தி.மு.க பெண் கவுன்சிலர் நகராட்சியின் முதல் தலைவர் என்ற பெருமையுடன் பதவியேற்றுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொல்லங்கோடு பகுதியில் நகராட்சியாக அறிவிக்கப்பட்ட பின் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தப் பகுதியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது. இதில் தே.மு.தி.க-1, அ.தி.மு.க-1, பா.ஜ.க-5, காங்கிரஸ்-6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-10, தி.மு.க-10 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. அதன்பிறகு நடைபெற்ற நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த தேர்தலில் தலைவர் போட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் […]
