2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவை, ரூ. 9.66 கோடியில் 3,500 நகரும் நியாய விலை கடைகள் அமைக்கப்படும். 96 வேளாண் கூட்டுறவு சங்கங்கள், 305 பண்டக சாலை கூட்டுறவு சங்கங்களுக்கு சொந்த கட்டடம் கட்டித்தரப்படும். ரூ. 27 கோடி மதிப்பில் சொந்த கட்டடம் கட்டி தரப்படும். 95 கூட்டுறவு நிறுவனங்கள் […]
