பழனி நகராட்சி பணியாளர் மீது பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில், அது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சியில் கொசு ஒழிப்பு, துப்புரவு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் பழனி நகராட்சி ஊழியர்கள் மேற்பார்வையில் வேலை பார்க்கிறார்கள். இந்நிலையில் பழனி நகராட்சியில் கொசு ஒழிப்பு பணியில் வேலை பார்க்கும் ஒரு பெண் தொழிலாளிக்கு, நகராட்சி பணியாளர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக […]
