Categories
மாநில செய்திகள்

மக்களே….!  “நகைக்கடன் தள்ளுபடி”…. வெளியான மகிழ்ச்சி செய்தி….. தமிழக அரசு அதிரடி….!!!

கூட்டுறவு வங்கிகளில் அடமானமாக உள்ள நகைகளை பொங்கலுக்கு திரும்ப வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டுறவு வங்கிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக தங்க நகைகளுக்கு கடன் வழங்கப்பட்டு வருகின்றது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக திமுக அரசு நகை கடன்களை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தது.  இதனால் 5 சவரன் வரை உள்ள நகை கடன்களை தமிழக அரசு சமீபத்தில் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கடன்களை தள்ளுபடி செய்வதற்கு ஏற்பாடுகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி…. அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியாக முதல்வர் மு.க ஸ்டாலின் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்திருந்தார். தற்போது அந்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற வருகிறார். அந்த வகையில் கூட்டுறவு வங்கிகளில் உள்ள 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் 5 சவரனுக்கு உட்பட்ட ரூ.6000 கோடி நகை கடன் தள்ளுபடி செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நகை கடன் தள்ளுபடி என்பது குடும்பத்திற்கு 5 சவரன் என சில […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு சூப்பர் தீபாவளி பரிசு…. உங்க பொருள் உங்க கையில்…. அரசு அசத்தலான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் உள்ள நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு எப்போது வரும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். இதையடுத்து கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து நகை கடன் தள்ளுபடி கான அரசாஓணை எப்போது வெளியாகும் […]

Categories
அரசியல்

வீட்டுக் கடன், நகைக் கடன் வட்டி குறைப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தற்போது பண்டிகை காலத்தை முன்னிட்டு மக்களை கவரும் வகையில் அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி நகை கடன் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. தங்க நகை மற்றும் சவரன் தங்க பத்திரம் ஆகிய இரண்டிற்கும் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கடன்களுக்கு வட்டி விகிதம் 1.45% குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நகை கடன்களுக்கு இனி 7.30% வட்டி விதிக்கப்படும். சவரன் தங்கப் பாத்திரத்தை வைத்து பெறக்கூடிய […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன்…. தினமும் 5 மணிக்குள்…. தமிழக அரசு உத்தரவு…!!!

கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வைத்து கடன் பெற்றவர்களில் தகுதியானவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தகுதி வாய்ந்தவர்கள் யாரெல்லாம் என்பதை அறியும் பணியானது தீவிரமாக நடந்து வருகிறது. இதில் பலர் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதை கண்டறியும் பணியானது நடந்து வருகிறது. அந்த அடிப்படையில் கூட்டுறவு சங்கங்களில் அனைத்து நகைகளையும் ஆய்வு செய்து தினந்தோறும் 5 மணிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதைப்பற்றி கூட்டுறவு சங்க […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : நகைக்கடன் முறைகேட்டை ஆய்வு செய்ய குழு அமைப்பு!!

கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் முறைகேட்டை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. 5 சவரன் நகை கடன் மட்டுமின்றி 100% பொது நகைக் கடன்களையும் ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சார்பதிவாளர், சரக மேற்பார்வையாளர், நகை மதிப்பீட்டாளர் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளது. சென்னை மண்டலத்தில் துணை பதிவாளர்களை கொண்ட குழு ஆய்வு செய்து அறிக்கை தர உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்து நவம்பர் 20க்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு […]

Categories
அரசியல்

பொய் சொல்றாரு…. தைரியமிருந்தா கேஸ் போடுங்க…. சவால் விட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்…!!!

தமிழகத்தில் வரும் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிரம் பணிகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் அதிமுக சார்பாக தலைமை தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம்  சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தல் அதிமுகவுக்கு வெற்றி தேர்தலாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. அதிமுக நெல்லை மாவட்டத்தில் […]

Categories
அரசியல்

தப்பு செஞ்சவங்க யாராக இருந்தாலும்…. சும்மா விட மாட்டோம்…. அமைச்சர் ஐ.பெரியசாமி…!!!

கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், கூட்டுறவு துறையில் பல்வேறு மோசடிகள் நடைபெற்றுள்ளன. அவை அனைத்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது. மிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் எந்த அளவுக்கு அதிமுகவினர் முறைகேடுகள் செய்துள்ளனர் என்பது குறித்து ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது தகுதியுள்ள அனைவருக்கும் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முறைகேடு ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

5 நாட்களில் நகைக்கடன் தள்ளுபடி…. வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தல் வாக்குறுதியாக திமுக அரசு பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தது. அதை ஒவ்வொன்றாக தற்போது நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் நகைக் கடன் தள்ளுபடி எப்போது நிறைவேற்றப்படும் என்று மக்களிடையே எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் தகுதியானவர்களுக்கு இன்னும் ஐந்து நாட்களில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அமைச்சர் பெரியசாமி அறிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், நகைக்கடன் முறைகேடுகளில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். நகையே இல்லாமல் […]

Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் மோசடி…. தமிழகத்தில் பெரும் பரபரப்பு…!!!

கடந்த அதிமுக ஆட்சியில் நகைகடனில் பல்வேறு இடங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டு தமிழக அரசு அம்பலப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குரும்பூர்  தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மாபெரும் மோசடி நடைபெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது. குரும்பூர் அங்கமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் பெற்றுள்ளவர்களின் விவரங்களை திருச்செந்தூர் கூட்டுறவு சங்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது வங்கியில் நகையே வைக்காமல் போலியான பையை வைத்து அதில் நகை இருப்பது போல கூறி கடன் வாங்கி […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்…. அதிமுக ஆட்சியில் பலே மோசடி…. திடிக்கிடும் தகவல்கள்….!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் உள்ள நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு எப்போது வரும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். இதையடுத்து கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் ஒரே நபர் நகை கடன் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நகைக்கடன்…. தமிழக அரசு புதிய பரபரப்பு உத்தரவு….!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் உள்ள நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு எப்போது வரும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். இதையடுத்து கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஒரே குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் பல கூட்டுறவு […]

Categories
அரசியல்

நகையே இல்லாமல்…. வெறும் பையை வைத்து ரூ.2 கோடி…. அதிமுக ஆட்சியில் பெரும் மோசடி…!!!

கடந்த அதிமுக ஆட்சியில் நகைகடனில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று திமுக அரசு பெரும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குரும்பூர்  தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மாபெரும் மோசடி நடைபெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது. குரும்பூர் அங்கமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் பெற்றுள்ளவர்களின் விவரங்களை திருச்செந்தூர் கூட்டுறவு சங்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது வங்கியில் நகையே வைக்காமல் போலியான பையை வைத்து அதில் நகை இருப்பது போல கூறி […]

Categories
அரசியல்

நகைக்கடன், பயிர்க்கடன்…. கடந்த ஆட்சியில் எல்லாமே தில்லுமுல்லு…. அமைச்சர் பெரியசாமி பொளேர்…!!!

தமிழகத்தின் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். இதற்கிடையில் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர் கடன், நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பை மக்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். ஆனால் அந்த அறிவிப்பு தாமதமாவது குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் விளக்கமளித்தனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி, விவசாய பயிர்க் கடன் ரூபாய் 2,393 கோடிக்கும் மேலாக நிலத்தின் அளவிற்கு மேலாக கடந்த […]

Categories
மாநில செய்திகள்

ஐய்யயோ…! இவர்களுக்கு கடன் தள்ளுபடி இல்லை…. முதல்வர் சொன்ன ஷாக்  தகவல்….!! 

தமிழகத்தில் கூட்டுறவு சங்கத்தில் கடன் உள்ள யாருக்கெல்லாம் தள்ளுபடி செய்யப்படும் என விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையின் கடைசி நாளான இன்று 110வீதியின் கீழ் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பை முக.ஸ்டாலின் அறிவித்தார். கூட்டுறவு வங்கிகளில் 5பவுனுக்குட்பட்டு கடன் வைத்துள்ளவர்களுக்கு பலன் கிடைக்கும் வகையில் இந்த அறிவிப்பை தேர்தல் அறிக்கையிலே சொல்லி இருந்தார். இதனை நிறைவேற்றும் வகையில் தற்போது ஸ்டாலின் அறிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல் ஒரு சில இடங்களில் முறைகேடாக சிலர் […]

Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி…. தமிழக மக்களுக்கு வெளியான சூப்பர் செய்தி…!!!

திமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிக்கைகள் அறிவிக்கப்பட்டன. அந்த  அறிக்கைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட சில அறிக்கைகள் மட்டும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. இந்நிலையில் அந்த திட்டங்களும் நிறைவேற்றினால் நன்றாக இருக்குமே என்று மக்கள் சமூக வலைதளங்கள் மூலம் தங்களுடைய விருப்பங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதில் மிக முக்கியமானது கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி மக்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை அடமானம் வைத்துள்ளவர்களின் கடன் […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…..!!!!!

கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை தங்க நகை அடமானம் வைத்திருக்கக் கூடியவர்களின் விவரங்களை தமிழக அரசு கோரியுள்ளது. கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து பட்ஜெட் கூட்டத்தொடரில் நகைக் கடன் தள்ளுபடி தொடர்பாக அறிவிப்பு வெளியாகுமா என்றும் எதிர்பார்ப்பு இருந்தது. கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை […]

Categories
மாநில செய்திகள்

வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – தமிழகத்தில் பரபரப்பு…!!!

திமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிக்கைகள் அறிவிக்கப்பட்டன. அந்த  அறிக்கைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட சில அறிக்கைகள் மட்டும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. இந்நிலையில் அந்த திட்டங்களும் நிறைவேற்றினால் நன்றாக இருக்குமே என்று மக்கள் சமூக வலைதளங்கள் மூலம் தங்களுடைய விருப்பங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதில் மிக முக்கியமானது கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி ஆகும். இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் 5 பவுன் நகைகளுக்கு குறைவாக அடகு வைத்துள்ள நகைக் கடன் தள்ளுபடி […]

Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி: யாருக்கெல்லாம் பொருந்தாது…? வெளியான முக்கிய தகவல்…!!!

திமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிக்கைகள் அறிவிக்கப்பட்டன. அந்த  அறிக்கைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட சில அறிக்கைகள் மட்டும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. இந்நிலையில் அந்த திட்டங்களும் நிறைவேற்றினால் நன்றாக இருக்குமே என்று மக்கள் சமூக வலைதளங்கள் மூலம் தங்களுடைய விருப்பங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதில் மிக முக்கியமானது கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி மற்றும் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஆகியவை மக்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

நகைக்கடன், வீட்டுக்கடன், கார்கடன் வாங்குவோருக்கு…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான மஹாராஷ்டிரா வங்கிக்கு பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது நகை கடன், வீட்டுக் கடன், கார் கடன் ஆகியவற்றுக்கான பிராசஸிங் கட்டணத்தை ரத்து செய்வதாக பாங்க் ஆப் மகாராஷ்டிரா தெரிவித்துள்ளது. இந்த சலுகை செப்டம்பர் 30 வரை மட்டுமே. இதுகுறித்து வங்கி சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், வீட்டுக் கடன்களுக்கு 6.90 சதவீதமும் கார்களுக்கு 7.30 சதவீதமும் வட்டி விதிக்கப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா இருங்க…. இந்த 3 கடன்கள் விரைவில் தள்ளுபடி…. வெளியான குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்காக செய்து வருகிறது. மேலும் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா நிவாரண தொகை, அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், பால் விலை குறைப்பு ஆகியவை உடனடியாக செயல்படுத்தப்பட்டது. இதனையடுத்து கேஸ் சிலிண்டருக்கு மானியம் ரூ 100, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், விவசாயக் கடன், நகை கடன் தள்ளுபடி கல்விக் […]

Categories
தேசிய செய்திகள்

நகையை அடகு வைக்க போறீங்களா…? அதுக்கு முன்னாடி…. இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!!

இந்தியாவில் தங்கம் என்பது ஆடம்பரப் பொருளாக மட்டுமல்லாமல் சிறந்த முதலீட்டு பொருளாகவும் விளங்குகிறது. தங்கத்தை வைத்திருப்பது மதிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த சொத்தாகவும் பார்க்கப்படுகிறது. நமக்கு நெருக்கடியான காலங்களில் தங்கத்தை அடகு வைத்து பண தேவைகளையும் நிறைவேற்றி கொள்ள முடியும். இவ்வாறு தங்கத்தை வைத்து வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கடன் கொடுப்பது உண்டு. இந்நிலையில் கொரோனா நெருக்கடி காலத்தில் பலரும் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதன் காரணமாக தங்க நகையை அடகு வைத்து கடன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் விரைவில்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விவசாயக் கடன், நகைக்கடன் உரியக் காலத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பிப்பவர்களுக்குக் காலதாமதமின்றி குடும்ப அட்டைகள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடனுதவி கோரும் சுயஉதவிக் குழுக்கள், சிறு வணிகர்கள், மாற்றுத்திறனாளிகள், மகளிர் தொழில்முனைவோர் உள்ளிட்டவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடக் கூட்டுறவுச் சங்கங்கள் வாயிலாகத் தகுதியானவர்களுக்குக் கடன் வழங்கிடவேண்டும். பொது விநியோகத்திட்டத்தை முழுவதுமாக […]

Categories
மாநில செய்திகள்

நகைக்கடன்…. தமிழகம் முழுவதும் செம சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் விவசாயத்துக்காக வாங்கப்பட்ட தங்க நகை கடன்களுக்கான வட்டி 3 சதவீதம் மானியமாக வழங்க அனைத்து வங்கிகளுக்கும் நபார்டு வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மார்ச் 1 ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரையிலான தேதிகளில் நகை கடன்களுக்கான 7% வட்டியில் 3 சதவீதம் மானியமாக வழங்கப் பட உள்ளது. அதன்படி நகை கடன் முறையாக செலுத்தியவர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் 3 சதவீதம் வட்டி தொகை மானியமாக அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

Categories
தேசிய செய்திகள்

நகைக்கடன் வாங்குறதுக்கு முன்…. இதெல்லாம் கட்டாயம் தெரிஞ்சிக்கிட்டு…. அப்புறமா போங்க…!!!

இந்தியாவில் தங்கம் என்பது ஆடம்பரப் பொருளாக மட்டுமல்லாமல் சிறந்த முதலீட்டு பொருளாகவும் விளங்குகிறது. தங்கத்தை வைத்திருப்பது மதிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த சொத்தாகவும் பார்க்கப்படுகிறது. நமக்கு நெருக்கடியான காலங்களில் தங்கத்தை அடகு வைத்து பண தேவைகளையும் நிறைவேற்றி கொள்ள முடியும். இவ்வாறு தங்கத்தை வைத்து வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கடன் கொடுப்பது உண்டு. நகை கடன் வாங்க நினைத்தால் எந்த வங்கியில் வாங்க வேண்டும்? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி குறைவு? என்பது குறித்து எல்லாவற்றையும் ஆலோசிக்க […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்…. தமிழகம் முழுவதும் புதிய உத்தரவு…!!!

ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது. இதற்கு முன்னதாக தேர்தல் வாக்குறுதியாக பல அரசியல் கட்சியினரும் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்து வந்தனர். அந்தவகையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன்  வரை பெற்ற நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் கடந்த ஜனவரி பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பொது கடன்கள் நிலுவை விபரங்களை கணக்கெடுக்க கூட்டுறவு சங்க பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். சேகரிக்கப்பட்ட பொது […]

Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி: ஜன-31 வரை நிலுவைத்தொகை எவ்வளவு…? கூட்டுறவுத்துறை உத்தரவு…!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்துள்ளார். அதாவது விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க் கடன் தள்ளுபடி, 6 சவரன் நகை கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழுக்கள் கடன் தள்ளுபடி என பல அறிவிப்புகளை அறிவித்தார். இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் நகைக்கடன் […]

Categories
மாநில செய்திகள்

வங்கிகளில் நகைக்கடன் ரத்து… கூட்டுறவு துறை முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நகை கடன் ரத்து செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்த நிலையில் கடன் நிலுவை விவரங்களை கூட்டுறவுத் துறை கோரியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு! நகைக்கடனும் தள்ளுபடி…. வெளியான அடுத்த அறிவிப்பு…!!

நகைகளை அடகு வைத்து கடன் பெற்ற விவசாயிகளின் பயிர்கடனும் தள்ளுபடி செய்யப்படும் என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளார். மொத்தம் 18,43000 விவசாயிகள் வாங்கிய விவசாய பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய போவதாக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் கூட்டுறவு […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகம் முழுவதும் நிறுத்தம்… “பல லட்சம் பேர் பாதிப்பு”… வேதனையில் மக்கள்..!!

நகைக்கடனுதவி திடீரென்று நிறுத்தப்பட்டதாக தகவல் வந்ததால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்திவைக்கபட்டிருக்கிறது. நகைக்கடன்களை நிறுத்தம் செய்யுமாறு கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அனைத்து மாவட்ட மற்றும் மண்டல இணை பதிவாளர்களுக்கு செல்போன் மூலம் நேற்று குறுந்தகவல்  ஒன்றினை அனுப்பி இருக்கிறார். அதில் அனைத்து கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் […]

Categories

Tech |