Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலத்தில் மண்ணில் புதைக்கப்பட்ட 27 பவுன் நகை”…. போலீசார் மீட்பு…!!!!!

மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 27 பவுன் நகை மீட்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஒரு நகைக்கடையில் சுமார் 80 பவுன் நகைகள் திருட்டுப் போன நிலையில் இது குறித்த புகாரின் பேரில் பள்ளபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்கள். இதில் கடையில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்த தீபக் என்ற இளைஞர் நகைகளை திருடியது தெரிந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டார்கள். […]

Categories
சினிமா

அம்மாடியோ! கழுத்தில் 3 கிலோ நகையுடன் நடிகர் நகுலின் மனைவி…. வெளியான புகைப்படம்…. வாயடைத்து போகும் பெண்கள்….!!!!

பொதுவாக பெண்களுக்கு நகைகள் மீது அதிகம் பிரியம் உண்டு. வித விதமான நகைகளை அணிய வேண்டும் என அவர்களுக்கு எப்போதும் ஆசை இருக்கும். இதனால் பெண்கள் போட்டி போட்டு நகைகளும் வாங்குவார்கள். இந்நிலையில் நடிகர் நகுல் மனைவி ஸ்ருதி தனது கழுத்தில் 3 கிலோ தங்கத்தில் செய்த நெக்லேஸ் ஒன்றை அணிந்து இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் வடிவத்தில் அந்த நெக்லேஸ் இடம்பெற்றுள்ளது. அந்த போட்டோவை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதும், பலரும் ஆச்சர்யம் அடைந்திருக்கின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

கீழே கிடப்பது உங்கள் பணமா…? ஒரு லட்சத்தை திருடி கைவரிசை காட்டிய கும்பல்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!!

சிதம்பரம் பொன்னம்பலம் நகரச் சேர்ந்த சண்முகம், கலராணி தம்பதியினர் வசித்து வருகின்றார்கள். சம்பவத்தன்று  இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள ஒரு வங்கிக்கு வந்துள்ளனர். அங்கு தங்களது நகையை அடகு வைத்துவிட்டு ஒரு லட்சத்தை பெற்றுள்ளனர். பணத்தை மோட்டார் சைக்கிளில் இருக்கைக்கு கீழ் பகுதியில் உள்ள பெட்டியில் உள்ளே வைத்து பூட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு உள்ளனர். அப்போது சிதம்பரம் மேல வீதியில் உள்ள ஒரு கடைக்கு சென்று விட்டு தேவையான பொருட்களை சண்முகம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அது உங்களுடைய பணமா…? தொழிலாளியிடம் 1 1/4 லட்சம் அபேஸ்… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!!

நிலக்கோட்டை அருகே உள்ள கரியம்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர்  வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான   இவர் தனது மகனின் திருமண செலவிற்காக நகைகளை அடகு வைக்க நிலக்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். வண்டி முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். அதன்பின் வங்கியில் நகைகளை அடகு வைத்து 1,30,000 பெற்றதாக கூறப்படுகின்றது. அந்த பணத்தை பாண்டி ஒரு பையில் வைத்து மோட்டார் சைக்கிள்  நிறுத்தி இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

திருநங்கைகள் போல் வேடம் அணிந்த ஆண்கள்…. இளம் பெண்ணிடம் நகை கொள்ளை…. 3 பேர் கைது….!!!!!!

திருநங்கைகள் போல வேடம் அணிந்து இளம் பெண்களிடம் கொள்ளையடித்த மூன்று நபர்களை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் பெண்கள் போல் ஆடை அணிந்து ஒரு பெண்ணை பயமுறுத்தி அவரிடம் இருந்து குழந்தைக்கு உடல் நல கோளாறு ஏற்பட்டு இருக்கிறது எனக் கூறி அந்த பெண்ணை மிரட்டி அவரிடம் இருந்து நகைகளை பறித்துள்ளார். மேலும் அந்தப் பெண்ணிடம் அவருடைய குழந்தைக்கு உடல்நலம் பெற வேண்டும் என்றால் சில பூஜைகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். அதன்படி அந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“வீடு புகுந்து இளம் பெண்ணை கத்தியால் குத்தி கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்”…. போலீஸ் வலைவீச்சு….!!!!!

அதிகாலையில் வீடு புகுந்து பெண்ணை கத்தியால் குத்தி விட்டு தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டினம் அருகே இருக்கும் கல்லாமொழி பதுவை நகரை சேர்ந்தவர் ருபிஸ்டன். இவர் மீன்பிடி தொழிலை செய்து வருகின்றார். இவரின் மனைவி ஸ்மைலா. இத்தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். ஸ்மைலா தனது வீட்டில் பெண்கள் அழகு நிலையம் நடத்தி வருகின்றார். இந்த நிலையில் சென்ற 21ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

நகை வாங்குவோர் கவனத்திற்கு…. இனி இப்படி இருக்குதானு செக் பண்ணி வாங்குங்க…. முக்கிய அறிவிப்பு….!!!!

தங்கம் என்பது இந்தியாவில் ஆடம்பரப் பொருளாக மட்டும் அல்லாமல் முதலீட்டு பொருளாகவும் பார்க்கப்படுகிறது. தங்கத்தை விரும்பாதவர்களே இல்லை என்ற அளவிற்கு தங்கத்தின் மீதான மோகம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இந்த நிலையில் தங்க நகை வாங்குவோர் ஜூன் 1-ஆம் தேதி (இன்று) முதல் முக்கிய நடைமுறையை பின்பற்ற வேண்டும். அதாவது இனி நகைக்கடைகள் 22, 18, 14 காரட் ஆகிய மூன்று கிரெடுகளில் மட்டுமே தங்க நகை விற்க வேண்டும். முன்னர் 10 கிரேடுகளில் விற்றது போல இனி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தனியார் கல்லூரியில்… நகை,பணம் திருட்டு… வாலிபர் கைது…!!!

தனியார் கல்லூரியில் நகை, பணத்தை திருடிச் சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகில் பேரை பகுதியில் வசித்து வருபவர் தோமஸ்ராஜ். இவர் மார்த்தாண்டம் வடக்கு தெருவில் ஞான தீபம் என்ற பெயரில் சமுதாயக் கல்லூரி ஒன்றை நடத்தி வருகின்றார். கடந்த 9ஆம் தேதி மாலை வழக்கம் போன்று கல்லூரி முடிந்த பின் பூட்டி விட்டு சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது அலுவலக அறையிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு ரூ 1,96,000 மற்றும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நகையை திருடிட்டாங்க” நாடகமாடிய கணவன்-மனைவி…. காரணம் என்ன தெரியுமா….?

மாமியாரை ஏமாற்ற நகை திருடு போனதாக கணவன்-மனைவி நாடகமாடியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர்கள்  நிஷார் ,சல்மியா தம்பதிகள் . இவர்கள் நேற்று முன்தினம் இவர்களது வீட்டில் இருந்த 30 சவரன் நகை திருட்டு போனதாக போலீஸாரிடம் புகார்அளித்தனர் . இதையடுத்து போலீசார்  அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது வீட்டுக்குள் வெளிஆட்கள்  யாரும் செல்ல வில்லை என்பது தெரியவந்தது. இதனால் வீட்டுக்குள் இருக்கும் யாராவது ஒருவர் தான் நகையை  எடுத்திருக்க […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் விட்டிருந்தா உயிரே போயிருக்கும்…. GIFT வாங்குவது போல் நாடகமாடி பெண்ணின் வெறிச்செயல்…. பரபரப்பு வீடியோ….!!!!

கோவை மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி பகுதியில் செல்வராணி என்ற பெண்மணியின் ஃபேன்சி கடை இருக்கிறது. இங்கு நேற்று முன்தினம் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் காதலர் தினத்துக்கு பரிசு பொருட்கள் வாங்குவது போல வந்துள்ளார். இந்நிலையில் ​​அவர் வாங்கிய கிஃப்டை செல்வராணி பேக் செய்து கொண்டிருந்தார். அப்போது ​​அந்த பெண் தான் வைத்திருந்த Hit Spray-ஐ செல்வராணி மீது அடித்து அவர் அணிந்திருந்த 7.5 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துள்ளார். அந்த திருட்டு பெண்ணின் செயலால் மயக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

உறங்கி கொண்டிருந்த பெண்…. நள்ளிரவில் மர்ம நபரின் துணிகரம்…. பெரும் பரபரப்பு…..!!!!

திருபுவனை பாளையம் பாலாஜி நகரில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளி ஆவார். இவரது மனைவி செண்பகவள்ளி (38) நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு கணவர் மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் மர்மநபர் ஒருவர் வீட்டின் பின்பக்க கதவை திறந்து உள்ளே நுழைந்துள்ளார். இதனையடுத்து மர்ம நபர் தூங்கி கொண்டிருந்த செண்பகவள்ளி கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கசங்கிலியை பறித்தார். இதனால் உறக்கத்தில் இருந்து எழுந்த செண்பகவள்ளி கூச்சல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இது என்னடா புதுசா இருக்கு”…. பாட்டிக்கு பாயாசத்தில் மயக்க மருந்து…. பின்னர் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

பாயாசத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மூதாட்டியிடம் நகையை கொள்ளையடித்து சென்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள ராயபுரத்தில் கனகாம்பாள் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவருக்கு பத்மாவதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 7ஆம் தேதியன்று வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கோவிலுக்கு வருமாறு பத்மாவதி அழைத்துள்ளார். மேலும் பத்மாவதி தனக்கு திருமண நாள் என்று மூதாட்டிக்கு பாயாசம் கொடுத்திருக்கிறார். அந்த பாயாசத்தை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மூதாட்டி மயங்கி கீழே விழுந்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட பூட்டு…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. போலீஸ் விசாரணை….!!

வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பம்பாடியில் சின்னமுத்து மனைவி சசிகலா வசித்து வருகிறார். இந்நிலையில் சசிகலா வீட்டை அடைத்துவிட்டு உறவினர் வீட்டு திருமணத்திற்காக சேலம் சென்றார். இதனையடுத்து கடந்த 27-ஆம் தேதி சசிகலா மீண்டும் தன் வீட்டுக்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதன்பின் சசிகலா உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த மோதிரம், […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“வீட்டில் யாரும் இல்லாத நேரம்” தொழிலாளியின் துணிச்சலான செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வீடு புகுந்து பீரோவில் இருந்த நகையை திருடிய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அய்யம்பாளையம் பகுதியில் விவசாயி பூபதி வசித்து வருகிறார். இவர் தன் குடும்பத்துடன் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இந்த தோட்டத்தில் புதிதாக குடோன் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னிமலையில் உள்ள பொறையன்காட்டை சேர்ந்த செல்வகுமார் என்பவர் கடந்த 2 மாதங்களாக பூபதியின் தோட்டத்தில் தங்கி மண்வெட்டி வேலையில் ஈடுபட்டார். இந்தநிலையில் செல்வகுமார் அதே ஊரைச் சேர்ந்த ஒரு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை….!!

பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள விளார் சாலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல், போலீஸ்காரர்கள் முருகேசன், சிற்றரசு போன்றோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை காவல்துறையினர் சந்தேகத்தின்படி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் வைத்திருந்த பையை காவல்துறையினர் சோதனை செய்தபோது அதில் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. இதனிடையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் தஞ்சை அருகே உள்ள […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

டி.வி. பார்த்து கொண்டிருந்த பெண்…. திடீரென வீட்டுக்குள் புகுந்த நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

பெண்ணிடம் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாட்லாம்பட்டி பகுதியில் வேலன்-அமுதா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் அமுதா மட்டும் வீட்டில் தனியாக டி.வி. பார்த்து கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் திடீரென அமுதா கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அமுதா சத்தமிட்டார். இந்நிலையில் அமுதாவின் சத்தம் கேட்டு அக்கம் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு வந்த பூசாரி…. காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

கோவில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள கந்துக்கால்பட்டி வன்னியர் தெருவில் மாரியம்மன் கோவில் இருக்கிறது. இங்கு பூசாரி வழக்கம்போல் பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டி சென்றார். இந்நிலையில் மறுநாள் காலையில் பூசாரி கோவிலை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதன்பின் பூசாரி உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கத்தாலி மற்றும் உண்டியலுடன் 50 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தம்பதியினருக்கு நடந்த கொடூரம்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

தம்பதியினரை தாக்கி நகை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள உத்தம சோழபுரம் சூளைமேடு பகுதியில் சண்முகம்-சாந்தி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரஞ்சித்குமார் என்ற மகன் இருக்கிறார். இவர் கோவையில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மேலும் இந்த தம்பதியரின் மகளும் திருமணம் முடிந்து கணவருடன் வசித்து வருகிறார். இதனால் சண்முகம்-சாந்தி இருவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

உறங்கிக் கொண்டிருந்த பெண்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்…. தர்மபுரியில் பரபரப்பு….!!

பெண்ணை தாக்கி மர்ம நபர் நகை பறித்து சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெரிய தப்பை பகுதியில் சின்னபையன்-சின்னத்தாய் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் சின்னதாய் அதிகாலை வீட்டின் முன்பு உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் சின்னத்தாயின் முகத்தை தலையணையால் அமுக்கி, தாக்கியதோடு அவர் காதில் அணிந்திருந்த நகையை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சுவாமி கழுத்தில் இருந்த நகை…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

சுவாமி கழுத்தில் இருந்த நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பூலாப்பட்டி ஆற்றங்கரையில் சிவன் மற்றும் முருகன் கோவில் இருக்கிறது. இங்கு பூசாரி வழக்கம்போல் பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இதனையடுத்து மறுநாள் காலையில் பொதுமக்கள் கோவிலுக்குச் சென்றபோது கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் பொதுமக்கள் உள்ளே சென்று பார்த்தபோது சுவாமி கழுத்தில் இருந்த தங்க நகை, உண்டியல் பணம் மற்றும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“இவங்கள பார்த்தால் சந்தேகமா இருக்கு” விசாரணையில் வெளிவந்த உண்மை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வீடுகளின் பூட்டை உடைத்து தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஆட்டையாம்பட்டி பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களை தடுக்க புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி தலைமையில், இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி, சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது சந்தேகப்படும்படி நின்ற 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வீட்டில் யாரும் இல்லாதபோது…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாசன்காட்டுப்புதூர் பகுதியில் அருள் நாகலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈரோடு கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் சித்த மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கமல சங்கரி என்ற மனைவியும், காயத்ரிதேவி, காவியா ஆகிய 2 மகள்களும் இருக்கின்றனர். கடந்த 11 மாதங்களுக்கு முன் அருள் நாகலிங்கம் மருத்துவமனை அருகில் புதிதாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சத்தமிட்ட பெண்…. அண்ணண்-தம்பி செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மருத்துவக்கல்லூரி சாலை இந்திரா நகரில் ரெனால்ட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மரகதம்மேரி என்ற மனைவி இருக்கிறார். இவர் தனிமையில் வசித்து வருகிறார். இந்நிலையில் முனிசிபல் காலனியை சேர்ந்த அண்ணன்-தம்பிகளான கிளமன்ட்டேவிட், ஜேம்ஸ் கேம்ரோன் ஆகியோர் மரகதம்மேரிக்கு சுகர் டெஸ்ட் எடுக்க அடிக்கடி அவர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இவர்கள் மீது மரகதம்மேரிக்கு நம்பிக்கை வந்ததால் அனைத்து வேலைகளையும் அவர்களிடமே சொல்லி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சொந்த பாட்டி என்று பாராது…. வாலிபரின் வெறிச்செயல்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

பாட்டியை கொலை செய்த வாலிபருக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருமாள் மலை விளையாட்டு மாரியம்மன் கோவில் பகுதியில் வீராசாமி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு கவுரி என்ற மனைவி இருந்தார். இதில் வீராசாமி ஏற்கனவே இறந்து விட்டதால் கவுரி தனியாக வசித்து வந்தார். இவரின் மகன் பாண்டியன் ஆர்.என்.புதூர் அம்மன் நகர் பகுதியில் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர்களில் பாண்டியனுக்கு பாபு என்கிற கோபிநாத் என்ற மகன் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட பூட்டு…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகையை திருடிசென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்கருகாவூர் ஸ்ரீவாரி நகர் பிரியங்கா தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் தனது சகோதரியை பார்ப்பதற்காக கும்பகோணத்திற்கு சென்றிருந்தார். இதனையடுத்து மணிகண்டன் மீண்டும் தன் வீட்டிற்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் மணிகண்டன் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“பொருட்கள் கேட்பதுபோல் நடித்தார்கள்” மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

பொருட்கள் கேட்பது போல் நடித்து பெண்ணிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தொல்காப்பியர் சதுக்கம் அண்ணா காலனியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்று வைத்துள்ளார். இவருக்கு தாமரைச்செல்வி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் தாமரைச்செல்வி மளிகை கடையில் இருந்து வியாபாரத்தை கவனித்து வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 நபர்கள் கடைக்கு வந்தனர். இதனையடுத்து அவர்கள் பொருட்கள் கேட்பது […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டல்…. வசமாக சிக்கிய 7 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வழிப்பறியில் ஈடுபட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்து கிளை சிறையில் அடைத்தனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமான், நன்னிலம் போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களை மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. இதுகுறித்து வலங்கைமான், அரித்துவாரமங்கலம், குடவாசல் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“தங்க சங்கிலியை தா” மர்ம நபரின் வெறிச்செயல்…. போலீஸ் வலைவீச்சு….!!

பெண்ணிடம் நகை பறித்துவிட்டு தப்பி சென்ற மர்ம நபர் தடுக்க முயன்ற வாலிபர் மீது திராவகம் வீசினார். ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தப்பாடி சேவாக்கவுண்டனூர் பகுதியில் ரகுபதி என்பவர் வசித்து வருகின்றார். இவர் பெருந்துறையில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் பணிபுரிந்து வருகிறார். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதுள்ள ஒரு பெண் வேலை தேடி பெருந்துறைக்கு வந்துள்ளார். அந்தப் பெண்ணை ரகுபதி கள்ளிப்பட்டியிலுள்ள நண்பரின் வீட்டில் தங்க வைப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நாடகமாடிய பெண் உட்பட 2 பேர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

உதவுவது போல் நடித்து நகைகளை திருடிய பெண் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அன்னை அஞ்சுகம்நகர் பகுதியில் வீராசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு சங்கீதா என்ற மகள் இருக்கின்றார். கடந்த 30-ஆம் தேதி வீராசாமிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை சங்கீதா அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். இதனையடுத்து அன்று இரவே வீராசாமிக்கு சிகிச்சை முடிந்து மகள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உறங்கிக் கொண்டிருந்த பெண்…. மர்ம நபரின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

வீடு புகுந்து மர்ம நபர் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி ரயில்வே ஸ்டேஷன் நாடார் காலனி பகுதியில் சாந்தமூர்த்தி-ஜெயலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களில் ஜெயலட்சுமி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது தனது கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை யாரோ மர்ம நபர் பறித்துச் செல்வது போன்று ஜெயலட்சுமி உணர்ந்தார். இதனையடுத்து ஜெயலட்சுமி கண் விழித்து பார்க்கும்போது தான் அணிந்து இருந்த தங்க சங்கிலியை யாரோ மர்ம […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பஸ்சில் பயணம் செய்தபோது…. அதிர்ச்சியடைந்த பெண்…. போலீஸ் விசாரணை…!!

பேருந்தில் பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள காரிமங்கலத்தில் சுகேந்திரன்-லட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் லட்சுமி காரிமங்கலத்தில் இருந்து தர்மபுரி அரசு பேருந்தில் சென்றார். அப்போது பேருந்து பெரியாம்பட்டி அருகே சென்றபோது லட்சுமி கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை யாரோ மர்ம நபர்கள் திருடிசென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்பேரில் காவல்துறையினர் நகையை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி…. மர்ம நபரின் கொடூர செயல்…. போலீஸ் வலைவீச்சு….!!

மூதாட்டியிடம் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி மேல முதல் தெருவில் மூதாட்டி மாரியம்மாள் வசித்து வருகின்றார். இவருடைய கணவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதில் மாரியம்மாளின் மகள் திருமணம் முடிந்து கணவர் வீட்டுற்கு சென்று விட்டார். இதனால் மாரியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றார். இந்நிலையில் அந்த வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் மாரியம்மாளை அரிவாளால் வெட்டியதோடு அவர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வெளியூர் சென்ற தம்பதியினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை….!!

வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரூர் தில்லை நகரில் தெய்வம்-சற்குணம் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பணி தொடர்பாக வெளியூர் சென்று இருந்தனர். இந்நிலையில் அவருடைய வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக அக்கம்பக்கத்தினர் தொலைபேசி மூலம் தம்பதியினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து தம்பதியினர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கடைதெருவிற்கு சென்ற மனைவி…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. தஞ்சையில் பரபரப்பு….!!

வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகையை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாரதி நகரில் முரளிராஜா கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் முரளிராஜா கிருஷ்ணன் பணிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு கடைதெருவிற்கு சென்றார். அதன்பின் முரளிராஜா கிருஷ்ணனின் மனைவி மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இதற்காக கூச்சலிட்ட பெண்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

பெண்ணிடம் நகை பறித்த 2 பேரை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மேல சாத்தான்குளத்தில் கிருபைராஜ்-புஷ்பலதா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் புஷ்பலதா மசாலா கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் வேலைக்கு செல்வதற்காக புஷ்பலதா  காமராஜ் நகர் விலக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 2 பேர் புஷ்பலதாவை வழிமறித்து தாக்கியதோடு, அவரது கழுத்தில் கிடந்த 2 1/2 பவுன் தங்க சங்கிலியை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நகரில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி இருக்கின்றார். இதில் கவிதா எருக்காட்டூர் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் கவிதாவின் தந்தை இறந்து விட்டதால் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கணவன்-மனைவி இருவரும் கடந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சந்தேகப்படும்படி வந்த வாலிபர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை….!!

பல்வேறு பகுதிகளில் வீடு புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிகமாக கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின்படி அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி காவல்துறையினர் தங்கள் பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் காவல்துறையினர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கழிப்பறைக்குள் மூதாட்டியை கட்டிப்போட்டு…. மர்ம நபர்கள் செய்த செயல்…. போலீஸ் வலைவீச்சு….!!

மூதாட்டியை கட்டிப்போட்டு பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில் புதூர் சவாரி கவுண்டர் தோட்டத்தில் மூதாட்டி துளசியம்மாள் வசித்து வருகின்றார். இவர் தனக்கு சொந்தமான தோட்டத்து த்து வீட்டில் தனியாக வசித்து கொண்டு விவசாயம் செய்து வருகிறார். இவருடைய மகன் சோமனசுந்தரம் டானா புதூரில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இரவு வேளையில் துளசியம்மாள் கழிப்பறை செல்வதற்காக வீட்டிற்கு வெளியில் வந்துள்ளார். அப்போது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆற்றங்கரையில் நின்ற பெண்…. மர்ம நபரின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு காலனி பகுதியில் முருகானந்தம்-கிரிஜா ராணி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கிரிஜாராணி என்பவர் தன்னுடைய மகன்-மருமகள் மற்றும் பேரக்குழந்தையுடன் வண்ணாரப்பேட்டை கல்லணை கால்வாய் ஆற்றுப்பகுதிக்கு காரில் வந்துள்ளார். இதனையடுத்து கிரிஜா ராணியின் மகன் துர்கானந்த் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். இதனால் கிரிஜா ராணி மற்றும் அவரது மருமகள் கைக்குழந்தையுடன் ஆற்றங்கரையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள்…. பெண்ணின் அலறல் சத்தம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

மோட்டார் சைக்கிளை வழிமறித்து பெண்ணிடம் மர்ம நபர்கள் நகையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள புலவனூர் கிராமத்தில் ராமச்சந்திரன் மகள் ஜீவா வசித்து வருகின்றார். இவர் திருக்கொட்டாரத்தில் உள்ள தனது தங்கை இந்துமதியை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது அப்துல் கலாம் நகர் அருகில் வந்தபோது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ஜீவாவை வழிமறித்து அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அங்கே சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டிற்குள் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபி சாய் அபிராமி நகரில் துரைராஜ்-தேன்மொழி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் துரைராஜ் கோபி நீதிமன்றம் அருகில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இதனையடுத்து கணவன்-மனைவி மற்றும் அவர்களது மகன் விஜயகுமார் ஆகிய 3 பேரும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அதன்பின் மீண்டும் அவர்கள் வீட்டிற்கு வந்து முன்பக்க […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட பூட்டு…. அடுத்தடுத்து மர்ம நபர்களின் கைவரிசை…. அச்சத்தில் பொதுமக்கள்….!!

சத்தியமங்கலம் பகுதியில் அடுத்தடுத்து நடைபெற்ற திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியில் உள்ள முல்லை நகரில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தீயணைப்புத்துறை வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ராமபிரியா என்ற மனைவி இருக்கின்றார். இதில் ராமப்பிரியா தன்னுடைய வீட்டை பூட்டிவிட்டு அடுத்த வீதியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் ராமபிரியா மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அங்கு சென்று வருவதற்குள்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள புலிவலம் தெற்கு வீதி பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். இதில் செல்வகுமார் தனியார் நிறுவனத்தில் கேட்டரிங் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இதனையடுத்து செல்வகுமாரின் பெற்றோர் கடந்த 1 வாரத்திற்கு முன்பு உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெளியூர் சென்றனர். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட பூட்டு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் நகையை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவகல்லூரி சாலையில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்தார். இவர் தன் குடும்பத்தினருடன் வேளாங்கண்ணிக்கு சென்றுளார். இதனையடுத்து மணிகண்டன் மீண்டும் வீடு திரும்பியபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் மணிகண்டன் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மணிகண்டன் கொடுத்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உறவுக்கார பெண்ணுடன் சென்ற வாலிபர்…. வழியில் நடந்த கொடூரம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வாலிபரை அரிவாளால் வெட்டி விட்டு பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி புதுச்சத்திரம் காளியம்மன் கோவில் தெருவில் சிங்கப்பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயகுமார் என்ற மகன் இருக்கின்றார். இதில் விஜயகுமார் தனது உறவுக்கார பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் தஞ்சைக்கு பனவெளி வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது பனவெளி வெண்ணாற்று பாலம் அருகே வந்து கொண்டிருக்கும்போது எதிரே ஸ்கூட்டரில் வந்த 2 வாலிபர்கள் அரிவாளுடன் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

2 மாதங்களுக்கு முன்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

கோவில் பூட்டை உடைத்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வள்ளுவர் நகரில் ராஜகணபதி கோவில் இருக்கின்றது. கடந்த ஜூலை மாதம் 22-ஆம் தேதி இந்த கோவிலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 4 தங்க தாலிகளை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2 மாதங்களுக்குப் பிறகு இந்த திருட்டு சம்பவம் குறித்து கோவில் நிர்வாகி அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“அதிக பணம் வாங்கி தாரேன்” 6 கோடி ரூபாய் மோசடி…. பாதிக்கப்பட்டவர்கள் மனு….!!

பழைய நகைகளை விற்று தருவதாக மோசடியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கோடிப்பள்ளம் மற்றும் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் ஒருவர் பல்வேறு நகைக்கடைகளில் மதிப்பீட்டாளராக வேலை பார்த்தார். இந்நிலையில் அவர் பழைய நகைகளை கொடுத்தால் அதை அதிக விலைக்கு விற்றுத் தருவதாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கோவில் கேட் உடைப்பு…. மர்ம நபர்களின் கைவரிசை…. தஞ்சையில் பரபரப்பு….!!

அம்மன் கழுத்தில் கிடந்த நகையை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நாகலூர் கிராமத்தில் விஷமீண்ட மாரியம்மன் கோவில் இருக்கின்றது. இந்த கோவில் கேட்டை உடைத்து மர்ம நபர்கள் அம்மன் கழுத்தில் கிடந்த 6 கிராம் தங்க தாலியை திருடிச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்தனர். மேலும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பேருந்தில் சென்ற பிரேமா…. மர்ம நபரின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

பெண்ணிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை போலீஸ் குடியிருப்பில் பிரேமா என்பவர் வசித்து வருகிறார். இவர் மடத்துக்குளத்தில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 15-ஆம் தேதி நகையை அடகு வைப்பதற்காக நீலாம்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு சென்றுள்ளார். இதற்காக பிரேமா உடுமலை நூலகம் அருகில் பஸ்சில் ஏறி மத்திய பேருந்து நிலையம் சென்றடைந்தார். அப்போது பிரேமா […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நிதி வாங்கி தரேன் சொன்னார்…. நம்பி ஏமாந்த பெண்…. போலீஸ் நடவடிக்கை….!!

கொரோனா நிதி வாங்கித் தருவதாக பெண்ணை ஏமாற்றி 5 பவுன் நகையை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேலுமணி நகரில் சுந்தரி என்பவர் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் பின்புறம் கமலா என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு மில்லில் பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் 22-ஆம் தேதி கமலா பணி முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த […]

Categories

Tech |