ஸ்காட்லாந்தில் வீட்டு கதவிற்கு பிங்க் நிற பெயிண்ட் அடித்ததால் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்க் நகரில் நியூ டவுன் பகுதியில் மிராண்டா டிக்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 2019 ஆம் வருடம் தனது பெற்றோரிடம் இருந்து ஒரு வீட்டை வாங்கி அதை இரண்டு வருடங்களாக புதுப்பித்து இருக்கின்றார். இந்த நிலையில் கடந்த வருடம் அந்த வீட்டின் முன் பக்க கதவிற்கு பிங்க் நிற பெயிண்ட் அடித்துள்ளார். இதன்பின் சமூக ஊடகங்களின் பயன்பாட்டர்களிடையே அந்த […]
