Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் திமுக தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கியில் 5 சவரன் நகை தள்ளுபடி செய்வதாக அறிவித்து இருந்தது. இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளை 5 சவரன் நகை கடையில் முறைகேடு நடந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கூட்டுறவு வங்கியில் 5 சவரன் நகை மற்றும் அனைத்து பொது நகைகளையும் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் ஒரு குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள் பெற்ற அனைத்து நகை கடன்கள் பற்றிய விவரங்கள், கடன் பெற்ற நாள் ,தொகை, கடன் கணக்கு எண், குடும்ப […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விதிகளை மீறி தனிநபர் கடன்…. கூட்டுறவு சங்க செயலாளர் அதிரடி பணி நீக்கம்….!!!!

சேலம் மாவட்டம் காடையாம்பட்டியில் உள்ள கூட்டுறவு வங்கியில் தனிநபர் கடன் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது.இதில் கூட்டுறவு சங்க உறுப்பினராக இருந்த சக்தி மற்றும் லட்சுமி ஆகியோர் வங்கி விதிமுறைகளையும் மீறி தனிநபர் கடன் வழங்கி இருப்பத்தாக தற்போது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து  செயலாளர் மணிராஜ் பெயரிலும் நகைக்கடன் வழக்கிருப்பதை உறுதிசெய்யபட்டு விசாரணைக்கு பின் அவர் பணி நீக்கம் செய்யப்படுவார் என்று வங்கியின் தலைவர் சுந்தர்ராஜன் கூறியுள்ளார். இந்த வழக்கை விசாரணை செய்த போது, ஏற்கனவே கூட்டுறவு வங்கியில் […]

Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் மோசடி…. சங்கத் தலைவர் அதிமுக சுந்தரராஜன் திடீர் ராஜினாமா…!!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து, சங்கத்தின் தலைவரும் மள்ளர்சமுத்திரம் பேரூர் அதிமுக செயலாளருமான சுந்தரராஜன் திடீரென்று ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பிமரப்பெட்டி பாலகிருஷ்ணன் என்பவர் அடகு வைத்த இரண்டு வளையல்கள் 5 பவுன் உட்பட தள்ளுபடி கடனுக்கு தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அதனை ஆய்வு செய்த போது தரமற்ற நகை என்பது தெரியவந்தது. […]

Categories
மாநில செய்திகள்

நகைக் கடன் மோசடி : “ஒரே இடத்தில் பணியாற்றுவதால் குளறுபடி” – தமிழக அரசு…!!!

தமிழகத்தில் மதுரை, சிவகங்கை திருவண்ணாமலை, தர்மபுரி, திருவாரூர் மாவட்டங்களில் நடைபெற்ற நகைக்கடன் மோசடிகளை தமிழக அரசு வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. மேலும் தர்மபுரி மாவட்டம் பாளையம், சேலம் காடையம்பட்டு கூட்டுறவு சங்கங்களில் ஒரே நபர் 2425 கிராம் நகைகளை ரூபாய் 72 .39 லட்சம் நகைக்கடன் பெற்றுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் ஒரே குடும்பத்தினர் 614 நகைக்கடன் 1.63 கோடிக்கும், மற்றவர்கள் ரூபாய் 2.46 நகைக்கடன்களை ஒரே ஆதார் எண்ணை வைத்து நகைக்கடன் பெற்றிருக்கின்றனர். […]

Categories

Tech |