவாளுடன் புகுந்த திருடன் அங்கு இருந்த பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை மிரட்டி ஓட வைத்துள்ளான். கடையில் இருந்த நகைகளை அள்ளி திணிக்கும் போது எதிர்பாராமல் ஒரு பெண்மணி நாற்காலியை எடுத்து அவனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை எதிர்கொள்ள முடியாத கொள்ளையன் நகைகள் […]

Categories
தேசிய செய்திகள்

நகைக்கடையில் 50 கிலோ வெள்ளி திருட்டு… குழப்பத்தை ஏற்படுத்திய கொள்ளையர்கள்… போலீஸ் விசாரணை..!!

நகைக்கடை ஒன்றில் 50 கிலோ வெள்ளியையும் 10,000 ரூபாய் பணத்தையும் திருடிச் சென்ற கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். பெங்களூரில் உள்ள ஒரு நகைக் கடைக்குள் புகுந்த கும்பல் 35 லட்சம் ரூபாய் மதிக்கத்தக்க 50 கிலோ வெள்ளியையும், 10 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஆனால், அந்த கடையில் இருந்த தங்க நகைகளை அவர்கள் கொள்ளையடிக்காமல் சென்றது காவல் துறையினர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில்,”கிழக்கு பெங்களூரின் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நகைக்கடை உரிமையாளர் தீட்டும் மெழுகு ஓவியம் – கொரோனா ஊரடங்கு உதவியதாக, ஓவியம் தீட்டியவர் கருத்து…..!!!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில்கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி நகைக்கடை உரிமையாளர் ஒருவர் கண்கவர் மெழுகு ஓவியங்களை தீட்டி வருகிறார். ஆலங்கையின் பகுதியில் நகைக்கடை நடத்தி வரும் விஜயகுமார் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் பள்ளி பருவத்தின் போது ஓவியத்தில் ஆர்வம் காட்டி பல்வேறு ஓவியங்களை வரைந்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கில் அவர் வீட்டில் உள்ள நிலையில் தற்போது பல்வேறு விதமான ஓவியங்கள் செய்வதற்கு ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி வந்துள்ளார். வித்தியாசமான முயற்சியாக மெழுகை கொண்டு ஓவியம் வரைந்துள்ளார். மெழுகை […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இருந்து பணிக்காக அழைத்துவரப்பட்ட 30 ஊழியர்கள்… கோவையில் நகைகடைக்கு சீல்..!!

கோவையில் விதிகளை மீடியா பிரபல நகைகடையான ஜிஆர்டி-க்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். உரிய அனுமதியின்றி சென்னையில் இருந்து 30 ஊழியர்கள் கோவை அழைத்து வரப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணம் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் 5ம் கட்ட ஊரடங்கு தற்போது உள்ள நிலையில், நிபந்தனைகளுடன் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதில் நகைகடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மேலும், சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக […]

Categories

Tech |