கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நித்திரவிளை பகுதியில் வசிக்கும் பாபு வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு உஷா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உஷா தனது குழந்தைகள் அணிந்திருந்த தங்க சங்கிலி, மோதிரம் என 5 1/2 பவுன் நகைகளை கழற்றி வீட்டில் அலமாரியில் வைத்துள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் விபின், வினிஷ், அனீஸ் ஆகியோர் தேங்காய் சிரட்டை வாங்குவது போல உஷாவின் வீட்டிற்கு சென்று நோட்டமிட்டனர். இதனை […]
